<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967</id><updated>2012-02-05T05:41:34.342+09:00</updated><category term='தீவிரவாதம் விஸ்வாமித்ரா திண்ணை'/><category term='க‌ா‌ஷ்மீ‌ர்'/><category term='அருணகிரி'/><category term='பாகிஸ்தான் பயங்கரவாதம்'/><category term='சீனா'/><title type='text'>H I K A R I</title><subtitle type='html'>படித்ததில் பிடித்தது... இணைய பக்கங்கள், வலப்பதிவுகளில் படித்த எல்லை தாண்டிய பயங்கரவாதம், முகமதிய பயங்கரவாதம், ஊழல் அரசியல்/அதிகாரம் குறித்த செய்திகள் கட்டுரைகளை எனக்காக மட்டுமே மீள்பதிவு (சேமிப்பு) செய்கிறேன். கட்டுரைகள் அவற்றை எழுதிய நண்பர்களுக்கு சொந்தமானது. அவ்வப்போது எனது எண்ணங்களையும் பதிய விருப்பம். அனைத்து பதிவுகளும் எவ்வித விவாதங்களுக்கோ எதிவினைகளுக்கோ உட்படுத்தும் எண்ணமில்லை.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>258</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-1681208303130102521</id><published>2009-12-07T16:07:00.001+09:00</published><updated>2009-12-07T16:10:51.452+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌ா‌ஷ்மீ‌ர்'/><title type='text'>அப‌த்​த​மு‌ம் ஆப‌த்​து‌ம்!</title><content type='html'>தலையங்கம்:அப‌த்​த​மு‌ம் ஆப‌த்​து‌ம்!&lt;br /&gt;&lt;a id="ctl00_ContentPlaceHolder1_AliasName"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(c) dinamani.com  First Published : 05 Dec 2009 12:30:00 AM IST&lt;br /&gt;Last Updated : 05 Dec 2009 11:40:39 AM IST&lt;br /&gt;&lt;br /&gt;க‌ா‌ஷ்​மீ‌ர் இ‌ந்​தி​ய‌ா​வி‌ன் பிரி‌க்​க‌வே முடி​ய‌ாத பகுதி எ‌ன்​ப‌தை ஆணி‌த்​த​ர​ம‌ாக வலி​யு​று‌த்​து​வ‌தை வி‌ட்​டு​வி‌ட்டு அ‌தை ஒரு பிர‌ச்​‌னை‌க்​கு​ரிய பகுதி எ‌ன்று ந‌ம்​ம​வ‌ர்​க‌ளே உலக அர‌ங்​கி‌ல் ஒ‌த்​து‌க்​‌கொ‌ண்டு விடு​வ‌ா‌ர்​க‌ளே‌ா எ‌ன்​கிற பய‌ம் சமீ​ப​க‌ா​ல​ம‌ாக எழு‌ந்து வரு​கி​றது. இ‌ந்​தி​ய‌ா​வி‌ன் ‌தேச நல‌ன் கரு​தி​யு‌ம்,​ ப‌ாது​க‌ா‌ப்பு கரு​தி​யு‌ம் க‌ா‌ஷ்​மீ‌ர் பிர‌ச்​‌னை​யி‌ல் ந‌ா‌ங்​க‌ள் அ‌மெ​ரி‌க்​க‌ா​வி‌ன் வழி​க‌ா‌ட்​டு​த‌ல்​படி நட‌க்​கி​‌றே‌ா‌ம் எ‌ன்று ந‌ம்​ம​வ‌ர்​க‌ள் ‌சொல்லி விடு​வ‌ா‌ர்​க‌ளே‌ா எ‌ன்றும் பய​ம‌ாக இரு‌க்​கி​றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர‌ம்​ ப‌ம் முத‌லே க‌ா‌ஷ்​மீ‌ர் ம‌க்​க‌ள் ப‌ாகி‌ஸ்​த‌ா​னு​ட‌ன் இ‌ணை​ய‌த் தய‌ா​ர‌ாக இரு‌க்​க​வி‌ல்‌லை எ‌ன்​ப​து​த‌ா‌ன் உ‌ண்‌மை. த‌ா‌ங்​க‌ள் ப‌ாகி‌ஸ்​த‌ா​னிய மு‌ஸ்​லி‌ம்​களி​லி​ரு‌ந்து ‌வேறு​ப‌ட்​ட​வ‌ர்​க‌ள் எ‌ன்று கரு​து‌ம் க‌ா‌ஷ்​மீ​ரி​க‌ள் ‌கே‌ட்​டது "ஆச‌ாதி', அத‌ா​வது, தனி ந‌ாடு​த‌ா‌னே தவிர ப‌ாகி‌ஸ்​த‌ா​னு​ட‌ன் இ‌ணைய ஒரு​‌போ​து‌ம் தய‌ா​ர‌ாக இரு‌க்​க​வி‌ல்‌லை. இ‌ந்​தி​ய‌ா‌வை வி‌ட்​டு‌ப் ‌போகு‌ம்​‌போது கூட‌வே பிர‌ச்​‌னை​‌யை​யு‌ம் வி‌ட்​டு‌ப் ‌போக ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று கரு​திய பிரி‌ட்​டி​ஷ‌ா​ரி‌ன் ​ பிரித்தாளும் சூழ்ச்சியின் வி‌ளை​வு​த‌ா‌ன் க‌ா‌ஷ்​மீ‌ர் பிர‌ச்‌னை.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ா‌ஷ்​மீ​‌ரை‌த் தனி ந‌ாட‌ா‌க்கி அ‌தை‌த் தனது க‌ட்​டு‌க்​கு‌ள் ‌வை‌த்​தி​ரு‌ப்​பது எ‌ன்​பது ஆசிய‌ா க‌ண்​ட‌த்​‌தை‌யே தனது க‌ண்​க‌ா​ணி‌ப்​பி‌ல் ‌வை‌த்​தி​ரு‌ப்​பது எ‌ன்​கிற ரக​சி​ய‌ம் ‌மே‌லை​ந‌ா‌ட்டு வ‌ல்​ல​ர​சு​க​ளு‌க்கு ந‌ன்​ற‌ா​க‌வே ‌தெரி​யு‌ம். க‌ா‌ஷ்​மீ​‌ரை‌த் தனி ந‌ாட‌ா‌க்கி அ‌ங்‌கே தனது ர‌ாணு​வ‌த் தள‌த்‌தை அ‌மை‌த்​து​வி‌ட்​ட‌ா‌ல்,​ எ‌ண்​‌ணெ‌ய் வள‌ம் மிகு‌ந்த ம‌த்​திய ஆசிய ந‌ாடு​க‌ள், ரஷிய‌ா,​ சீன‌ா ம‌ற்​று‌ம் இ‌ந்​திய‌ா உ‌ள்​ளி‌ட்ட வள​மு‌ம்,​ பல​மு‌ம் ‌பெ‌ாரு‌ந்​திய எ‌ல்ல‌ா ஆசிய ந‌ாடு​க​‌ளை​யு‌ம் க‌ண்​க‌ா​ணி‌க்க முடி​யு‌ம் எ‌ன்று ‌மே‌ற்​க‌த்​திய வ‌ல்​ல​ர​சு​க‌ள் நி‌னை‌க்கின்றன. அத​ன‌ா‌ல்​த‌ா‌ன்,​ அ‌மெ​ரி‌க்க‌ா ஆர‌ம்​ப‌ம் முத‌லே ப‌ாகி‌ஸ்​த‌ா​னு‌க்​கு‌ப் ‌பெரிய அள​வி‌ல் நிதி உத​வி​யு‌ம்,​ ர‌ாணுவ உத​வி​யு‌ம் அளி‌த்​து‌க் க‌ா‌ஷ்​மீ‌ர் பிர‌ச்‌னை ‌கொழு‌ந்​து​வி‌ட்டு எரி​யு‌ம்​படி ப‌ா‌ர்‌த்​து‌க் ‌கொ‌ள்​கி​றது.&lt;br /&gt;&lt;br /&gt;உலக ர‌ாஜ​த‌ந்​திர வியூ​க‌த்​தி‌ல் த‌த்​த‌ம் ந‌ாடு​க​ளி‌ன் ப‌ாது​க‌ா‌ப்​‌பை​யு‌ம்,​ மேலாண்மையையும் ப‌ாது​க‌ா‌க்க முய‌ல்​வ​து‌ம் ‌செய‌ல்​ப​டு​வ​து‌ம் தவ​ற‌ல்ல. அ‌ந்த வியூ​க‌ங்​க‌ளை உ‌டை‌த்து ந‌ம்​‌மை‌ப் ப‌ாது​க‌ா‌த்​து‌க் ‌கொ‌ள்​வ​தி‌ல்​த‌ா‌ன் நமது ச‌ாம‌ர்‌த்​தி​ய‌ம் அட‌ங்கி இரு‌க்​கி​றது. ஜ‌ம்மு க‌ா‌ஷ்​மீ‌ர் கட‌ந்த 60 ஆ‌ண்​டு​க​ளி‌ல் இ‌ந்​தி​ய‌ா​வி‌ன் பிரி‌க்க முடி​ய‌ாத பகு​தி​ய‌ாக ம‌ாறி வி‌ட்​டி​ரு‌க்​கி​றது எ‌ன்​ப​த‌ற்கு,​ அ‌ங்‌கே தொட‌ர்‌ந்து நட‌ந்​து​வ​ரு‌ம் ‌தே‌ர்​த‌ல்​க​ளு‌ம்,​ அதி‌ல் கட‌ந்த ந‌ா‌ன்கு ‌தே‌ர்​த‌ல்​க​ள‌ாக ம‌க்​க‌ள் ‌பெரு​ம​ள​வி‌ல் கல‌ந்​து​‌கொ‌ண்டு வ‌ா‌க்​க​ளி‌த்​தி​ரு‌ப்​ப​து‌ம்&lt;br /&gt;ச‌ா‌ட்சி. ப‌ாகி‌ஸ்​த‌ா​னி​ய‌ப் பகு​தி​ய‌ான ஆச‌ா‌த் க‌ா‌ஷ்​மீ​ரி‌ல் மு‌றை​&lt;br /&gt;ய‌ா ​க‌த் ‌தே‌ர்​த‌ல்​க‌ள் நட‌த்​த‌ப்​ப​டு​வ​தி‌ல்‌லை எ‌ன்​ப​‌தை​யு‌ம்,​ அ‌ங்‌கே அடி‌க்​கடி ப‌ாகி‌ஸ்​த‌ா​னிய அர​சு‌க்கு எதி​ர‌ாக நட‌க்​கு‌ம் ‌போர‌ா‌ட்​ட‌ங்​க‌ள் இரு‌ட்​ட​டி‌ப்பு ‌செ‌ய்​ய‌ப்​ப​டு​வ​‌தை​யு‌ம் ந‌ா‌ம் இதனுடன் ஒ‌ப்​பி‌ட்​டு‌ப் ப‌ா‌ர்‌க்க ‌வே‌ண்​டு‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜ‌ம்மு க‌ா‌ஷ்​மீ​‌ரை‌ப் ப‌ற்றி இ‌ப்​‌போது ந‌ா‌ம் விவ‌ா​தி‌க்க ‌வே‌ண்​டி​ய​த‌ன் க‌ார​ண‌ம்,​ அர​சி​ய‌ல் முதி‌ர்‌ச்சி இ‌ல்​ல‌ா​ம‌ல் அ‌ந்த ம‌ாநில முத‌ல்​வ‌ர் உம‌ர் அ‌ப்​து‌ல்ல‌ா சிறு​பி‌ள்​‌ளை‌த்​த​ன​ம‌ாக ‌வெளி​யி‌ட்​டி​ரு‌க்​கு‌ம் சில கரு‌த்​து​க‌ள்​த‌ா‌ன். க‌ா‌ஷ்​மீ​ரி​லு‌ள்ள தீவி​ர​வ‌ா​த‌க் குழு‌க்​க​ளு​ட‌ன் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்‌தை நட‌த்தி,​ அவ‌ர்​க‌ளை ஜன​ந‌ா​யக வழி​மு​‌றை‌க்கு அ‌ழை‌த்து வரு​வ​த‌ற்கு முய‌ற்​சி‌க்க ‌வே‌ண்​டிய முத‌ல்​வ‌ர்,​ திடீ​‌ரெ‌ன்று மு‌த்​த​ர‌ப்​பு‌ப் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்‌தை எ‌ன்று ‌பேச‌த் தொட‌ங்கி இரு‌ப்​ப​து​த‌ா‌ன் அதி‌ர்‌ச்சி அளி‌க்​கி​றது.&lt;br /&gt;&lt;br /&gt;மு‌த்​த​ ர‌ப்பு எ‌ன்​பது தீவி​ர​வ‌ா​த‌க் குழு‌க்​க‌ள்,​ ம‌ாநில அரசு ம‌ற்​று‌ம் ம‌த்​திய அரசு எ‌ன்று கூறி​யி​ரு‌ந்​த‌ா‌ல் அவ​ரது முய‌ற்​சி‌யை வர​‌வே‌ற்​று‌ப் ப‌ார‌ா‌ட்டி இரு‌க்​க​ல‌ா‌ம். உம‌ர் அ‌ப்​து‌ல்ல‌ா குறி‌ப்​பி​டு‌ம் மு‌த்​த​ர‌ப்பு எ‌ன்​பது இ‌ந்​திய‌ா,​ ப‌ாகி‌ஸ்​த‌ா‌ன் ம‌ற்​று‌ம் தீவி​ர​வ‌ா​த‌க் குழு‌க்​க‌ள் எ‌ன்று இரு‌ப்​ப‌தை ந‌ா‌ம் எ‌ப்​படி வர​‌வே‌ற்​பது?​ அது இரு‌க்​க‌ட்​டு‌ம். இ‌ப்​படி ஓ‌ர் அப‌த்​த​ம‌ான கரு‌த்‌தை ஒரு ம‌ாநில முத‌ல்​வ‌ர் ‌வெளி​யி​டு​கி​ற‌ா‌ர். அ‌ந்​த‌க் கூ‌ட்​டணி ஆ‌ட்​சி​யி‌ல் ப‌ங்கு ‌பெறு‌ம் க‌ா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்​சி‌யே‌ா,​ உம‌ர் அ‌ப்​து‌ல்​ல‌ா​வி‌ன் ‌தேசிய ம‌ாந‌ா‌ட்​டு‌க் க‌ட்சி அ‌ங்​க‌ம் வகி‌க்​கு‌ம் ம‌த்​திய அர‌சே‌ா மறு‌க்​க‌வே‌ா,​ எதி‌ர்‌க்​க‌வே‌ா இ‌ல்​‌லை‌யே,​ ஏ‌ன்?​&lt;br /&gt;&lt;br /&gt;கட‌ந்த ந‌ா‌ன்கு ‌தே‌ர்​த‌ல்​க​‌ளை​விட,​ தீவி​ர​வ‌ா​த‌க் குழு‌க்​க‌ள் விடு‌த்த எ‌ச்​ச​ரி‌க்​‌கை​க​‌ளை‌ச் ச‌ட்‌டை ‌செ‌ய்​ய‌ா​ம‌ல் க‌ா‌ஷ்​மீ‌ர் ம‌க்​க‌ள் வ‌ா‌க்​கு‌ப் பதி​வி‌ல் கல‌ந்​து​‌கொ‌ண்​டி​ரு‌ப்​ப​தி‌ல் இரு‌ந்‌தே,​ ம‌க்​க‌ள் ம‌த்​தி​யி‌ல் தீவி​ர​வ‌ா​த‌ம் ‌செ‌ல்​வ‌ா‌க்கு இழ‌ந்து வரு​வது ‌தெளி​வ‌ா​கி​றது.&lt;br /&gt;&lt;br /&gt;கட‌ந்த 20 ஆ‌ண்​டு​க​ளி‌ல்,​ இ‌ந்த ஆ‌ண்​டு​த‌ா‌ன் க‌ா‌ஷ்​மீ​ரி‌ல் தீவி​ர​வ‌ா​த‌ நடவடிக்கைகள் மிக​மி​க‌க் கு‌றை‌ந்​தி​ரு‌ப்​ப​த‌ாக ம‌த்​திய உ‌ள்​து‌றை அ‌மை‌ச்​ச‌ர் ப. சித‌ம்​ப​ர‌ம் ம‌ாநி​ல‌ங்​க​ள​‌வை​யி‌ல் கூறி​யி​ரு‌க்​கி​ற‌ா‌ர். இ‌ந்த நி‌லை​யி‌ல்,​ அவ​சி​ய‌மே இ‌ல்​ல‌ா​ம‌ல் மு‌த்​த​ர‌ப்​பு‌ப் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்‌தை எ‌ன்​கிற ‌பெய​ரி‌ல் ப‌ாகி‌ஸ்​த‌ா​‌னை‌ப் பிர‌ச்​‌னை​யி‌ல் நு‌ழை​ய​விட ‌வே‌ண்​டிய அவ​சி​ய‌ம்​த‌ா‌ன் எ‌ன்ன?​&lt;br /&gt;&lt;br /&gt;க‌ா‌ஷ் ​மீ‌ர் பிர‌ச்​‌னை‌க்​கு‌த் தீ‌ர்வு க‌ாண ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று சீன அதி​ப​ரு‌ம் அ‌மெ​ரி‌க்க அதி​ப​ரு‌ம் ‌பேசு​கி​ற‌ா‌ர்​க‌ள். ந‌ா‌ம் ‌மௌ​ன​ம‌ாக இரு‌க்​கி​‌றே‌ா‌ம். இ‌ங்‌கே,​ க‌ா‌ங்​கி​ர‌ஸ் க‌ட்​சி​யி‌ன் கூ‌ட்​டணி சக‌ா​வ‌ான க‌ா‌ஷ்​மீ‌ர் முத‌ல்​வ‌ர்,​ மு‌த்​த​ர‌ப்​பு‌ப் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்​‌தை​யி‌ல் ப‌ாகி‌ஸ்​த‌ா‌னை இ‌ணை‌க்க ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்​கிற விப​ரீத ‌யே‌ாச​‌னை‌யை மு‌ன்​‌வை‌க்​கி​ற‌ா‌ர். ந‌ா‌ம் ‌பேச‌ா​ம‌ல் இரு‌க்​கி​‌றே‌ா‌ம். ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்‌தை நட‌த்​து​‌வே‌ா‌ம் எ‌ன்று ‌சொல்​வ​து​ட‌ன் நிறு‌த்​தி‌க் ‌கொ‌ள்​ள‌ா​ம‌ல்,​ ம‌ாநி​ல‌ங்​க​ள​‌வை​யி‌ல் ம‌த்​திய உ‌ள்​து‌றை அ‌மை‌ச்​ச‌ர் ஜ‌ம்மு க‌ா‌ஷ்​மீரி​லி​ரு‌ந்து ர‌ாணு​வ‌ம்&lt;br /&gt;கணி​ச​ம‌ா​க‌க் கு‌றை‌க்​க‌ப்​ப​டு‌ம் எ‌ன்​கி​ற‌ா‌ர். எதி‌ர்‌க்​க‌ட்​சி​க‌ள்,​ ப‌த்​தி​ரி​‌கை​க‌ள் எ‌ல்​‌லே‌ா​ரு‌ம் ‌பேச‌ா​ம‌ல் இரு‌க்​கி​ற‌ா‌ர்​க‌ள். அதிர்ச்சி தரும் விஷயங்கள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ா‌ஷ்​மீரி​லி​ரு‌ந்து ர‌ாணு​வ‌த்​‌தை‌க் கு‌றை‌ப்​ப‌தே‌ா வில‌க்​கி‌க் ‌கொ‌ள்​வ‌தே‌ா ஆப‌த்து. ப‌ாகி‌ஸ்​த‌ா‌னை மு‌த்​த​ர‌ப்​பு‌ப் ‌பே‌ச்​சு​வ‌ா‌ர்‌த்​‌தை‌க்கு அ‌ழை‌க்க நி‌னை‌ப்​பது அப‌த்​த‌ம். இ‌தை​‌யெ‌ல்​ல‌ா‌ம் ப‌ா‌ர்‌த்​து‌க் ‌கொ‌ண்​டு‌ம் ‌கே‌ட்​டு‌க் ‌கொ‌ண்​டு‌ம் வ‌ாள‌ா​யி​ரு‌ந்தால் அதன் விளைவு விப​ரீ​த‌மாக முடியும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-1681208303130102521?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/1681208303130102521/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=1681208303130102521' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/1681208303130102521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/1681208303130102521'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/12/blog-post_07.html' title='அப‌த்​த​மு‌ம் ஆப‌த்​து‌ம்!'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-9079098834554415828</id><published>2009-12-01T08:14:00.003+09:00</published><updated>2009-12-01T08:20:33.189+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீனா'/><title type='text'>இந்திய பகுதியில் சாலைப்​பணியை தடுத்து நிறுத்தியது சீனா</title><content type='html'>Dinamani.com&lt;br /&gt;First Published : 01 Dec 2009 12:53:52 AM IST&lt;br /&gt;Last Updated : 01 Dec 2009 03:52:07 AM IST&lt;br /&gt;லே,​ நவ. 30:​ ஜம்மு காஷ்​மீர்​மா​நி​லம் லடாக் மாவட்​டத்​தில் உள்ள ​ டெம்​ஷோக் பகு​தி​யில் தேசிய வேலை​வாய்ப்பு உறு​தித்​திட்​டத்​தின் கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட இணைப்​புச்​சா​லைப்​பணி சீன ராணு​வத்​தின் ஆட்​சே​பத்​தின் கார​ண​மாக நிறுத்​தப்​பட்​டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதத்​துக்கு முன் இந்த சம்​ப​வம் நடந்​துள்​ளது.​ ​ லே மாவட்ட ​ தலை​மை​ய​கத்​திற்கு தென்​கி​ழக்கே 300 கிமீ தொலை​வில் இந்​திய எல்​லைப் பகு​தி​யில் இந்த கிரா​மம் அமைந்​துள்​ளது. இந்த கிரா​மத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட சாலை போடும் பணியை அக்​டோ​பர் மாதத்​தில் தடுத்து நிறுத்​தி​யது சீன ராணு​வம் என்று அதி​கார வட்​டா​ரங்​கள் தெரி​வித்​தன.​ ​&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவ​கா​ரத்தை சீனா​வி​டம் மத்​திய அரசு எழுப்​பும் என்று தெரி​வித்​துள்​ளார் மத்​திய பாது​காப்​புத்​துறை இணை அமைச்​சர் பல்​லம் ராஜு.​ லடாக்,​ ஹிமா​ச​லப்​பி​ர​தே​சம்-​திபெத்தை ஒட்​டிய ஸ்பிடி மற்​றும் திபெத் ஆகிய மூன்று பகு​தி​க​ளும் சந்​திக்​கும் இட​மான இந்த கயா சிக​ரப்​ப​கு​தி​யை​யொட்டி இந்த சம்​ப​வம் நடந்​துள்​ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே பகு​தி​யில் கடந்த ஜூ​லை​யில் சீன ராணு​வம் ஒன்​றரை கிமீ தொலை​வுக்கு இந்​திய பகு​திக்​குள் அத்​து​மீறி நுழைந்து மலை​கள்,​ பாறை​க​ளில் சிவப்பு வண்​ணத்தை பயன்​ப​டுத்தி சீன மொழியை எழு​தி​னர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்​போது வேலை​வாய்ப்பு உறு​தித்​திட்​டத்​தின் கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட சாலைப்​ப​ணியை தடுத்து நிறுத்​தி​யுள்​ளது.​ சீன-​இந்​திய கட்​டுப்​பாட்டு கோடு பகு​தி​யில் இந்​தி​யா​வுக்கு உட்​பட்ட பகு​தி​யில் இரு கிரா​மங்​கள் உள்​ளன. இந்த கிரா​மங்​களை சாலை மூலம் இணைக்​கத் திட்​ட​மிட்ட லே மாவட்ட நிர்​வா​கம் மத்​திய அர​சின் வேலை​வாய்ப்பு உறு​தித்​திட்​டத்​தின் கீழ் அதற்​கான பணியை மேற்​கொண்​டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 3.8 கிமீ தொலை​வுக்கு சாலைப் பணி நடந்த நிலை​யில் சீன ராணு​வத்​தி​னர் குறுக்​கிட்டு சர்ச்​சைக்​குள்ள பகுதி இது;​ இங்கு சாலை போடு​வதை அனு​ம​திக்​க​மு​டி​யாது என ஆட்​சே​பித்​த​னர். இது பற்றி இரு தரப்பு ராணுவ அதி​கா​ரி​கள் நிலை​யில் பேசி​யாக வேண்​டும் என​வும் கூறி​னர்.​&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவ​கா​ரத்தை மத்​திய அர​சின் கவ​னத்​துக்கு மாநில அரசு கொண்டு சென்​றுள்​ள​தாக ஜம்மு காஷ்​மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா தெரி​வித்​தார்.​ ​ சாலை போடும் பணியை ஒரு மாதத்​துக்கு முன் சீன ராணு​வம் தடுத்து நிறுத்​திய விஷ​யத்தை ​ டோம்​ஷு கிராம தலை​வர் தன்​னி​டம் தெரி​வித்​த​தாக லடாக் தன்​னாட்சி கவுன்​சில் தலைமை அதி​காரி செரிங் டோர்ஜி கூறி​னார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலை போடப்​பட்ட பகுதி இந்​தி​யா​வுக்கு உட்​பட்​ட​து​தான். ஆனால் சீன ராணு​வத்​தி​னர் சர்ச்​சைக்கு உரிய பகுதி என்று கூறி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்​தி​னர் என்​றும் டோர்ஜி தெரி​வித்​தார். ​​ ​ இந்​திய எல்​லைக்​குட்​பட்ட இந்த பகு​திக்​குள் சமீப கால​மாக சீன ராணு​வம் அடிக்​கடி அத்​து​மீறி நுழை​கி​றது என்​றும் டோர்ஜி குறிப்​பிட்​டார்.​&lt;br /&gt;&lt;br /&gt;மத்​திய அர​சின் திட்​டத்​தின் கீழ் சாலை போடும் பணி பாதி ​ முடிக்​கப்​பட்ட நிலை​யில் சீன ராணு​வம் அந்த பணி​யைத் தடுத்து நிறுத்​திய தக​வலை அங்​குள்ள கிரா​ம​வா​சி​கள் என்​னி​டம் தெரி​வித்​துள்​ள​னர் என்று அந்த பகுதி மக்​க​ளவை உறுப்​பி​னர் ஹசன் கானும் தெரி​வித்​தார்.​ மாவட்ட அதி​கா​ரி​கள் தலை​யிட்டு இந்த பிரச்​னைக்கு தீர்வு காண​வேண்​டும் என்று கிராம மக்​கள் வலி​யு​றுத்​தி​யுள்​ள​னர்.​&lt;br /&gt;&lt;br /&gt;சம்​பந்​தப்​பட்ட இடத்தை மாவட்ட துணை ஆட்​சி​யர் அஜித் குமார் சாஹு பார்​வை​யிட்டு அது தொடர்​பான அறிக்​கையை மாநில அர​சி​ட​மும் முதல்​வ​ரி​ட​மும் தாக்​கல் செய்​துள்​ளார். சீன-​இந்​திய எல்​லை​யில் உள்ள கடை​கோடி பகுதி இது. கர​டு​மு​ர​டான மலை​க​ளும் பாறை​க​ளும் நிறைந்த இந்த பகுதி கிரா​மங்​களை சாலை​க​ளால் இணைத்​தால் பொது மக்​கள் எளி​தில் சென்​று​வர உத​வு​வ​து​டன் வேலை​வாய்ப்​பும் அதி​க​ரிக்​கும் என்ற நோக்​கத்​தில் நியோமா மற்​றும் ​ டெம்​ஷோக் பகு​தி​யில் 7 இணைப்​புச் சாலை​களை அமைக்க மாநில அரசு திட்​ட​மிட்​டி​ருந்​தது.​ சீனா​வு​டன் 3000 கிமீ நீள எல்​லை​யைக்​கொண்​டுள்​ளது இந்​தியா. சீன உயர் தலை​வர்​கள் தூண்​டுத​லில் இத்​த​கைய அத்​து​மீ​றல்​கள் நடப்​ப​தில்லை என்று ஏற்​கெ​னவே வெளி​யு​றவு அமைச்​சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரி​வித்​துள்​ளார்.​&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-9079098834554415828?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/9079098834554415828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=9079098834554415828' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/9079098834554415828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/9079098834554415828'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/12/blog-post.html' title='இந்திய பகுதியில் சாலைப்​பணியை தடுத்து நிறுத்தியது சீனா'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-7533801572975625665</id><published>2009-11-25T08:51:00.000+09:00</published><updated>2009-11-25T08:53:45.682+09:00</updated><title type='text'>என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?</title><content type='html'>தலையங்கம்: குனியக் குனிய...&lt;br /&gt;&lt;a id="ctl00_ContentPlaceHolder1_AliasName"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Dinamani.com&lt;br /&gt;First Published : 25 Nov 2009 11:42:00 PM IST&lt;br /&gt;Last Updated :&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய அரசர் அகிஹோடோவைக் குனிந்து வணங்கி நட்புப் பாராட்டிய நிகழ்ச்சி, அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவிடம் நிதி உதவியும், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உதவியும் பெறும் குட்டி நாடான ஜப்பானின் மன்னரை, அதிபர் ஒபாமா குனிந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன என்று அமெரிக்கர்கள் கொதித்தெழுந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;  இந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;  உலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன்? இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.&lt;br /&gt;  பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. "நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;  சீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.&lt;br /&gt; &lt;br /&gt;அதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  கடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  சீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா? சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா? அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா?&lt;br /&gt;&lt;br /&gt;  அமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்!&lt;br /&gt;  குனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-7533801572975625665?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/7533801572975625665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=7533801572975625665' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/7533801572975625665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/7533801572975625665'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_25.html' title='என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-4716267529231504012</id><published>2009-11-19T15:55:00.001+09:00</published><updated>2009-11-19T15:57:28.351+09:00</updated><title type='text'>சாத்தானின் தோட்டம் அல்லது கண்ணி வெடிகள்</title><content type='html'>இவ்வார ஆனந்த விகடனில் வந்த கட்டுரையிது. உலகெங்கும் புதைத்துவக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை கணக்கிட்டால் அவற்றின் பெரும்பாலானவை முகமதிய நாடுகளில். கண்ணிவெடிகளில் சிக்கி மாண்டுபோவோர் பெரும்பாலும் அப்பாவி பொதுஜனம்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னையும் தனது நாட்டினரையும் குண்டுவைத்து கொல்வதற்கு இந்த முகமதியர்களால் மட்டுமே இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;"தலைவன்" எவ்வழியோ மக்களும் அவ்வழி...&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;போரைவிடக் கொடுமையானது கண்ணி வெடி. போர்கூட முடிந்துவிடும். ஆனால், கண்ணி வெடிகளின் தாக்குதல் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து மக்களைக் காவு வாங்கும். போரில், யார் எங்கே கண்ணி வெடிகளைப் புதைத்துவைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. விளைவு...&lt;br /&gt;எந்தவிதத்திலும் போருடன் தொடர்பு இல்லாத சாதாரண மக்கள், உயிரையும் உறுப்புகளையும் இழக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்து: கண்ணி வெடியால் கதிகலங்கிப்போயிருக்கும் நாடு எகிப்து. சுமார் 2 கோடியே 30 லட்சம் கண்ணி வெடிகள் நாடு முழுக்க இருக்கின்றனவாம். 1956, 1967 மற்றும் 1973-களில் நடந்த எகிப்து - இஸ்ரேல் போர்கள்தான் நாட்டை இப்படிக் கண்ணி வெடி தேசமாக்கிவிட்டன. 'எதிரி நாட்டு டாங்கிகள் முன்னேறி வந்தால், சின்னா பின்னமாக வேண்டும்' எனப் புதைக்கப்பட்ட இவற்றில் பெரும்பாலானவை அவ்வப்போது வெடித்து மக்களைக் கொன்றுகொண்டு இருப்பதுதான் வேதனை. இவற்றை அகற்ற 15 வருடங்கள் கடுமையாகப் போராடியது எகிப்து. கடைசியில் மேற்குப் பாலை நிலப் பகுதியில் 70 லட்சம் கண்ணி வெடிகளையும், சீனாய் பாலைவனப் பகுதியில் இருந்து 30 லட்சம் கண்ணி வெடிகளையும் கண்டெடுத்தனர். தொட்ட இடமெல்லாம் கண்ணி வெடியாகக் காட்சியளிப்பதால் இதைச் சாத்தானின் தோட்டம் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரான்:&lt;br /&gt;&lt;br /&gt;தென்மேற்கு இரான் கண்ணி வெடிகளால்சூழப் பட்டு இருக்கிறது. இரான்-இராக் இடையேயான ஜென்ம விரோதம்தான், இந்தக் கண்ணி வெடி விதைப்புக்குக் காரணம். 1980 -களில் இரான் அரசு புதைத்துவைத்த கண்ணி வெடிகளின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சம். இரான் - இராக் எல்லையில் சுமார் 42 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இவை புதைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியே எந்தப் பயனும் இல்லாமல் கிடக்கிறது. விவசாயம், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடம் எதுவும் கிடையாது. அவ்வப்போது கண்ணி வெடியில் சிக்கி கால்களை இழப்பது மட்டும்தான் மிச்சம்!&lt;br /&gt;&lt;br /&gt;அங்கோலா:&lt;br /&gt;&lt;br /&gt;அங்கோலாவின் மொத்த மக்கள் தொகையைவிட அங்கு புதைக்கப்பட்டு இருக்கும் கண்ணி வெடிகளின் எண்ணிக்கை அதிகம். விவசாயம் செய்ய நிலத்தைத் தோண்டினால் வெடிக்கிறது, சாலை வெட்டினால் வெடிக்கிறது, அவசரத்துக்கு ஓரமாக ஒதுங்கினால்கூட வெடிக்கிறதாம். அங்கோலாவில் இப்படி வெடிக்கு மடிந்தவர்கள் சுமார் 70,000 பேர் என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை. இரண்டு கோடி கண்ணி வெடிகள் இங்கு புதைத்துவைக்கப்பட்டு உள்ளன. இந்தச் சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என முழி பிதுங்கி நிற்கிறது அங்கோலா அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்கானிஸ்தான்:&lt;br /&gt;&lt;br /&gt;சராசரியாகத் தினமும் 10 முதல் 12 பேர் கண்ணிவெடியை மிதித்துக் காலியாகிறார்கள். ஆப்கனில் நீக்கமற நிறைந்திருக்கும் கண்ணிவெடிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி! 1979-க்கும் 1992-க்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவை. இராக்: இங்கு புதைக்கப்பட்டு இருக்கும் கண்ணி வெடிகளின் எண்ணிக்கை 1 கோடிக்கு மேல். இரான்-இராக் எல்லைப் பகுதியில்தான் அதிகபட்சம் இருக்கின்றன. எதிரிக்கு வைத்த வெடியில் வைத்தவர்களே சிக்கிக்கொள்கிறார்கள். நாட்டில் சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் கண்ணி வெடிகளினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 3,500 இடங்கள் கண்ணி வெடிகளினால் நிரம்பியிருப்பதாக இராக் சொல்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-4716267529231504012?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/4716267529231504012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=4716267529231504012' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4716267529231504012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4716267529231504012'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_19.html' title='சாத்தானின் தோட்டம் அல்லது கண்ணி வெடிகள்'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-2801030213955303620</id><published>2009-11-18T19:35:00.002+09:00</published><updated>2009-11-18T19:38:33.318+09:00</updated><title type='text'>பிரிவினையின் துயரம் !</title><content type='html'>&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;********************&lt;/p&gt;&lt;p&gt;திரு. எல்.கே. அத்வானி அவர்கள், ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை,வசந்தன் பெருமாள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 1060 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அல்லயன்ஸ் கம்பெனி வெளியிட்டிருக்கிறது. &lt;/p&gt;&lt;p&gt;********************&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;பிரிவினையின் துயரம் ! – எல்.கே. அத்வானி&lt;/p&gt;&lt;p&gt; என் தேசம் என் வாழ்க்கை – 1&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அது முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஆனால், கராச்சி நகரத்துப் பள்ளிகளில் படிக்கும் ஹிந்து குழந்தைகள், தங்களுக்கு அளிக்கப்பட்ட இனிப்புகளைச் "சாப்பிட மாட்டோம்' என்று கூறிவிட்டார்கள். குழந்தைகள் இப்படி ஒட்டுமொத்தமாக இனிப்புகளைத் தவிர்க்கிறார்கள் என்றால், வெளியில் அச்சம் தரும் தவறு ஏதோ நடந்திருக்கிறது என்பதைச் சுலபமாக யூகித்துக்கொள்ள முடியும்...&lt;br /&gt;&lt;br /&gt;...குழந்தைகள் இப்படியென்றால், இவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், "இனி என்ன?' – என்ற கேள்வியுடன் இதயத்தைப் பிழியும் உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டு இருந்தார்கள். இத்தனைக்கும் காரணம், "அந்த விசேஷ தினம்' கொண்டு வந்து சேர்த்த, கலவரமூட்டும் தகவல்கள்தான். கராச்சியின் பக்கத்து மாகாணமான பஞ்சாபில், ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. ஹிந்துக்களும், முஸ்லிம்களும் கூட்டம் கூட்டமாக எதிர் எதிர் திசைகளில், அகதிகளைப் போல புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பரவிக்கொண்டிருந்த செய்தி குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் பாதிக்கத்தானே செய்யும்?... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...1947 ஆகஸ்டு 14. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அன்றுதான் ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்து, பாகிஸ்தான் என்ற இஸ்லாமியத் தனிநாடு பிரிக்கப்பட்டது. இந்த இரு தேசக் கோட்பாடு பற்றிய பேச்சு, சில ஆண்டுகளாகவே நடந்துகொண்டிருந்தது எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் எனது இளமனது, அதை ஏற்க மறுத்து உடனடியாக நிராகரித்தது. வெவ்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறவர்கள் – என்கிற ஒரு சாதாரண வித்தியாசத்தை வைத்து ஹிந்துக்களும், முஸ்லிம்களும் எப்படி இரு வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆக முடியும்? இந்த இரு தேசக் கோட்பாட்டை, அறிவுபூர்வமான ஒன்றாக என்னால் நினைக்க முடியவில்லை. குறிப்பாக, சிந்து மாகாணத்தின் சமூகக் கட்டமைப்பு – கலாச்சார ஒன்றிணைப்பு, ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்களையோ, முஸ்லிம்களிடம் இருந்து ஹிந்துக்களையோ பிரிக்க முடியாததாக இருந்தது... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...ஆனாலும் நிகழ்ந்தே விட்டது! &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன்பு வரையில் யதார்த்தத்துடன் தொடர்பற்ற, அதீத கற்பனையாகத் தோன்றிய பிரிவினை, உண்மையாகிவிட்டது. கராச்சியின் ஒரு சில இடங்களில் மட்டுமே பிரிவினையை வரவேற்று வாண வேடிக்கைகளும், விருந்துகளும், கும்மாளங்களும் விடிய விடிய நடந்தன. பெரும்பாலான பகுதிகளில் அதன் அடையாளங்களே இல்லை. மறுநாள் இந்தியாவின் சுதந்திர தினம். அன்றும் கூட நகரின் எங்கள் பகுதிகளில் ஒரு கொண்டாட்டமும் இல்லை. மாறாக வேதனையும், சோர்வும் நகரத்தை ஆக்ரமித்துக்கொண்டன. &lt;/p&gt;&lt;p&gt;சிந்துவிற்கு காங்கிரஸ் கசந்து போனது ஏன்? &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...ஒன்றுபட்ட இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தருவதே ஆர்.எஸ்.எஸ்.ஸின் குறிக்கோளாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்ததிலிருந்து, அதுவே எனது சொந்தக் குறிக்கோளாகவும் ஆகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசியக் கோட்பாடுகளும் – அது தனது கொள்கைகளுக்குத் தரும் முக்கியத்துவமும் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தன. (பாகிஸ்தானிலுள்ள) ஹைதராபாத்தில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஸ்வயம் சேவக்காக சேர்ந்ததன் மூலம், என் வாழ்க்கை மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...அன்றைய நாட்களில் ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கும், காங்கிரஸுக்கும் இடையில் பகை உணர்ச்சி இருக்கவில்லை என்ற உண்மையை, இப்போது அறிய நேரும் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை. ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ் இரண்டு இயக்கங்களும் பிரிட்டிஷ் பிடியில் இருந்து இந்தியாவை மீட்கும் ஒரே நோக்கம் கொண்டவை என்பதே, ஹிந்துக்களின் எண்ணமாக இருந்தது... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஒட்டு மொத்த ஹிந்துக்களும், காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தார்கள். பல காங்கிரஸ் குடும்பங்கள் தங்களது இளவயதுப் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர ஊக்குவித்ததை, நான் நேரடியாக அறிந்திருக்கிறேன். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக காலம் சென்ற கே.ஆர். மல்கானியைச் சொல்லலாம்... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...கே.ஆர். மல்கானியின் மூத்த சகோதரர் பேராசிரியர் என்.ஆர். மல்கானி. மிகவும் மதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர். அவர்தான் தன் தம்பி கே.ஆர். மல்கானியிடம் ""ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்துகொள். இளைஞர்களுக்கு தேசபக்தியையும், நல்ல ஒழுக்கத்தையும் போதிக்கும் சிறந்த இயக்கம் அது'' என்று கூறி ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர ஊக்குவித்தார்... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பிரிவினை சிந்துஹிந்துக்களுக்கு இருமுனைத் துயரம்... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...பாகிஸ்தான் உண்டாகும் வரை, சிந்து மாகாணத்தில் பெருமளவில் அமைதி நிலவியது. 1947ன் பின் பகுதியில் பக்கத்து மாநிலமான பஞ்சாபில் கடுமையான வகுப்புக் கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, உத்திரப்பிரதேசம், பீஹார், ராஜஸ்தான் மற்றும் கிழக்குப் பகுதிக்கும் கலவரம் பரவியது. பஞ்சாப் முதல் கிழக்கு மாகாணம் வரை கலவரப் பகுதிகளில் ஹிந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள், தங்களது சொந்த இடங்களில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறார்கள். ரயில் வண்டிகள் குவியல் குவியலான மனித சடலங்களுடன் இந்தியப் பகுதியைச் சென்று அடைகின்றன என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அந்தச் செய்திகள் சிந்துவிலும் பயத்தையும், அச்சத்தையும் உண்டாக்கின...&lt;/p&gt;&lt;p&gt;...சிந்துவின் வரலாற்றில் 1948 ஜனவரி 6ஆம் தேதி ஒரு கறுப்பு தினம். திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையைக் கொண்டு, கராச்சி முஸ்லிம் மயமாக்கப்பட்டது. நிகழ்ந்த கொடுமைகளுக்கு ஒரு சிறிய உதாரணம். சிந்தி சபா என்று ஒரு கட்டிடம். சிந்து மாகாணத்தின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள், பம்பாய் செல்ல கராச்சி வந்து கப்பலில் பயணப்படுவார்கள். மறுநாள் புறப்படுகிற கப்பலில் பயணம் செய்கிறவர்கள், முதல் நாளே கராச்சி வந்து சிந்தி சபாவில் தங்குவார்கள். 1948 ஜனவரி 6ஆம் தேதியும், பல ஹிந்துக்களும், சீக்கியர்களும் சிந்தி சபாவில் தங்கி இருந்தார்கள். கராச்சி நகரை முஸ்லிம் மயமாக்கும் நோக்கத்தில், திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில், சிந்தி சபாவில் தங்கி இருந்த 300 பேர்கள், படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் வைத்திருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பிரிவினைக் கலவரங்களில், சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்ட ஹிந்துக்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கக்கூடிய அதிகாரபூர்வமான ஆவணம் எதுவும் இல்லை. ஆனால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம் என்று கருதப்படுகிறது... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...பிரிவினையின் விளைவாக சிந்து மக்கள் தங்களது சொத்துக்களை எல்லாம் இழந்து, சொந்த மண்ணை விட்டு அகதிகளாக வெறும் கையுடன் இந்தியாவிற்கு வந்தனர். இருந்ததை இழந்த துன்பம்; இனி புதிய இடத்தில், புதிய வாழ்க்கையை, வெறும் மன உறுதியை மட்டும் துணையாகக் கொண்டு துவக்க வேண்டிய துன்பம் என்று இரட்டைத் துயரங்களுக்கு ஆளாயினர். அகதிகளாக இந்தியா வந்த மக்களின் ஒவ்வொருவரது வாழ்வும் ஒரு தனியான துன்பக் குவியல்... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...பிரிவினைக்கு முந்தைய கால கட்டத்தில், மதங்களிடையிலான பொறுமை, பிணைப்பு ஆகியவற்றைப் பல சிந்துக் கவிஞர்கள், தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஷேக் அயாஸ். 1923ல் பிறந்து 1997 வரை வாழ்ந்த அவர், ஒரு கவிதையில் "நான் எல்லா ஆண்களின், எல்லா பெண்களின், எல்லாக் குழந்தைகளின் மதத்தைச் சேர்ந்தவன். இரக்கமற்ற அரேபியர்களை எதிர்த்துப் போரிட்ட, தாஹிரின் மனைவி லாதியின் ரத்தத் துளிகள் எங்கெல்லாம் சிதறியதோ அந்த இடங்களில், அங்கு எங்கு நட்டாலும் செழித்து வளரும் மதன்மஸ்தி செடி நான். அன்னை காளிதேவியின் ஆயிரம் சிலைகளைக் கொண்ட குகை நான். அவளைக் கல்லால் வடித்து வாழ்நாள் எல்லாம் வழிபடுகிறேன்' என்றார்.... &lt;/p&gt;&lt;p&gt;*******&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-2801030213955303620?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/2801030213955303620/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=2801030213955303620' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/2801030213955303620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/2801030213955303620'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_4119.html' title='பிரிவினையின் துயரம் !'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-2159433674145359538</id><published>2009-11-18T19:32:00.001+09:00</published><updated>2009-11-18T19:34:31.306+09:00</updated><title type='text'>சிந்துவில் எனது முதல் இருபது ஆண்டுகள்</title><content type='html'>&lt;p&gt;சிந்துவில் எனது முதல் இருபது ஆண்டுகள் – எல்.கே. அத்வானி&lt;/p&gt;&lt;p&gt; என் தேசம் என் வாழ்க்கை – 2&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நான், 1927ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி, கராச்சியில் பிறந்தேன். எனது தந்தை கிஷன்சந்த். தாயார் க்யானிதேவி. எனக்கு ஒரு இளைய சகோதரி. பெயர் ஷீலா. இதுதான் எங்கள் குடும்பம். ஜம்ஷட் காலனியில், எங்கள் வீடு இருந்தது. நான் பிறந்த பிறகு கட்டிய வீடு என்பதால் அதற்கு "லால் காட்டேஜ்' என்று பெயரிட்டிருந்தார்கள். ஓரளவு விசாலமாக – அழகாக வடிவமைக்கப்பட்ட ஒற்றைத்தள பங்களா அது...&lt;br /&gt;&lt;br /&gt;...பம்பாய் ராஜதானியின் பெரும்பாலான பகுதிகளில், தந்தையின் பெயரை நடுப் பெயராகப் பயன்படுத்தும் பொதுவான வழக்கம் இருந்தது. உதாரணத்திற்கு, மஹாத்மா காந்தியின் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இதில் அவரது பெயர் மோகன்தாஸ். அவரது தந்தையின் பெயர் கரம்சந்த். குடும்பப் பெயர் காந்தி. இவை மூன்றும் சேர்ந்ததுதான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அதுபோல, என் பெயர் எல்.கே. அத்வானி. அதாவது லால் கிஷன்சந்த் அத்வானி. என் பெயர் லால். ஆமாம், லால் என்பது மட்டும்தான் எனது பெயர். கிஷன்சந்த் என்பது என் தந்தையின் பெயர். மற்றவர்களால் என் பெயர் கிஷன்சந்த் என்று குறிப்பிடப்பட்டு, பிறகு கிருஷ்ணா என்று குறிப்பிடப்பட்டு, லால் கிருஷ்ண அத்வானி – பிறகு எல்.கே. அத்வானி என்று குறிப்பிடப்படுகிறேன். அத்வானி என்பது எனது குடும்பப் பெயர்... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...அப்போது எனக்குப் பதினான்கு வயது முடிந்து, சில மாதங்கள் ஆகி இருந்தன. நான் மெட்ரிகுலேஷன் முடித்ததும், என் தந்தை சிந்துவின் கராச்சியில் இருந்து ஹைதராபாத்திற்கு (பாகிஸ்தான்) குடியேறினார். கல்லூரியில் சேர்வதற்கு முந்தைய கோடை விடுமுறை சமயம். நான், டென்னிஸ் விளையாடத் துவங்கியிருந்தேன். முரளிமுகி என்று ஒரு நண்பன். அவன்தான் என்னுடன் டென்னிஸ் விளையாடுவான். ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தபோது, விளையாட்டின் நடுவில் முரளி "நான் போகிறேன்' என்றான்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;எனக்கு ஆச்சரியம். "ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தைக் கூட முடிக்காமல் எப்படிப் போகலாம்?' என்றேன். அதற்கு முரளியோ, "நான் சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ். எஸ்.ஸில் சேர்ந்திருக்கிறேன். நேரம் தவறாமை அந்த அமைப்பில் முக்கியம். பயிற்சிக்கு தாமதமாகப் போக முடியாது' என்றான்.&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். பற்றிய அறிமுகம் இப்படித்தான் உண்டாயிற்று. ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பற்றி மேலும் விவரம் தெரிந்துகொள்ள, முரளியிடம் கேட்டேன். அவன் "நீயும் என்னுடன் வரலாம்' என்றான். நான், அன்று போகவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, நண்பனுடன் ஷாகாவிற்குப் போனேன். அப்போது சிந்துவில் ராணுவச் சட்டம் அமலில் இருந்தது. பொது இடங்களில், பயிற்சி நடத்தத் தடை நிலவியது. அதனால் ராம்கிருபளானி என்பவரது பங்களாவின் மொட்டை மாடியில் ஷாகா நடந்தது. அதில் முதல் முறையாகக் கலந்துகொண்டேன். அன்று தொடங்கி, இன்று வரையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மீது தீவிரமான பற்றுக்கொண்ட, அதற்காகப் பெருமைப்படும் ஸ்வயம் சேவக்காக நிலைத்திருக்கிறேன்... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஷாகாவில் பங்கு கொண்ட பிறகுதான், இந்தியாவிலும், உலக அரங்கிலும் நிகழ்ந்துகொண்டிருந்த முக்கிய அரசியல் மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். பயிற்சி வகுப்பில் ஒருநாள், ஷியாம் தாஸ் உரை நிகழ்த்தினார். அறிவுபூர்வமான சொற்பொழிவு அது. அப்போது அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்&lt;/p&gt;""இந்தச் சமுதாயத்தில் இருந்து, நீங்கள் நிறையப் பெறுகிறீர்கள். ஆனால் எதைத் திருப்பித் தருகிறீர்கள்? தர வேண்டியது உங்கள் கடமை அல்லவா? இந்தியா இப்போது, அன்னியர்களின் பிடியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. நமது தாய் நாட்டை மீட்பது, நமது பொறுப்பல்லவா?'' என்றார். ஷியாம் தாஸின் அந்த வார்த்தைகள், எனது உள் உணர்வின் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்தன. சுய விசாரணையின் பாதைக்கு என்னை அழைத்துச் சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;....முஸ்லிம் லீக், பாகிஸ்தான் என்ற பெயரில், முஸ்லிம்களுக்கான தனி நாடு ஒன்றை, இந்தியாவில் இருந்து பிரிக்கத் திட்டமிடுகிறது என்பதையும், ஆர்.எஸ்.எஸ்.ஸின்முன்னோடிகளின் பேச்சின் மூலம் தெரிந்துகொண்டேன். "இரு தேசக் கொள்கை' என்ற கோஷத்தை, முதன் முதலாகக் கேள்விப்பட்டபோது, மின்சாரம் பாயும் கம்பியைத் தொட்டது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அந்த யோசனை அருவருப்பும், வெறுப்பும் மிகுந்த ஒன்றாகவே எனக்குப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் எனது நாடு, இரண்டு துண்டாக வெட்டப்படும் என்பதை, எனது தாய் மண் "பாகிஸ்தான்' என்ற புது நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என்பதை, கற்பனையாகக் கூட என்னால் ஏற்க முடிந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தாக வேண்டும். ஆனால், விடுதலைக்கு விலையாக நாட்டைத் துண்டாட வேண்டுமா?' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். முஸ்லிம் லீக்கின் இந்த கொடுமையான கோரிக்கையை அறிந்ததும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் மீதான எனது பிடிப்பு மேலும் அதிகரித்தது என்பதை ஒப்புக்கொள்வதில், எனக்குக் கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;...நான் பார்த்த முதல் உத்தியோகம் பள்ளி ஆசிரியர். கராச்சி மாடல் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போது என் வயது பதினேழு. ஐந்தாவது மற்றும் ஆறாவது வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு – ஆகிய பாடங்களைப் போதித்தேன். அந்தக் காலத்தில் ஆசிரியர் பணியில் சேர்வதற்காகத் தனியாக டிப்ளமாவோ, டிகிரியோ அவசியமாக இருக்கவில்லை. மிகவும் குறைந்த வயதில் ஆசிரியராகச் சேர்ந்திருந்தேன். அதனால், என்னிடம் பாடம் பயிலும் மாணவர்களில் பலரும் எனது வயதிற்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;...சீக்கியரான ஹீராசிங் என் வகுப்புத் தோழன். என் வீட்டிற்கு அருகில்தான், அவன் வீடும் இருந்தது. எங்கள் ஷாகாவின் தீவிர ஸ்வயம் சேவக்காக இருந்தவன். பிரிவினையைத் தொடர்ந்து, நகரில் இனக் கலவரம் மூண்டது. அதில், ஹீராசிங்கின் குடும்பம் கடுமையான துன்பத்தைச் சந்தித்தது. இந்தியாவிற்குத் தப்பித்து வரவேண்டி நேர்ந்தது. அப்படி வரும்போதும், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, தலைமுடியை வெட்டி, தாடியை மழித்துக்கொள்ள வேண்டிய அவலத்தை, ஹீராசிங்சந்தித்தான். அந்த அனுபவம், அவனை நிலைகுலையச் செய்துவிட்டது. மனநிலை பாதிப்பால், நீண்டகாலம் துன்பப்பட்டான். பம்பாயில் குடியேறிய ஹீராசிங்கை நான் அவ்வப்போது சந்திப்பது வழக்கம். அந்தச் சம்பவத்தின் துன்ப நினைவுகளின் வடுக்கள், இன்னமும் ஹீராசிங்கிடம் நிலைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;...தனது மத நம்பிக்கையிலும், அதைப் பின்பற்றுவதிலும், ஜின்னா எவ்வளவு நல்ல முஸ்லிமாக இருந்தார் என்று எனக்குத் தெரியாது. பிரிட்டிஷாருக்கு அடுத்தபடி, இந்தியாவை மதரீதியாகப் பிரிப்பதில், முக்கிய நபராகத் திகழ்ந்தார் என்பதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இரு வேறு தேசங்களைச் சார்ந்தவர்கள். நாங்கள் ஒருநாளும் கூடி வாழ முடியாது' என்று அவர் 1940ல் அறிவித்தார். அதே சமயம், பாகிஸ்தான் உருவாக்கப்பட்டபின் அவரால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானே, அவரது முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;விரிவாக ஆராய்ந்து, தகவல்களைச் சேகரித்து, ஜின்னாவைப் பற்றி எழுதியடாக்டர் அஜித் ஜாவேத்வின் கூற்றுபடி, அவர் வருத்தமும் நோயும் தாக்கப்பட்ட மனிதராக இருந்தார். அவர் பாகிஸ்தானை உருவாக்கியதன் மூலம், "நான் மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டேன். நான் டெல்லிக்கு போய், நேருவைச் சந்தித்து "கடந்த கால முட்டாள்தனத்தை எல்லாம் மறந்துவிட்டு, மீண்டும் நண்பர்களாகிவிடலாம்' என்று சொல்ல விரும்புகிறேன்' என்று வேதனையால் அழுதார்.&lt;br /&gt;&lt;br /&gt;1937ல் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்ப, தன்னை வற்புறுத்திச் சம்மதிக்க வைத்து, முஸ்லிம் லீகின் தலைமையை ஏற்க வைத்த லியாகத் அலியை, அவர் வெறுக்கவும் ஆரம்பித்தார் என்கிறார் அஜீத் ஜாவேத்.&lt;br /&gt;பிரிவினையின் போது கராச்சியின் "டெய்லி கெஸட்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.எஸ்.எம். சர்மா, ஜின்னாவிற்கு நெருக்கமாக இருந்தவர். பாகிஸ்தானில் ஜின்னாவின் இறுதி ஆண்டு பற்றி, பல உண்மை நிகழ்வுகளை, சர்மா பதிவு செய்திருக்கிறார். நோய்வாய்ப்பட்ட உடல்நிலையைத் தவிர, மனப்போராட்டத்தின் துன்பத்தில் தவித்த மனிதராக, ஜின்னாவை சித்தரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;""ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என்ற முந்தைய தனது பழைய நிலைக்குத் திரும்பி விட, அவர் மிகவும் விரும்பினார். இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் போராடுகிறவராக பல ஆண்டுகள் இருந்தது போல, பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நன்மைக்காகப் போராடுபவராகத் தொடர விரும்பினார்'' என்கிறார் சர்மா.&lt;br /&gt;&lt;br /&gt;ஜின்னா, சர்மாவிடம், ""நண்பரே, பாகிஸ்தானின் ஹிந்து சிறுபான்மையினரின் புரடெக்டர் ஜெனரலாக நான் என்னை நியமித்துக்கொள்ளப் போகிறேன்'' என்று கூறியிருக்கிறார். கராச்சியில், ஹிந்து அகதிகள் முகாம் ஒன்றைப் பார்வையிட்ட போது, அவரது கண்களில் கண்ணீர் வழிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜின்னாவைப் பற்றி இப்படிப்பட்ட செய்திகள் இருந்தாலும், நான் முதல் அத்தியாயத்தில், பாகிஸ்தானில் நிலவியதை விவரித்த சூழ்நிலை முற்றிலும் மாறானது. பாகிஸ்தான் அமைந்த பின், கராச்சி மற்றும் சிந்து மாகாணத்தின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த ஹிந்துக்களின் வாழ்க்கையில் கவிந்த அச்சத்தையும், பயத்தையும், உண்டாக்கின. ஜின்னாவின் வார்த்தைகளோ, செயல்களோ அவர்களின் அச்சத்தையும், பயத்தையும் போக்கவில்லை. சிந்துவில் எனது கடைசி நாட்கள், துன்பமும் துயரமும் நிறைந்த நாட்கள் என்பதே உண்மை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-2159433674145359538?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/2159433674145359538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=2159433674145359538' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/2159433674145359538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/2159433674145359538'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_3353.html' title='சிந்துவில் எனது முதல் இருபது ஆண்டுகள்'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-1060138363876711948</id><published>2009-11-18T19:29:00.001+09:00</published><updated>2009-11-18T19:31:01.938+09:00</updated><title type='text'>பிரிவினை : யார் பொறுப்பு ?</title><content type='html'>&lt;p&gt;பிரிவினை : யார் பொறுப்பு ? – எல்.கே. அத்வானி&lt;/p&gt;&lt;p&gt; என் தேசம் என் வாழ்க்கை – 3&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;..அவசர, அவசரமாக வரையறுக்கப்பட்ட எல்லையின் இரண்டு பக்கங்களிலும், பிரிவினைக் கலவரத்தில் ஹிந்துக்கள், சீக்கியர் மற்றும் முஸ்லிம்கள் என்று சுமார்பத்து லட்சம் பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவசரக் கோலத்தில் – அறிவற்றமுறையில், எல்லையை வரைந்த பிரிட்டிஷாரின் செயலால், மனித இன வரலாற்றில், முன் எப்போதும் இருந்திராத வகையில், மிகப்பெரிய மக்கள் கூட்டம் இடம் விட்டு இடம் பெயர்ந்தது. வெறும் ஆறுமாத காலத்தில் ஒரு கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான மக்கள், அகதிகளாகிவிட்டனர். ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என்று வேறுபாடில்லாமல் எல்லோரும் ஒரே மாதிரி துன்பப்பட்டார்கள். பிரிவினைத் தீமை தாங்க முடியாதது. ஆனால், அது செயல்படுத்தப்பட்ட விதம் உண்டாக்கிய அளவிட முடியாத வலியும், அதன் நினைவுகளும் பல காலம் நீடிக்கிற அளவு மோசமானவை. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பிரிட்டிஷார் வெளியேறுகிறார்கள் என்பதற்காக, பல நூற்றாண்டு காலம் தங்களது குடும்பங்கள் வாழ்ந்த வீடுகளையும், கிராமங்களையும் விட்டுத் தாங்கள் ஏன் வெளியேற வேண்டும் என்று மக்கள் வியப்படைந்தார்கள்.&lt;br /&gt;பிரிவினை தொடர்பாக அதன் பிறகு வந்த வருடங்களில், நான் ஏராளமான தகவல்களைப் படித்தேன். அதில் சாதாரணமான இரண்டு அகதிகளின் கருத்துக்கள் என் மனதை ஆழமாகத் தொட்டன. பஞ்சாபைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் கிராமவாசி, ""இந்த நாடு பல ஆட்சி மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. ஆட்சியாளர்கள் வந்தார்கள், போனார்கள். ஆனால், ஆட்சியாளர் மாறியதால், மக்களும் இடம் மாற வேண்டும் என்று இப்போதுதான் நிர்பந்திக்கப்படுகிறார்கள்'' என்றார். அதே போல ஹிந்து மூதாட்டி ஒருவர் பண்டித நேருவிடம், ""பாகப் பிரிவினை எல்லா குடும்பங்களிலும் நடத்திவைக்கப்படுகின்றன. இந்தப் படுகொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள் ஏன் நடக்கின்றன? இந்தக் குடும்பப் பிரிவினையை அறிவார்ந்த முறையில் உங்களால் செய்ய முடியாதா?'' என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகத்தான இந்தியக் குடும்பத்தின் பிரிவினைக்கும், அதைத் தொடர்ந்து வந்த படுகொலைகளுக்கும் யார் பொறுப்பு? அடிப்படையில், முஸ்லிம் லீக்தான் குற்றவாளி என்பேன். முஸ்லிம் லீகின் இரு தேசக் கோட்பாடு – பாகிஸ்தான் என்ற முஸ்லிம் தனிநாடு கோரிக்கை – மோசமான தவறு! இரு தேசக் கோட்பாட்டில் சமூக – கலாச்சார – ஆன்மீக – உண்மை எதுவும் இல்லை.&lt;br /&gt;ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இரு வேறு தேசத்தவர் என்ற வாதம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே வரலாற்றுக்கு உரியவர்களாக வாழ்ந்தவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். முஸ்லிம் தனிநாடு கோரிக்கை தவறு. அதை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறை அதைவிடப் பெரிய தவறு. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1946 ஆகஸ்டு 16ஆம் தேதி, முஸ்லிம் லீக், பாகிஸ்தான் என்னும் தனிநாடு கோரிக்கையை, உடனடியாக ஏற்க வேண்டும் என்று கூறி, "நேரடி நடவடிக்கை' என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தது. அதன் விளைவாக, கல்கத்தாவில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் – பெரும்பாலும் ஹிந்துக்கள், கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதல் நடவடிக்கை "நீண்ட வாள்களின் வாரம்' என்று குறிப்பிடப்பட்டது. &lt;/p&gt;கல்கத்தா படுகொலைகள் உண்டாக்கிய பயமுறுத்தலைத் தொலைதூரத்தில்கராச்சியிலும் உணர முடிந்தது. பிரிவினைக்குப் பிறகு நடக்கப் போகிற பயங்கரங்களுக்கு இந்த ரத்தக்களறி ஒரு முன்னோட்டம் என்று அப்போது யாராலும் கணிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டும்தான் காரணமா? நான் அப்படி நினைக்கவில்லை. 1857ஆம் ஆண்டு நடந்த விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு, பிரிட்டிஷார் பிரித்தாளும் சூழ்ச்சியைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக இந்தியாவைத் துண்டாடிவிட்டார்கள்.....&lt;br /&gt;&lt;br /&gt;...1947 பிப்ரவரி 20ஆம் தேதி, பிரிட்டிஷ் பிரதமர் க்ளடிமெண்ட் அட்லி, ""ஒன்றுபட்ட அல்லது பிரிக்கப்பட்ட இந்தியாவில், இந்தியர்களிடம் 1948 ஜூன் மாதத்திற்கு முன் ஆட்சியை ஒப்படைத்துவிட அரசு முடிவு செய்திருக்கிறது'' என்று அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1947 மார்ச் மாதம் மௌன்ட் பாட்டன் இந்தியா வந்து சேர்ந்ததும், ஐந்து மாத குறுகிய இடைவெளியில், வெறி பிடித்த வேகத்தில், 1947 ஆகஸ்டில் இந்தியப் பிரிவினையை முடித்துவிட்டார். நிதானமற்ற இந்த நடவடிக்கை, பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி சிறிதும் அக்கறையோ கவலையோ படாமல் செய்து முடித்தார். வன்முறை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதும், அதைச் சமாளிக்க சரியான திட்டம் இல்லை என்பதும், மௌன்ட் பாட்டனுக்கு நன்றாகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மற்றும் பாகிஸ்தான் நில வரைபடங்களை சிரில் ரேட் க்ளிப் வரைந்தார். அவற்றின் விவரம் மிகமிக ரகசியமாகக் காக்கப்பட்டன.&lt;br /&gt;எல்லைக்கோட்டிற்கு இருபுறமும் வாழும் மக்களும், அதைப் பற்றிய தகவல் எதையும் அறிய முடியாத நிலையில் வைக்கப்பட்டார்கள். இந்தப் போக்கு மிகப்பெரிய, நிச்சயமற்ற சூழ்நிலையை, மக்கள் மத்தியில் உருவாக்கியது இயற்கை. நிச்சயமற்ற தன்மையின் விளைவாகச் சந்தேகம் எழுகிறது. அது அக்கம்பக்கத்தில் வாழும் மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரைத் திருப்புகிறது. மத ரீதியான வேகம் பரவிய சூழலில் சந்தேகம் அதிகமாகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு திடீரென்று குலைந்த நிலையும் சேர்ந்தது. சகோதரக் கொலை வன்முறையாகத் தீவிரமடைந்தது. இந்த அவமானகரமான செயல் ஏற்படுத்திய கசப்பும், வேற்றுமையும், துயரம் நிகழ்ந்த அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத ரணமாக நிலைக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையில் நல்லுறவு ஏற்பட முடியாமல் தடுக்கிறது.&lt;br /&gt;எவ்வளவோ கசப்பான நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதே சமயம், பக்கத்து வீட்டுக்காரரை, பக்கத்து வீட்டுக்காரர் காப்பாற்றிய நிகழ்ச்சிகளும் ஏராளம் என்பதும் உண்மை. இந்த ஊக்கம் தரும் செயல்கள், நம்பிக்கை – சகோதரத்துவம் என்ற ஒளியை அணையாமல் காத்தன. எனினும், இந்தத் தனிமனித அன்பின் அடையாளத்தால் பிரிவினைக் கலவரத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை, துக்கத்தை, வலியைக் குறைத்துவிட முடியவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;...விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட தலைவர்களிடம், தேசப்பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியன் கொண்டிருக்கும் நன்றி உணர்வும், மரியாதையும் எனக்கும் உண்டு. இருந்தாலும் "ஒரு நாடு மாபெரும் விபத்தைச் சந்தித்தபோது, நமது தலைவர்கள், இந்தியாவின் ரத்தக்களறியான பிரிவினையைத் தவிர்க்க, வேறு மாதிரிச் செயல்பட்டிருக்க வேண்டுமோ?' என்று கேள்வி எழுவது இயற்கை.&lt;br /&gt;&lt;br /&gt;ந்த விஷயத்தில் பிரபல சோஷலிஸ்ட் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் கணிப்பை என்னால் ஏற்க முடிகிறது. டாக்டர் லோகியா தனது"த கில்டி மென் ஆஃப் பார்டிஷன்' என்ற புத்தகத்தில், ""மகாத்மா காந்தியைத் தவிர மற்றெல்லாத் தலைவர்களும், நீண்டகாலப் போராட்டத்திற்குப் பின் களைப்படைந்து விட்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;""இந்தியா சுதந்திரம் அடைவதை, தங்களது வாழ்நாளில் கண்டுவிட விரும்பினார்கள். காந்திஜியின் விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் பிரிவினைக்குச் சம்மதித்தார்கள். ஹிந்து, முஸ்லிம் பிரச்சனைக்கு, பிரிவினைதான் சிறந்த விரைவான தீர்வு என்று மௌன்ட் பாட்டன், அவர்களை நம்பவைத்து விட்டார். விரும்பிச் செய்யப்பட்ட தவறு இல்லை; சீர்தூக்கிப் பார்ப்பதில் நிகழ்ந்த தவறு என்பது வெளிப்படையானது'' என்று குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்காலத்தில் பண்டித நேருவே ""நாங்கள் பிரிவினையைப் பற்றி முடிவு செய்தபோது, பிரிவினைக்குப் பிறகு இந்த இருதரப்பு பயங்கரக் கொலைகள் நிகழும் என்று நாங்கள் யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. இம்மாதிரிச் சம்பவம் நிகழக்கூடாது என்ற எண்ணத்தில்தான் நாங்கள் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டோம். அதற்காக நாங்கள் இருமடங்கு விலையைக் கொடுத்துவிட்டோம். முதலாவது அரசியல் ரீதியான – கொள்கை ரீதியான விலை. இரண்டாவது – நாங்கள் எதைத் தவிர்க்க முயற்சித்தோமோ அதுவே நடந்தது'' – என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில் சர்தார் படேலும் கூட, ""பிரிவினைக்குச் சம்மதித்திருக்கவே கூடாது. சமுத்திரத்தை அல்லது நதியின் நீரை நீங்கள் பிரிக்கவே முடியாது'' என்று சொன்னார். இறுதி வரையில் பிரிவினைக்கு இணங்காமல் நின்றவர் மஹாத்மாகாந்தி மட்டும்தான்.&lt;br /&gt;****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-1060138363876711948?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/1060138363876711948/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=1060138363876711948' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/1060138363876711948'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/1060138363876711948'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_5616.html' title='பிரிவினை : யார் பொறுப்பு ?'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-3654012794284030409</id><published>2009-11-18T19:26:00.001+09:00</published><updated>2009-11-18T19:28:40.421+09:00</updated><title type='text'>சிந்துவிலிருந்து ராஜஸ்தானுக்கு...</title><content type='html'>&lt;p&gt;சிந்துவிலிருந்து ராஜஸ்தானுக்கு... – எல்.கே. அத்வானி&lt;/p&gt;&lt;p&gt; என் தேசம் என் வாழ்க்கை – 4&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...இந்திய பிரிவினைக்கு இறுதி வரையில் இணங்காமல் நின்ற மஹாத்மா காந்தி, "மதத்தின் அடிப்படையில் இந்தியாவை இரண்டாகப் பிளப்பது, தெய்வத்திற்குப் புறம்பான செயல்' என்று நம்பினார். கடைசியில் அவரும் சம்மதித்தார். என்றாலும், அது தொடர்ந்து நிகழ்ந்த மதக் கலவரங்களை – ரத்தக் களறியை – பிரிவினையாவது முடிவுக்குக் கொண்டு வரட்டுமே என்கிற நம்பிக்கையால், விருப்பத்திற்கு மாறாக தந்த சம்மதம்.&lt;br /&gt;&lt;br /&gt;துவேஷமும், வன்முறையும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தபோது, அவர் தனது சக்தி மொத்தத்தையும் திரட்டி, அமைதியை, இணக்கத்தைப் பரப்ப கவனம் செலுத்தினார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். ஆனால் அது முழுமையானதல்ல. நவகாளி போன்ற பகுதிகளில் பாத யாத்திரை மேற்கொண்டார். ஆனால் வேறு இடங்களில் நடந்த கொலைகளையும், இரண்டு பக்கத்து அகதிகள் பயணத்தையும் தடுக்கும் சக்தியற்றவராகிவிட்டார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பிரிவினை மற்றும் அதற்கு பிறகு கட்டவிழ்த்து விடப்பட்ட குரூரம், தடுக்க முடியாத சக்தியாக, மனித உணர்வுகளைக் கடந்தக் கட்டுப் பாடற்ற நிலையை அடைந்துவிட்டது. தலைவர்களிடம் பிரிவினையின் பாதிப்புகளை உணர முடியாத கூட்டு இயலாமை இருந்தது; அதனால் கொடுமைகளைத் தடுக்க முடியவில்லை. இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று கணிக்க முடியாத அளவிற்கு, நமது தலைவர்களின் சிந்தையில் இயலாமை இருந்திருக்கிறது என்பதை இப்போது உணர முடிகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இப்படிச் சொல்வது அவர்களின் தோல்வியைக் குத்திக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. தலைவர்களும் மனிதர்கள்தான். அவர்களும் தவறு செய்ய நேரும் என்பதை உணரத்தான். எல்லாவற்றுக்கும் மேலாக வரலாற்றை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. வரலாறுதான் மனிதர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.&lt;br /&gt;...நான் பயணம் செய்த விமானம், டெல்லி பாலம் விமான நிலையத்தில் மதியம் வந்து இறங்கியது.... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...எங்களது டெல்லி வருகையின் நோக்கம் இரண்டு அம்சங்களைக் கொண்டது. முதலாவது – திடீரென்று ஏற்பட்டு விட்ட மாற்றங்களைத் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று ராஜ்பால்ஜியுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இரண்டாவது – ராஜ்பால்ஜியை சிந்து திரும்ப வேண்டாம் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். காரணம், அவர் அங்கு சென்றால் கைதுசெய்யப்படலாம்.&lt;/p&gt;நாங்கள் கன்டோன்மென்ட் ஏரியாவிற்கு அருகில் வந்த போது, அங்கிருந்தவர்களில் ஒருவரிடம் ""உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் யாரையாவது தெரியுமா?'' என்று கேட்டோம். அந்த மனிதர், ஒரு கடையைக் காட்டி, ""அந்தக் கடைக்குப் போங்கள். அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்'' என்றார்...&lt;br /&gt;...கடைக்காரரின் மூலம் வசந்த்ராவ் வோக்கை சந்திக்க முடிந்தது. "ராஜ்பால்ஜி ஜோத்பூர் போய்விட்டார்; அங்கிருந்து கராச்சி போவார்' என்ற தகவலை வசந்த்ராவ் வோக் தெரிவித்தார். அந்தத் தகவல் எனக்குப் பதட்டத்தை அளித்தது. எப்படியாவது ராஜ்பால்ஜியைத் தொடர்புகொள்ள வேண்டும். சிந்துவிற்குத் திரும்பப் போகாமல் தடுக்க வேண்டும். அன்று இரவே முரளிதரும் நானும், ராஜ்பால்ஜியைச் சந்திக்க ஜோத்பூருக்கு ரயில் ஏறினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோத்பூரை சென்று அடைந்தபோது, நான் சிந்துவிற்குத் திரும்பக்கூடாது என்ற தகவல் வந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. தவிர, சிந்துவைச் சேர்ந்த எல்லா பிரச்சாரக்குகளும் ஆர்.எஸ்.எஸ். மூத்தத் தலைவர்களும் ஜோத்பூர் வந்து சேர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல் அடுத்து வரும் நாட்களில் எங்களுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கராச்சியில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றி எதுவும் அறியாமல், ராஜ்பால்ஜி ஜோத்பூரில் இருந்து கராச்சிக்கு ரயிலில் போய்விட்டார்...&lt;br /&gt;&lt;br /&gt;...பாகிஸ்தானில் இருந்து வந்த ஸ்வயம் சேவக்குகளுக்கு, இடம் பெயர்ந்து வரும் அகதிகளின் இடப் பெயர்வை முறைப்படுத்த உதவும் முக்கியமான வேலை தரப்பட்டிருந்தது. குடிபெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்விற்கு உதவி செய்வதும் எங்கள் கடமையாக இருந்தது. இந்தக் கடமையை முழுமனதுடன் செய்வதில், எங்களை நாங்கள் ஈடுபடுத்திக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;...கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, பஞ்சாப் மற்றும் புதி தாக உருவான பாகிஸ்தானின் பிற பகுதிகளில் இருந்து திரண்டு வந்த அகதிகளுக்கு நிவாரணப் பணிகளைச் செய்வது – ஆகியவைதான் அந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் முக்கியப் பணியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பொறுப்பு முழுவதும் ஏன் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தோள்களில் விழுந்தது என்பதை இங்கு விளக்க வேண்டும். "இந்தியாவை மதத்தின் பெயரால் துண்டாடத் திட்டமிட்ட முஸ்லிம் லீகின் செயல் முறியடிக்கப்படும்' என்று காங்கிரஸ் தலைவர்கள் ஹிந்துக்களையும், சீக்கியர்களையும் நம்ப வைத்தார்கள். ஆனால், மஹாத்மா காந்தியைத் தவிர பெரும்பாலான மற்ற தலைவர்கள், கொலைக்கு நிகரான அந்த முடிவிற்கு எதிர்ப்பில்லாமல் உடன்பட்டுவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இது அதிர்ச்சியாக அமைந்தது. பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்கள், மதவெறி ஊழித் தீயின் கோரத் தாண்டவத்தின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள். பிரிவினையை இனி தவிர்க்க முடியாது என்று அறிந்த நிலையில், அவர்களுக்குப் பாதுகாப்பு தேவைப்பட்டது. அவர்களைப் போலவே இந்திய பகுதியைச் சேர்ந்த ஹிந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் பாதுகாப்பு தேவையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசாங்கத்திடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாத சூழ்நிலை நிலவியது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் படேல், "எல்லா தனிநபர்களின் உயிரையும், மானத்தையும் காப்பாற்றுகிற நிலையில் அரசாங்கம் இல்லை' என்று அறிவிக்கிற அளவிற்குக் கடுமையானதாக மதக் கலவரம் இருந்தது. இந்த நிர்கதியான சூழ்நிலையில் மக்களைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். களம் இறங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் படேல்&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்ட மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளைப் பாராட்டினார். 1948 ஜனவரி 7ஆம் தேதி ஹிந்து நாளிதழில் கீழ்கண்டவாறு செய்தி வெளியானது: "சர்தார் படேல் அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) சுயநல நோக்கத்துடன் செயல்படவில்லை என்று உணர்ந்துகொண்டார். அமைதியை நிலைநாட்டுவதில் அரசாங்கத்தின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை அவர்களைச் செயல்பட வைத்திருக்கிறது... தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்தசிலருக்கு அவர் எச்சரிக்கையையும் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரத்தில் இருக்கிற காங்கிரஸார், தங்களது அதிகாரத்தைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்.ஸை நசுக்கிவிட தங்களால் முடியும் என்று நினைக்கிறார்கள். தடியைப் பயன்படுத்தி ஓர் அமைப்பை உங்களால் நசுக்கிவிட முடியாது. தடி, திருடர்களுக்கும், கொள்ளையர்களுக்குமானது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருடர்களோ, கொள்ளையர்களோ அல்ல. அவர்கள் தங்களது நாட்டை நேசிக்கிற தேச பக்தர்கள்'.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்காக எனது பணி&lt;br /&gt;&lt;br /&gt;ஜோத்பூர் கேம்ப் முடிந்த பிறகு, சிந்துவில் இருந்து வந்த நாங்கள் எல்லாம், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளைத் தொடர, ராஜஸ்தானின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டோம். அடுத்த பத்தாண்டுகளுக்கு ராஜஸ்தான் எனது பணியிடமாக இருந்தது. முதலில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிரச்சாரக்காக மட்டும் இருந்து, இடையில் ஜன சங்கக் கட்சியின் முழுநேரத் தொண்டனாக ஆனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;...அமைப்பு ரீதியாக எனது வேலைகள் இரண்டு. ஒன்று, ஏற்கெனவே இருக்கும் ஷாகாக்களை வலிமைப்படுத்தி, அவற்றின் நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும். இரண்டாவது, புதிய ஷாகாக்களை உருவாக்க வேண்டும். இதற்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்வது அவசியமாக இருந்தது. நிறைய இடங்களுக்கும் பஸ் வசதி இருந்தது. ஆனால் இப்போது உள்ள சாலைகளோடு ஒப்பிட்டு அன்று இருந்த சாலைகளைக் கற்பனைக் கூட செய்ய முடியாது. சைக்கிள் அல்லது ஒட்டகத்தில் மட்டும்தான், மற்ற இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டும். ஆல்வார் மாவட்டத்தில் நாராயண்பூர் என்ற கிராமத்திற்கு அடிக்கடி பயணம் செய்தது நினைவில் வருகிறது. ஆல்வாரில் இருந்து செல்லும் பஸ் தானா காஜி வரைதான் செல்லும். அங்கிருந்து 12 மைல்களுக்கு அப்பால், நாராயண்பூருக்கு ஒட்டகப் பயணத்தில் மட்டுமே செல்ல முடியும்.&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-3654012794284030409?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/3654012794284030409/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=3654012794284030409' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/3654012794284030409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/3654012794284030409'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_3067.html' title='சிந்துவிலிருந்து ராஜஸ்தானுக்கு...'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-1983291681730666446</id><published>2009-11-18T19:22:00.000+09:00</published><updated>2009-11-18T19:24:34.649+09:00</updated><title type='text'>சீன ஆக்ரமிப்பு !</title><content type='html'>&lt;p&gt;சீன ஆக்ரமிப்பு ! – எல்.கே. அத்வானி &lt;/p&gt;&lt;p&gt;என் தேசம் என் வாழ்க்கை – 7&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1961 அக்டோபரில் நான் ஆர்கனைசர் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஆனேன். ...1950களின் தொடக்கம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தனது சர்வதேசிய கனவின் பகுதியாக சீனாவுடன் உணர்வு ரீதியான உறவிற்கு முயன்று கொண்டிருந்ததால், ஏதோ நடக்கப் போகிறது என்ற அச்சம் எங்கள் கட்சிக்கு இருந்தது. 1950 அக்டோபரில் சீனா திடீரென்று திபெத்தை ஆக்ரமித்துக்கொண்டபோது, நமக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்ட மலைப்பகுதி எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலை கொண்டிருந்தோம். எங்களுடைய இந்தக் கவலையை துணை பிரதமர் சர்தார் படேல் முழுமையாகப் பகிர்ந்துகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜவஹர்லால் நேரு&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தனது மரணத்திற்கு ஐந்து வாரங்களுக்கு முன்பு 1950 நவம்பர் 7ஆம் தேதி சர்தார் படேல், பிரதமர் நேருவிற்கு கடிதம் மூலம் தனது கவலையைப் பதிவு செய்தார். "சீன அரசாங்கம் நமக்கு அமைதியை போதித்து நம்மை நீர்த்துப் போகச் செய்துவிட்டது... நாம் சீனாவை நண்பர்களாகக் கருதினாலும் கூட அவர்கள் நம்மை நண்பர்களாகக் கருதவில்லை. "தங்களோடு இல்லாத எல்லோரும் தங்களின் எதிரிகள்' என்பது கம்யூனிஸ மனப்பான்மை. இந்த முக்கிய அம்சத்தில் நாம் போதிய கவனம் கொள்ள வேண்டும்'. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...1962 அக்டோபரில் திடீரென்று சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது. நேரு மனமொடிந்து போனார். ஒரு நண்பனின் துரோகமான நடவடிக்கை என்பதாகவே அதை அவர் பார்த்தார். எனினும் அவரது தவறான அணுகுமுறையின் காரணமாக, இந்தியா ராணுவ ரீதியாக தயார் நிலையில் இருக்கவில்லை. அதனால் போரில் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேர்ந்தது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்ட நிலையிலும், 1962ல் சந்தித்த தோல்வியின் கசப்பான நினைவு, இந்தியர்களின் ஒட்டுமொத்த நினைவில் இருந்து துடைக்கப்படாமல் நீடிக்கிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...சீன ஆக்ரமிப்பு இந்திய கம்யூனிஸ்ட்களின் எல்லை கடந்த விசுவாசத்தை, திரையை விலக்கி உலகத்திற்குக் காட்டியது. போரின்போதும், இந்தியாவின் தோல்விக்குப் பிறகும், இந்திய கம்யூனிஸ்ட்கள் சீனாவை ஆதரித்தார்கள். ...ஆர்.எஸ்.எஸ். சுயம் சேவக்குகளும் ஜனசங்கத் தொண்டர்களும் நாடு முழுக்க இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்தார்கள். போர் ஆதரவு நிதி திரட்டினார்கள். பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மக்கள் மத்தியில் தேச பக்தி உணர்வை எழுப்பக் கடுமையாக உழைத்தார்கள். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நேரு சகாப்தத்தின் முடிவு &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;விடுதலைக்குப் பிறகான இந்திய வரலாற்றில் 1962ஆம் ஆண்டின் சீன ஆக்ரமிப்பு பல வழிகளிலும் முக்கியத் திருப்பமாக ஆயிற்று. போரின் முடிவு பண்டித நேருவின் மன எழுச்சியை சீர்குலைத்துவிட்டது. கடைசி வரை அவரால் அதிலிருந்து மீண்டு வரமுடியவில்லை. 1964 மே 24ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார். இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க ஒரு சகாப்தம் முடிந்து போயிற்று. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அவரது ஆளுமை மற்றும் சாதனைகள் பற்றிய எனது மரியாதை இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் மாறாமல் நிலைத்து நிற்கிறது. சந்தேகம் இல்லாமல் நேரு ஒரு மிகப்பெரிய தேசபக்தர்தான். இந்திய சுதந்திரத்திற்காக அவர் மேற்கொண்ட போராட்டமும் செய்த தியாகமும் மிகப் பெரியவை. 1947ல் அவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பிரதமர் பதவிக்கு சர்தார் படேலுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மகாத்மா காந்தி சர்தார் படேலுக்கு பதிலாக நேரு பிரதமர் ஆவதை விரும்பினார். அதனால் நேருவிற்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவின் சுய பொருளாதார வளர்ச்சிக்கு நேருதான் உறுதியான அடிப்படைகளை உண்டாக்கினார். சுதந்திரத்திற்குப் பின் வந்த ஆரம்ப வருடங்களில் இந்தியாவின் தொழில் மாறுதலால், பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றின... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;வரலாற்றில் நேருவின் மிகப்பெரிய தோல்விகள் என்றால், அவை 1948ல் பாகிஸ்தான் போரையும், 1962ல் சீனப் போரையும் கையாண்ட விதத்தில் கடைப்பிடித்த குறைகள்தான். காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக பாகிஸ்தான் மேற்கொண்ட முதல் முயற்சியை முறியடிக்க அவர் உறுதியாகவும், சமரசத்திற்கு இடமின்றியும் செயல்பட்டிருந்தால், காஷ்மீர் பிரச்சனை அப்போதே முடிந்து போயிருக்கும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...நேருவின் இறுதி வருடங்களில் "நேருவிற்குப் பிறகு யார்?' என்ற கேள்வி விவாதப் பொருளாகிவிட்டது. அதற்கு விடையாகக் கிடைத்தவர் லால் பகதூர் சாஸ்திரி. அவர் அர்ப்பணிப்பு மிகுந்த ஒரு காங்கிரஸ்காரர். எளிமைக்கும், பண்பிற்கும், ஊழலற்ற தன்மைக்கும் பெயர் போனவர். அவரது தனி மனித இயல்புகள் நாட்டில் அவருக்கென்று ஒரு சிறப்பான மரியாதையை, குறுகிய காலத்தில் பெற்றுத் தந்தன...&lt;br /&gt;&lt;br /&gt;லால் பகதூர் சாஸ்திரி&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1965 ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தானின் ராணுவம் எதிர்பாராத அதிரடி நடவடிக்கையின் மூலம் கட்ச்சுக்குள் நுழைந்து நமது பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆக்ரமித்துக்கொண்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மத்தியஸ்த முயற்சியின் மூலம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் 1965 செப்டம்பரில் காஷ்மீரில் நடத்தப் போகிற முழு அளவிலான தாக்குதலுக்கு ஒரு முன்னோட்டமே கட்ச்சில் நிகழ்த்திய அத்துமீறல். 1962ல் சீனாவிடம் தோல்வி கண்ட நிலையில், இந்திய ராணுவம் தன்னை தற்காத்துக்கொள்வது இயலாது என்று இஸ்லாமாபாத்தின் ராணுவ ஆட்சியாளர்கள் நம்பினார்கள். &lt;/p&gt;&lt;p&gt;இந்தச் சிக்கலை சாஸ்திரி எஃகின் உறுதி போன்ற மனதுடன் எதிர்கொண்டார். "படை படையை எதிர்கொள்ளும்' என்று தேசத்திற்கு உறுதி அளித்தார். "முன்னேறுங்கள், முன்னேறித் தாக்குங்கள்' என்று ராணுவத்திற்கு கட்டளையிட்டார். "ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற முழக்கத்தின் மூலம் நாட்டில் தேசபக்தி என்னும் நெருப்பை மூட்டினார். இந்திய ராணுவம் முன்னேறி கிட்டத்தட்ட லாகூரின் எல்லையைத் தொட்டுவிட்டது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மூன்று வாரப் போரின் முடிவில் பாகிஸ்தான் அவமானகரமான தோல்வியைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்ட போது சர்வதேச அரங்கில் இருந்து தரப்பட்ட அழுத்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் சாஸ்திரிக்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி முஹமத் அயூப்கானுக்கும் இடையில் சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யாவின் தாஷ்கண்டில் 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேச்சுவார்த்தை நடந்தது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சோவியத் யூனியனின் பிரதமர் அலேக்ஸி கோஸிஜின் இருதரப்புக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட்டார். ஜனசங்கம் தாஷ்கண்ட் பேச்சுவார்த்தையை எதிர்த்தது. அடல்பிஹாரி வாஜ்பாய் தலைமையில் எங்கள் கட்சியின் குழு பிரதமர் சாஸ்திரியைச் சந்தித்து தாஷ்கண்ட் பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டாம் என்று வலியுறுத்தியது. &lt;/p&gt;&lt;p&gt;பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் ஹாஜ்பீர் மற்றும் தித்வா ஆகிய முக்கிய இரண்டு மையங்களை இந்திய ராணுவம் கைப்பற்றியிருந்தது. அந்தப் பகுதிகளை இந்தியா பாகிஸ்தானுக்குத் திரும்பத் தந்துவிட வேண்டுமென்று தாஷ்கண்ட் மாநாட்டில் சர்வதேச நிர்பந்தம் பிரயோகிக்கப்படும் என்று நாங்கள் அஞ்சினோம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தாஷ்கண்டுக்குப் புறப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன், ஆர்கனைசர் பத்திரிகைக்குப் பேட்டி காண்பதற்காக சாஸ்திரியை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். ஹாஜ்பீர் மற்றும் தித்வா பகுதிகளை பாகிஸ்தானுக்குக் கொடுத்து விட வேண்டும் என்று இந்தியா நிர்பந்திக்கப்படும் என்கிற பரவலான அச்சம் நிலவுவது பற்றி நான் அவரிடம் தெரிவித்தேன். பிரதமரின் பதில் மிகவும் தெளிவாக இருந்தது. "நிச்சயமாக அப்படி நிகழாது' என்றார். 1966 ஜனவரி 10ஆம் தேதி சாஸ்திரிக்கும் அயூப்கானுக்கும் இடையில் கூட்டறிக்கை கையெழுத்தானது. துரதிர்ஷ்டவசமாக, எது நடக்காது என்று சாஸ்திரி சொன்னாரோ அது நடந்தது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;போர்க்களத்தில் இந்திய ராணுவம் ஏற்கெனவே தனது மேலான பலத்தை நிரூபித்து இருந்தது. அந்த வலிமையான நிலையில் நின்று சாஸ்திரி பாகிஸ்தானுடன் பேச வேண்டும் என்று இந்தியர்கள் எதிர்பார்த்தார்கள். பேரத்தில் எந்த ஒரு சமரசத்தையும் ஏற்க இறுதி வரை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் கோசிஜின் சாஸ்திரியிடம் "நீங்கள் ஹாஜ்பீர் மற்றும் தித்வா ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுக்கு தந்தாக வேண்டும்' என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் சாஸ்திரி "அப்படியென்றால் நீங்கள் வேறு ஒரு பிரதமரோடுதான் பேச்சு நடத்த வேண்டும்' என்றார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தொடர்ந்து நீடித்துக்கொண்டிருந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சாஸ்திரி, இந்தியப் படைகளை அந்த இரண்டு முனைகளில் இருந்தும் வாபஸ் பெற மர்மமான முறையில் சம்மதித்துவிட்டார். அதற்குப் பதிலாக எல்லைப் பிரச்சனைகளில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று பாகிஸ்தானிடம் இருந்து மேம்போக்கான உறுதி பெறப்பட்டது. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் முடிவு சாஸ்திரிக்கு விருப்பமற்றதாக இருந்தது. அனேகமாக அவரது மனசாட்சி குற்ற உணர்வால் கனத்துப் போயிருக்க வேண்டும். கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் ஜனவரி 11ஆம் தேதி தாஷ்கண்டில் சாஸ்திரி மாரடைப்பால் மரணம் அடைந்தார்... &lt;/p&gt;&lt;p&gt;*****&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-1983291681730666446?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/1983291681730666446/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=1983291681730666446' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/1983291681730666446'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/1983291681730666446'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_7945.html' title='சீன ஆக்ரமிப்பு !'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-4689013742038660976</id><published>2009-11-18T19:18:00.001+09:00</published><updated>2009-11-18T19:20:54.454+09:00</updated><title type='text'>பங்களாதேஷ் உதயம்</title><content type='html'>&lt;p&gt;பங்களாதேஷ் உதயம் – எல்.கே. அத்வானி&lt;/p&gt;&lt;p&gt; என் தேசம் என் வாழ்க்கை  10&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தெற்காசியாவின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கொண்டதாக இருக்கப் போகிறது – என்ற முன்னறிவிப்பு போல 1970கள் துவங்கியது. பக்கத்து நாடான பாகிஸ்தானில் தேர்தல் தகராறாகத் துவங்கிய பிரச்சனை, தெற்காசியாவின் பூகோள அரசியல் நிகழ்வாக மாற்றம் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;...1947ல் பாகிஸ்தான் உருவானது. வரலாற்றைத் திரித்து உருவாக்கப்பட்ட பாகிஸ்தான், பூகோள ரீதியில் கேலிக்கூத்தாக அமைந்தது. மேற்குப் பாகிஸ்தானும், கிழக்குப் பாகிஸ்தானும் 1200 மைல் இடைவெளியுடன் தனித்தனியாக இருந்தன. இரண்டு பாகிஸ்தான்களுக்கும் இடையில் இந்தியா!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலையில், மேற்குப் பாகிஸ்தானில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் – ஒரே நாடு என்ற நினைப்பைத் தாக்கித் தகர்ப்பது போல – கிழக்குப் பாகிஸ்தான் மக்களின், நியாயமான எதிர்பார்ப்புகளைப் புறக்கணித்தும், நசுக்கியும் வந்தன. 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் தேசிய அசெம்பிளிக்கு நடந்தத் தேர்தலில், மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி பெற்றதைவிட, அதிக வெற்றிகளை கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின், அவாமி லீக் கட்சி பெற்றது. ஆனால், ராணுவ சர்வாதிகாரியாக இருந்த ஜெனரல் யாகியா கான், முஜிபுர் ரஹ்மானை ஆட்சி அமைக்க அனுமதி மறுத்துவிட்டார். அதனால், மோதல் தவிர்க்க முடியாத உச்சகட்டத்தை அடைந்தது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் ராணுவ ஆட்சி முஜிபுர் ரஹ்மானைச் சிறையில் அடைத்தது. கிழக்குப் பாகிஸ்தானில் கிளர்ந்து எழுந்த ஜனநாயக ரீதியான போராட்டத்தை, வன்முறை கொண்டு நசுக்கியது. தூரத்தில் இருந்த தனது கிழக்குப் பாதி நாட்டின் மீது, ஒரு காலனி ஆதிக்க சக்தி போலத் தாக்குதல் நடத்தி, மனித நாகரீகமற்ற போக்கை அது உறுதி செய்தது. வீடுகள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. கிணறுகளில் விஷம் கலக்கப்பட்டது. பயிர்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. அதிர்ச்சியூட்டும் வகையில் போர்க்காலக் குற்றத்தின் ஒரு பகுதியாக, ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நன்றாக ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகங்களின் கூற்றுப்படி, ஜெனரல் யாஹியா கான், தனது ராணுவ அதிகாரியிடம், ""கிழக்குப் பாகிஸ்தானில் உள்ளவர்களில் முப்பது லட்சம் பேர்களைக் கொன்று விடுங்கள்; மிச்சம் இருப்பவர்கள் நமக்கு அடங்கி வாழ்வார்கள்'' என்று கூறியிருக்கிறார். அந்த ஆணை நிறைவேற்றப்பட்டது. சுமார் முப்பது லட்சம் பேர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தக் கொலைகளுடன், 1947ல் பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்த இருதேசக் கோட்பாடும் கொல்லப்பட்டது என்பதே உண்மை... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;கிழக்கு வங்கத்தில், பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்திய கொடுமைகளால், ஏராளமான மக்கள் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்தது, இந்த விவகாரத்தின் மற்றொரு பரிமாணம். அப்படி வந்தவர்களின் எண்ணிக்கை 1971 நவம்பர் மாதத்தில் 1.5 கோடியைத் தொட்டது. சுமார் ஒரு லட்சம் பேரைக் கொண்ட "முக்தி பாஹிணி' கொரில்லா படையினர் – பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து வீரம் நிறைந்த போரை நடத்திக்கொண்டிருந்தார்கள். இவர்கள் ராணுவ நிபுணத்துவத்தில் பின்தங்கி இருந்தாலும், மனபலம் வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். உலகெங்கும் சுதந்திரத்தை விரும்புகிற மக்களிடம் – குறிப்பாக இந்திய மக்களிடமிருந்து தார்மீக ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் அண்டை நாட்டில் மனித இனத்திற்கு எதிராகப் பெருகி வரும் கொடுமைகளை – அதனால் இந்தியாவிற்கு நேரடியாக ஏற்பட்ட பாதிப்பை, பெரிய நாடுகளின் ஆட்சியாளர்கள் சரியாகப் புரிந்துகொள்ளும்படி செய்தார். அவர் மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருந்தன... &lt;/p&gt;1971 சம்பவங்களின் தொடர்ச்சியாக, இந்தியாவின் மீது பாகிஸ்தான் போர் தொடுக்கத் தயாராகிவிட்டது. 1971 டிசம்பர் 3ஆம் தேதி போர் துவங்கியது. அது, பாகிஸ்தானின் தோல்வியிலும், பங்களாதேஷின் விடுதலையிலும் முடிந்தது. நமது ராணுவத்தின் அற்புதமான மேல்மட்ட திட்டமிடல், போர்க்களச் செயல்பாடு ஆகியவற்றால், இந்திய ராணுவம் பத்தே நாட்களில் டாக்காவைச் சூழ்ந்து கொண்டது. 93,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை, போர்க் கைதிகளாக இந்தியா சிறை பிடித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சரணடைந்தோரின் எண்ணிக்கையில் இது மிகவும் பெரிது. முடிவில் டிசம்பர் 16ஆம் தேதி, பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டது; நிபந்தனையின்றிச் சரணடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;...போர் முடிந்தது. போர் நடந்த சமயத்தில் காட்டிய உறுதிக்காக, வீரம் மிகுந்த தலைமைப் பண்புக்காக – பிரதமர் இந்திரா காந்தி வெகுவாகப் புகழப்பட்டார். அந்தப் புகழுக்கு அவர் தகுதியானவராக இருந்தார். ஜனசங்கத்தைச் சேர்ந்த நாங்கள், தேசியப் பிரச்சனைகளில், குறிப்பாக, தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறுகிய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்படி பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்ல. 1971ஆம் ஆண்டில் நடந்த இந்தச் சம்பவத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், நாங்கள் முழு மனதோடு அரசாங்கத்தை ஆதரித்தோம். தேசத்தின் பெருமை மிகுந்த அந்தத் தருணத்தில், பிரதமரைப் பாராட்டுவதில் எங்கள் கட்சி பின்தங்கி இருக்கவில்லை. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் அடல்ஜி, இந்திரா காந்தியை மனம் திறந்து பாராட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;1971ஆம் ஆண்டு போரில் கிடைத்த வெற்றிக்கு இந்திரா காந்தியைப் பாராட்டிப் பேசும் போது, அடல்ஜி, அவரை துர்கா தேவியுடன் ஒப்பிட்டு "துர்கா' என்று புகழ்ந்ததாகப் பரவலான ஒரு கருத்து பரவியது. அது இன்று வரை நீடிக்கவும் செய்கிறது. ஆனால், எனது நினைவுக்கு எட்டிய வரையில் அவர் அந்த வார்த்தையை ஒரு போதும் பயன்படுத்தவில்லை. உண்மையில் என்ன நிகழ்ந்தது என்றால், 1971ஆம் ஆண்டு காஜியாபாத்தில் நடந்த ஜனசங்க தேசிய மாநாட்டில், செயற்குழு உறுப்பினர் பி.ஜி. தேஷ்பாண்டே– இவர் இந்திரா காந்தியின் தீவிர அபிமானி– பேசும்போது, ""இந்திராஜி, நாட்டை தைரியத்துடன் வழி நடத்துங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். பங்களாதேஷ் விடுதலை பெற நீங்கள் உதவினால், எதிர்கால சந்ததிகள் உங்களை "துர்கா'வாக நினைவில் கொள்ளும்'' என்று குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிம்லா உடன்படிக்கையும் 1971ஆம் வருடம் போர் தந்த படிப்பினைகளும்&lt;br /&gt;&lt;br /&gt;1972ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்திரா காந்தியும், ஜுல்ஃபிகர் அலி புட்டோவும் (ஜெனரல் யாகியா கானின் விலகுதலுக்குப் பிறகு, புட்டோ பாகிஸ்தான் பிரதமராக ஆகிவிட்டிருந்தார்) இருநாடுகளுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வதற்காக, சிம்லாவில் சந்தித்தார்கள். தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஏற்பட்ட படிப்பினையால் ஜனசங்கம், சிம்லாவில் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று அரசாங்கத்திற்கு நினைவூட்ட அக்கறை எடுத்துக்கொண்டது...&lt;br /&gt;&lt;br /&gt;ஜனசங்கக் கட்சியின் தலைவர் என்ற முறையில், அடல்ஜி, சிம்லாவில் இந்திரா காந்தியைச் சந்தித்தார். காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுடன் நிரந்தரமான உடன்பாட்டை அடையாமல், போர்க் கைதிகளை விடுதலை செய்வதையோ, இந்திய ராணுவத்தை வாபஸ் பெறுவதையோ ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தினார். வருத்தம் தரும் விதத்தில், சிம்லா ஒப்பந்தமும் இன்னொரு துரோகமாகவே மாறியது. ராணுவக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவும், இந்திய ராணுவம் கைப்பற்றி இருந்த ஒன்பதாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைத் திரும்பத் தரவும், ராணுவக் குற்றவாளிகள் அனைவரையும் மன்னிக்கவும் இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான், பதிலுக்கு ஏற்றுக்கொண்ட அம்சங்கள் சொற்பமானவை; பலனற்றவை, பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் அதனால் மீற முடிபவை!....&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நான், ""இந்திரா காந்தி, வெற்று வார்த்தைகளின் குவியலுக்காக ஒரு பொன்னான வாய்ப்பை வீணடித்து விட்டார்'' என்று குறிப்பிட்டேன்....&lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிந்த சிறிது காலத்திற்குள், 1972 மார்ச் மாதத்தில் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 1952ஆம் ஆண்டில் நடந்த முதல் பொதுத்தேர்தல்களுக்குப் பிறகு, இப்போதுதான் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தல்கள் பாராளுமன்றத் தேர்தலுடன் நடத்தப்படாமல், தனியே நடத்தப்பட்டன. போரினால் ஏற்பட்ட வெற்றியின் அலையால் காங்கிரஸ் கட்சி, பெரும்பாலான மாநிலங்களிலும் பெரிய வெற்றிகளைப் பெற்றது.&lt;br /&gt;ஜனசங்கத்தின் தேர்தல் முடிவுகள் மோசமாக அமைந்தன. கட்சியின் தலைவர் என்ற முறையில் அடல்ஜி தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;1972ஆம் ஆண்டு மே மாதத்தில், பாகல்பூரில் நடந்த தேசிய மாநாட்டிற்குத் தலைமை தாங்காமல், கட்சியின் மூத்தத் துணைத் தலைவர் பாய் மஹாவீரைத் தலைமை ஏற்கச் சொன்னார். ""நான் இப்படிச் செய்வதற்குக் காரணம், ஒளிவு மறைவற்ற விவாதம் நடைபெறவும், பிரதிநிதிகள் சுதந்திரமாகத் தலைமையை விமர்சிக்கவும்தான்'' என்றார் அடல்ஜி!&lt;br /&gt;எனினும் அடல்ஜியின் மனதில் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தீன்தயாள்ஜியின் மறைவுக்குப் பிறகு, சுமார் ஐந்து ஆண்டுகள் அவர் தலைவராகப் பணிபுரிந்துவிட்டார். புதிய தலைவரைத் தேடும் முயற்சி நீண்டு கொண்டிருந்தது. அடல்ஜி தன்னிடமிருந்து பொறுப்புகளை ஏற்கும்படி, என்னை வலியுறுத்துவதில் வந்து அது முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு முறை, என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை வந்தது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-4689013742038660976?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/4689013742038660976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=4689013742038660976' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4689013742038660976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4689013742038660976'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_4727.html' title='பங்களாதேஷ் உதயம்'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-4399186133798877394</id><published>2009-11-18T19:13:00.001+09:00</published><updated>2009-11-18T19:15:45.443+09:00</updated><title type='text'>ராமர் இந்தியக் கலாச்சாரத்தின் சின்னம்</title><content type='html'>&lt;p&gt;ராமர் இந்தியக் கலாச்சாரத்தின் சின்னம் – எல்.கே. அத்வானி&lt;/p&gt;&lt;p&gt; என் தேசம், என் வாழ்க்கை  17&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...சோமநாத ஆலயம் சில முஸ்லிம் ஆக்ரமிப்பாளர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் உண்டாக்கி வளர்த்த, மத வெறுப்புணர்வுக்கும், வன்முறைக்கும் சாட்சியமாக திகழும் அதே நேரத்தில், அதை எதிர்த்து நின்ற மக்களின் தைரியத்திற்கும் சான்றாக விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பல தேசிய தலைவர்கள் சோமநாத் ஆலயத்தை மீண்டும் எழுப்ப வேண்டும் என்று எடுத்த முடிவு, முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துக்கள் என்ற அடிப்படையில் அல்ல. நமது சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை, கூடி வாழும் தன்மைக்கு விருப்பமின்மையை வலியுறுத்துகிற போக்கிலும் அல்ல. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...சோமநாத் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, ஜோதிர்லிங்கமும் நிறுவப்பட்டு விட்ட நிலையில், அதைத் துவக்கி வைக்க இந்தியாவின் முதல் குடியரசுதலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை, முன்ஷி அழைத்தார்.&lt;br /&gt;...1990ல், அயோத்தியா இயக்கத்திற்கு மக்களின் ஆதவைத் திரட்ட கட்சியின் தலைவர் என்ற முறையில், நான் ரத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தபோது, அந்த வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பயணத்தின் ஆரம்ப இடம் சோமநாத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று உடனே தேர்வு செய்தேன். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு அவ்வளவு பெரிய வீச்சும், வலிமையும் எதனால் கிடைத்தது? இந்தியாவின் தேசிய வாழ்வில் ராமருக்கும், ராமாயணத்திற்கும் இருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டால், அதற்கு விடை காண்பது எளிது. பல நூற்றாண்டுகளாக ராமாயணமும், மகாபாரதமும் இந்தியர்களின் கலாச்சார ஆளுமையிலும், நற்பண்புகளின் முறையிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கி வைத்திருக்கிறது. ராமர் உதாரணமாகத் திகழ்ந்த அரசர். அதனால்தான், மஹாத்மா காந்தி "ராம ராஜ்யம் என்ற நல்லாட்சியை இந்தியாவின் கொள்கை' என்று வலியுறுத்தினார். ராமர் உயர்ந்த பண்புகள் கொண்ட மனிதப் பிறவியாகவும் திகழ்ந்தார். அதனால், மனிதர்களில் அவர் ஒரு "உதாரண புருஷன்' என்று புகழப்பட்டார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...சோமநாத்தைப் போலவே ராமர் பிறந்த அயோத்தியும் அந்நியப் படையெடுப்பாளர்களின் தாக்குதல் இலக்காக ஆனது. முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபர், அயோத்தியைத் தாக்கினார். 1528ஆம் ஆண்டு அயோத்தியில் ஒரு மசூதியைக் கட்டும்படி தனது தளபதி மீர்பாகிக்கு பாபர் கட்டளையிட்டார். அதனால், அந்த மசூதிக்கு "பாபர் மசூதி' என்று பெயர் வந்தது. மீர்பாகி, ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோயிலை இடித்து விட்டு, அந்த மசூதியைக் கட்டினார் என்பது ஹிந்துக்களின் பரவலான நம்பிக்கை! &lt;/p&gt;வெல்லப்பட்டவர்கள் தங்களது தோல்வியின் வரலாற்றை எழுதுவது அரிது. வென்றவர்களோ தங்களது வெற்றியை எப்போதும் பதிவு செய்து வைத்திருப்பார்கள் என்பது மிகவும் சரியே. அந்த வகையில் "அயோத்தியைப் பற்றி முகமதியர்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. பதினாறாவது நூற்றாண்டின் இறுதியில்அபுல் ஃபாஸல் எழுதிய "அய்ன்ஐஅக்பரி' என்ற நூல், "அயோத்தி அமைந்திருக்கும் பிரதேசமான அவாத்தில் திரேதா யுகத்தில் கட்டப்பட்ட ராமச்சந்திரர் கோவிலில், ராம நவமி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது' என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;...அதே போல "ஹடிக்வாஐஸஹாடா' என்ற மிர்சாஜான் (1856) எழுதிய புத்தகம் "...ஜன்மஸ்தானில் கோவில் இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம். அதற்குப் பக்கத்தில் சீதாவின் ரஸோய் இருந்தது. ராமரது மனைவியின் பெயர் சீதா. எனவே, அந்த இடத்தில் மீர் அஷிகானின் வழி காட்டுதல்படி பாபர் பாதுஷா பெரிய மசூதியைக் கட்டினார்' என்று குறிப்பிடுகிறது.&lt;br /&gt;அயோத்யா தகராறின் வரலாற்று மூலங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;....இந்தப் புனித ஸ்தலத்தை மீட்க ஹிந்துக்கள் நானூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை வரலாற்று ஆவணங்கள் காட்டுகின்றன. ராமஜென்ம பூமி அவர்களுக்கு மத ரீதியாக எவ்வளவு முக்கியமானது என்பதை இது காட்டுகிறது. எனினும் முஸ்லிம்களுக்கு அந்த இடம், மத ரீதியாகவோ, கலாச்சார ரீதியாகவோ சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. முஸ்லிம் ஆட்சியின் நீண்ட வரலாற்றின் போது, ஹிந்துக்கள் அயோத்திக்குத் தொடர்ந்து புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதன் முக்கியத்துவம், இடைக்கால வரலாற்றின் காலத்தில் ஒரு முஸ்லிம் ஆக்ரமிப்பாளரால் பெறப்பட்ட வெற்றியின் சின்னம் என்பதைத் தவிர வேறு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;.....சுதந்திரத்திற்கு முன்னும் பிறகும் நீண்டகாலமாக ராமஜென்ம பூமியை மீட்கும் முயற்சியை ஹிந்துக்கள் சட்ட ரீதியாக மேற்கொண்டு வருகிறார்கள். 1885ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்குப் பிறகு உள்ளூர் ஹிந்துத் தலைவர் மஹந்த் ரகுபார்தாஸ் ஃபைஸாபாத் மாவட்ட நீதி மன்றத்தை அணுகி, "ராமஜென்ம பூமியில் ஆலயம் நிறுவ உத்தரவிட வேண்டும்' என்று கோரினார். 1886ஆம் ஆண்டு கர்னல் எஃப்.ஈ.எ. ராமியர் என்ற பிரிட்டிஷ் நீதிபதி, "எல்லா கட்சிக்காரர்கள் முன்னிலையில் தகராறுக்கு உட்பட்ட அந்த இடத்தை நேற்று நான் பார்வையிட்டேன். சக்ரவர்த்தி பாபரால் கட்டப்பட்ட மசூதி, அயோத்தியின் மேற்கு மற்றும் தெற்கு எல்லையில் இருப்பதைக் கண்டேன். ஹிந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் நிலத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அந்தச் சம்பவம் 356 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. ஹிந்துக்களின் குறைகளை ஏற்று இப்போது முடிவு சொல்வது, மிகவும் காலம் கடந்த ஒன்று. இப்போது உள்ள நிலையே தொடரலாம் என்பதை மட்டும்தான் என்னால் செய்ய முடியும். இம்மாதிரி ஒரு வழக்கில் புதிதான எந்த ஒரு கண்டுபிடிப்பும், எந்த நன்மையையும் விளைவிப்பதை விட, தீமையைத்தான் விளைவிக்கும்' என்று தீர்ப்பளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு விடுதலை அடைந்த பிறகு சோமநாத் ஆலயத்தைக் கட்ட நேருவின் அரசாங்கம் முடிவு செய்ததைத் தொடர்ந்து, அதே போல ஜென்ம பூமியிலும் நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அயோத்தி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஹிந்துக்கள், புதிய வேகத்துடன் தங்களது சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். 1949ஆம் ஆண்டு டிசம்பர் 2223 அன்று இரவு சிலர், 1934 முதல் பூட்டி மூடப்பட்டுக் கிடந்த தகராறுக்கு உட்பட்ட கட்டிடத்தில், ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளை ஸ்தாபித்து விட்டனர்.&lt;br /&gt;உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் ஃபைஸாபாத் மாவட்ட மாஜிஸ்ரேட்டாக இருந்த கே.கே. நாயர், அந்தச் சிலைகளுக்கு கர்ப்ப கிரஹத்தில் தினசரி பூஜை நடக்க அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து வந்த நீதிமன்ற நடவடிக்கையில் சிலைகளை அப்புறப்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. சிலைகளுக்கு பூஜை செய்யும் ஹிந்துக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது. அந்தத் தடை உத்தரவை உறுதி செய்தபோது, ஃபைஸாபாத் சிவில் நீதிபதி... "குறைந்தபட்சம் 1936ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தை முஸ்லிம்கள் மசூதியாகப் பயன்படுத்தவில்லை. அங்கு தொழுகையும் நடத்தவில்லை. பிரச்சனைக்குரிய இடத்தில் ஹிந்துக்கள் தங்களது பூஜையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்' என்று தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சில முஸ்லிம்கள் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை விசாரித்த அலஹாபாத் உயர் நீதிமன்றம், 1955 ஏப்ரலில் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் ஹிந்துக்களின் கட்டுப்பாடற்ற வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. நீதிமன்றம், தகராறுக்கு உட்பட்ட சொத்தின் வழக்கு பற்றிக் குறிப்பிடும்போது, "எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் இந்த வகையான வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவது மிகவும் நல்லது. நாலு ஆண்டுகளுக்குப் பிறகு இது முடிவடையாமல் தொடர்வது வருந்தத்தக்கது' என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வழக்கு இன்று வரையிலும் முடியாமல் தொடர்வது எவ்வளவு வேடிக்கையானது? எவ்வளவு வருந்தத்தக்கது?&lt;br /&gt;&lt;br /&gt;...ராஜீவ் காந்தியின் அரசாங்கம் ராம ஜென்ம பூமி இயக்கத்தை ஆதரித்த சம்பவமும் நடந்தது. 1989ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், நாடெங்கிலுமிருந்து அயோத்திக்கு புனித செங்கற்களைக் கொண்டு வரும் திட்டத்தை விச்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. நவம்பர் 10ஆம் தேதி கோவில் கட்ட அடித்தளம் எழுப்பவும் அது அறிவித்திருந்தது. கட்டிடத்திற்கு அருகில் உள்ள காலி இடம் பிரச்சனைக்கு உட்பட்டது அல்ல; அங்கு பூமி பூஜை நடத்தத் தடையில்லை என்று மத்திய, மாநில காங்கிரஸ் ஆட்சிகள் அறிவித்தன. ஆனால், அதற்கு முந்தின தினம் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வேறு மாதிரி கூறியிருந்தது. ராமர் கோவி லைக் கட்டும் பணியின் தொடக்கம் நடந்தது. பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த காமேஸ்வர் சோபால் என்ற ஹரிஜன், முதல் செங்கல்லை எடுத்து வைத்தது விசேஷமான ஒன்று. எனினும், அடுத்த நாளே அரசாங்கம் கட்டுமானத்தை நிறுத்த உத்திரவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;...அயோத்திப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி திடீர் திடீரென்று தன் நிலையை மாற்றிக்கொண்ட மனப்பான்மை வேறு ஒரு கருத்தை உருவாக்கியது. ஷா பானு வழக்கில் முஸ்லிம்கள் தந்த அழுத்தத்தால், அவர்களிடம் அரசு அடி பணிந்துவிட்டது என்ற கருத்து பரவி நின்ற நிலையில், அதைச் சமன்படுத்த ராஜீவ் காந்தி அயோத்திப் பிரச்சனைக்கு ஆதரவு தர முன்வந்தார் என்பதே அந்தக் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;...அயோத்திப் பிரச்சனை அகில இந்தியப் பிரச்சனையாக வடிவெடுக்க அது பெரிதும் துணை புரிந்தது. சில முஸ்லிம் அமைப்புகளும், பிரமுகர்களும் சச்சரவுக்கு உட்பட்ட இடத்தின் கதவுகளைத் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அயோத்திப் பிரச்சனைக்கு தேசிய அளவில் கவனத்தை உண்டாக்கியது. தேசிய அளவிலான எந்த ஒரு முஸ்லிம் அமைப்புமல்ல – சிறிய ஒரு அமைப்புக் கூட 1951ஆம் ஆண்டின் நீதிமன்ற உத்திரவை மாற்றக் கோரி, 1986 வரையில் போராட்டம் நடத்தியதில்லை. ஷா பானு பிரச்சனைக்குப் பிறகு சூழ்நிலை மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்தால், 1951ஆம் ஆண்டின் நீதிமன்ற உத்தரவையும், 1986ஆம் ஆண்டின் நிர்வாக ஆணையையும் மாற்றிவிட முடியும் என்று முஸ்லிம் அமைப்புகளும், பிரமுகர்களும் இப்போது நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அதற்காக அகில இந்திய பாபர் மசூதி செயல் கமிட்டி துவக்கப்பட்டது.&lt;br /&gt;*****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-4399186133798877394?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/4399186133798877394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=4399186133798877394' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4399186133798877394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4399186133798877394'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_5266.html' title='ராமர் இந்தியக் கலாச்சாரத்தின் சின்னம்'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-6147705810184488716</id><published>2009-11-18T19:09:00.001+09:00</published><updated>2009-11-18T19:13:44.541+09:00</updated><title type='text'>அயோத்தி பிரச்சனை!</title><content type='html'>&lt;p&gt;அயோத்தி பிரச்சனை! – எல்.கே. அத்வானி&lt;/p&gt;&lt;p&gt; என் தேசம், என் வாழ்க்கை  20&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் நடந்தவை, வரலாற்றை மாற்றும் சம்பவங்களில் அசாதாரணமான வகையைச் சேர்ந்தவை. ஹிந்துக்களின் புனித நகரங்கள் ஒன்றின் நடுவில், நானூறு ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த சச்சரவிற்கு உட்பட்ட ஒரு கட்டிடம், "கடவுள் ராமரது பிறந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது' என்று ஹிந்துக்களால் நம்பப்பட்ட கட்டிடம், தேசிய அடிமைத் தனத்தின் சின்னமாகவும், மத வெறியின் சின்னமாகவும் பார்க்கப்பட்டு வந்த கட்டிடம், அந்த இடத்தின் உரிமையை மீட்க நீண்ட நெடிய, தொடர்ச்சியான போரை ஹிந்துக்கள் நடத்தக் காரணமாக இருந்த கட்டிடம், கடைசியில் மாபெரும் மக்களுடைய ஆவேசத்தின் விளைவாக தரைமட்டமாகிவிட்டது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...நான் அமைதி இழந்து, செய்வதறியாத நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். எனது நிலையை உணர்ந்து கொண்ட பிரமோத் மஹாஜன், ""அத்வானிஜீ! நீங்கள் இங்கே தொடர்ந்து இருந்தால் மேலும் விரக்தி அடைந்துவிடுவீர்கள். நாம் லக்னோவிற்குத் திரும்பி விடலாம்'' என்றார். மாலை ஆறு மணி அளவில் நாங்கள் அயோத்தியில் இருந்து புறப்பட்டோம். நானும் அப்போது வகித்து வந்த ஒரே பதவியான, மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவது என்று மனதளவில் முடிவு செய்துவிட்டேன். லக்னோவைச் சென்று அடைந்ததும் எனது ராஜினாமா கடிதத்தை ஃபேக்ஸ் மூலம், மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தேன். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...அயோத்தியில் நடந்த சம்பவங்கள் பற்றிய அரசு தரப்பின் வெள்ளை அறிக்கையை, நரசிம்ம ராவ் அரசு 1993 பிப்ரவரி மாதம் வெளியிட்டது. உத்திரப் பிரதேச அரசின் செயலற்றிருந்த குற்றத்தையும், பொறுப்பைத் தட்டிக்கழித்த தன்மையையும் அது குற்றம்சாட்டியது. முதலமைச்சர் கல்யாண் சிங், "வலிமையைப் பயன்படுத்தக்கூடாது' என்று போலீஸ்துறைக்கு உத்திரவிட்டிருந்ததால், நடந்த சம்பவங்களுக்கு அவரைப் பொறுப்பாக்கியது. இந்த விஷயத்திலும் காங்கிரஸ் மத்திய அரசின் கூற்றில் முழு உண்மை இல்லை. டிசம்பர் 6ஆம் தேதி கடைசி டோம் இடித்து வீழ்த்தப்பட்ட போது, மாலை மணி 4.50. கல்யாண் சிங் 5.30 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகு சிறிது நேரத்தில் அவரது அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்து, உத்திரப்பிரதேசத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமலாக்கிவிட்டது. கர சேவகர்கள் டோம்களை இடித்த பிறகு, சச்சரவிற்கிடமான அந்தக் கட்டிடத்தின் மற்ற பகுதிகளையும் தொடர்ந்து இடித்தனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் சிதைவுகளை எல்லாம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அயோத்தி, மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகுதான் இவை நடந்தன. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக, அன்று இரவு முழுவதும் கர சேவகர்கள், அங்கு தாற்காலிகக் கோவில் எழுப்புகிற பணியில் முழு கவனத்தில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வேலையை முடித்த பிறகு ராம்லாலா, ஸீதா, லட்சுமணன் மற்றும் ஹனுமன் சிலைகளைக் கோவிலின் உள்ளே பிரதிஷ்டை செய்தனர். உத்திரப் பிரதேசத்தை குடியரசுத்தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததற்குப் பிறகு, அயோத்தியில் நடந்துகொண்டிருக்கும் எல்லாமும் டெல்லியில் இருந்த பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளுக்கும் அவ்வப்போது தெரிந்துகொண்டே இருந்தது. அயோத்தியில் நடந்து கொண்டிருந்தவற்றை மத்திய அரசு மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல, சச்சரவிற்குட்பட்ட இடத்தில் தாற்காலிக கோவில் எழுப்ப கரசேவகர்களை அனுமதித்தது என்பதே உண்மை. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சச்சரவிற்குட்பட்ட கட்டிடம் இருந்த பகுதியில், சச்சரவிற்கு அப்பாற்பட்ட இடத்தில் கர சேவகர்கள் கர சேவை செய்ய அனுமதி தராத அரசு, சச்சரவிற்கு உட்பட்ட இடத்திலேயே கர சேவை செய்ய அனுமதி அளித்ததுதான் வேடிக்கையான விநோதம்! இது அடையாள கர சேவை அல்ல. ராம ஜென்ம பூமியில் தாற்காலிகமானது என்றாலும், ராமருக்குக் கோவில் கட்டி, சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. &lt;/p&gt;&lt;br /&gt;உத்திரப் பிரதேசம் குடியரசுத்தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட பிறகுதான், கோவில் உண்டாகி விட்டதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, 1993ஆம் ஆண்டு உத்திரவின் மூலம் அலஹாபாத் உயர் நீதிமன்றம், தாற்காலிக கோவிலில் ராம்லாலா சிலைகளைத் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 6ஆம் தேதி சம்பவம் முடிந்ததுமே, சில அரசியல் தலைவர்கள் "பாப்ரி மசூதியை' மறுபடியும் கட்ட வேண்டும் என்றனர். டிசம்பர் 7ஆம் தேதி பிரதமர் நரசிம்ம ராவே அந்த உறுதியை அளித்தார். ராமருக்கு தாற்காலிகமாகக் கோவில் எழுப்ப ஏற்கெனவே கர சேவகர்களை அனுமதித்துவிட்டு, மசூதியை மறுபடியும் கட்டித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்ததுதான் வினோதம். இதன் விளைவாக அவரது கட்சி ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு சமூகத்தினரின் நம்பிக்கையையும் இழந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;...எனது ராம ரத யாத்திரை நடந்து சுமார் பத்தொன்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ராமஜென்ம பூமி ஆலயத்தின் கதவுகளை, ராஜீவ் காந்தி திறந்துவிட அனுமதித்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ராஜீவ் காந்தி அரசின் அனுமதியுடன், ராமருக்கு மாபெரும் கோவில் எழுப்ப பூமி பூஜை நடந்து, பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. நவீன இந்தியாவின் அரசியல் வாழ்விலும் சமூக வாழ்விலும் அழிக்க முடியாத அடையாளங்கள் இவை என்று அயோத்தி இயக்க ஆதரவாளர்களாலும், எதிர்ப்பாளர்களாலும் கணிக்கப்படுகிறது. கடவுள் ராமர் பிறந்த புனித இடம் என்று, கோடிக்கணக்கான ஹிந்துக்கள் நம்பும் இடத்தை மீட்டெடுக்க நடத்தி வந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த போராட்டத்தில், இவையெல்லாம் மைல் கற்கள். எல்லாம் சில பகுதிகள்.'&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு துண்டு இடத்திற்காக அத்வானி போராட வேண்டுமா, இன்னும் ஒரு கோவிலைக் கட்ட வேண்டியது அவசியமா என்று சில ஹிந்துக்கள் பேசுவது எனக்குத் தெரியும். இவர்களில் பலர், தனிப்பட்ட முறையில் மற்ற யாரையும் போல நல்ல மனிதர்கள். தேச பக்தி கொண்டவர்கள். இவர்களின் பேச்சும்கூட ஹிந்து மதத்தின் சகிப்புத்தன்மை என்னும் சிறப்பியல்புகளின் வெளிப்பாடுதான். அவர்களது கருத்து சுதந்திரத்தையும் அதை வெளிப்படுத்த அவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்தையும், நான் ஒப்புக்கொள்கிறேன். அவர்களுக்கு எனது கேள்வி இதுதான் : அவர்கள் இந்தியாவில் சிறுபான்மை சமுதாயத்தின் பெரும்பான்மையினரது கருத்துக்களை, நம்பிக்கைகளை, உணர்வுகளை மதிக்கிறார்களா? மதிக்கவில்லை என்றே நான் அஞ்சுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;...முஸ்லிம்களின் இரண்டு புனித தலங்களான மெக்கா மற்றும் மதினாவில் நுழைய முஸ்லிம்கள் அல்லாதவர்களை அனுமதிப்பதுகூட இல்லை என்பதை நான் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. அதே போல சௌதி அரேபியாவின் எல்லைக்குட்பட்ட எந்தப் பகுதியிலும் முஸ்லிம்கள் அல்லாத யாரும், தங்கள் மத நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்ய அல்ல, பின்பற்றக்கூட வெளிப்படையாக முடியாது. சௌதி அரேபியாவின் சகிப்பின்மை என்னும் உதாரணத்தை இந்தியாவில் பின்பற்ற முடியவும் முடியாது. அது தேவையும் இல்லை. எனினும், தங்கள் மதத்தின், தேசியத்தின், ஆக்ரமிப்பின் அன்னிய அடையாளச் சின்னங்களாக விளங்கும் புனிதத் தலங்களில் மூன்றே மூன்றையாவது மீட்க வேண்டும் என்ற ஹிந்துக்களின் எதிர்பார்ப்பு அதிகப்படியானதா?&lt;br /&gt;&lt;br /&gt;...பல நூறு வருடங்களாக ஹிந்துக்கள் தீர்வு வேண்டி, காத்திருக்கும் பிரச்சனையில் ஈடுபட, ஒன்றுபட்ட தேசிய முயற்சியில் பங்குகொள்ள, விதி எனக்கொரு வாய்ப்பைத் தந்ததை நினைத்து நெகிழ்கிறேன். எனது ஒரே விருப்பமும், கோரிக்கையும், நமது முஸ்லிம் சகோதரர்கள் ஹிந்துக்களுக்குச் சமமான அளவில் பெருந்தன்மையும், நல்லெண்ணமும் கொண்டவர்களாக முன்நோக்கி வரவேண்டும். ராமர் ஹிந்துக்களின் வழிபாட்டிற்குரிய புனிதமான மதச் சின்னமாக இருக்கலாம். ஆனால், ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒன்றேவாக இருக்கும், இந்தியாவின் கலாச்சாரப் பழைமையின் சின்னம்கூட அவர்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, அயோத்திப் பணி ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட முயற்சியின் மூலம் தீர்க்கப்படும். அதன் மூலம், பரஸ்பரம் வேற்றுமை மறந்து ஒன்றுபட்ட, தேசிய ஒருமைப்பாட்டில் புதிய அத்தியாயம் எழுதப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-6147705810184488716?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/6147705810184488716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=6147705810184488716' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/6147705810184488716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/6147705810184488716'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_8146.html' title='அயோத்தி பிரச்சனை!'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-4644704933108006932</id><published>2009-11-18T18:57:00.002+09:00</published><updated>2009-11-18T19:02:55.044+09:00</updated><title type='text'>இரண்டு ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள்</title><content type='html'>&lt;p&gt;இரண்டு ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள்– எல்.கே. அத்வானி&lt;/p&gt;&lt;p&gt; என் தேசம், என் வாழ்க்கை  22&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பாரதிய ஜனதா கட்சி மக்களவையில் 161 இடங்களைப் பிடித்த தனிப்பெரும் கட்சியாக இருந்தும், பதிமூன்று நாட்களுக்கு மேல் ஆட்சியில் தொடர முடியவில்லை... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் செய்தி தெளிவாக இருந்தது. மக்கள் அளித்த தீர்ப்பு அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு ஆதரவாக, பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்தது. மற்ற கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரும் நிலையிலே இல்லை. அதனால் இந்தியக் குடியரசுத்தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா, அடல்ஜியை ஆட்சி அமைக்க அழைத்ததும், அவருக்குப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததும் இயற்கையானது. அடல்ஜி மே மாதம் 16ஆம் தேதி பிரதமராகப் பதவி ஏற்றார். பதினான்கு நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும்படி குடியரசுத்தலைவர் கேட்டுக்கொண்டார்.... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தேவே கௌடா பிரதமராகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;வாஜ்பாய்&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அடல்ஜி ஆட்சியின் வீழ்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்தது. ஜனதா தளத்தின் தலைமையில் "தேசிய முன்னணி' என்ற பெயரில் இருந்த கூட்டணி, இப்போது ஐக்கிய முன்னணியாக மாறி இருந்தது. ஐக்கிய முன்னணி ஆட்சியின் கோமாளித்தனம், அது பிறப்பதற்கு முன்பே வெளிப்பட்டது. ஐக்கிய முன்னணியின் தேசியத் தலைவர்களில் ஒருவரைத் தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்து உண்டாகவில்லை.... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;வி.பி.சிங், தான் போட்டியில் இல்லை என்று அறிவித்தார். இதை அவர் விரும்பிச் செய்தார் என்பதைவிட, நிர்பந்தத்தால் செய்தார் என்பதுதான் உண்மை. ஏனெனில், "போஃபர்ஸ்' பிரச்சனையில் அவர் ராஜீவ் காந்திக்கு எதிராகச் செயல்பட்டதால் இப்போது அவரது தலைமையில் ஆட்சி அமைய, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க வழி இல்லை. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அதனால் முன்னணியின் தலைவர்களின் பார்வை, மூத்த சி.பி.ஐ. (எம்) தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான ஜோதிபாசுவின் பக்கம் திரும்பியது. பிரதமர் பொறுப்பை ஏற்க அவர் தயாராக இருந்தார். ஆனால், அவரது கட்சியின் மத்தியக் குழு அந்த யோசனையை நிராகரித்தது. மத்தியக் குழுவின் அந்த முடிவை பின்னாளில் ஜோதிபாசு "ஒரு வரலாற்றுப் பிழை' என்று விவரித்தது, பிரபலமான வாசகம் ஆயிற்று&lt;/p&gt;சி.பி.ஐ. (எம்)மின் முடிவு சரியா, தவறா என்பதை விட, பிரதமர் பதவி தேடி வந்த போதும், தனது கொள்கைகளில் உறுதியாக நின்ற அதன் தைரியமும், கட்சியின் உயர்மட்ட அமைப்பின் முடிவை அப்படியே ஏற்றுக்கொண்ட உட்கட்சிக் கட்டுப்பாடும், என்னை மிகவும் கவர்ந்தன என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் பதவிக்கான நபரைத் தேர்வு செய்வதை விட, நிராகரிப்பது என்ற முறை தொடர்ந்ததன் காரணமாக, இறுதியில் கர்நாடக முதல்வர் எச்.டி. தேவகௌடாவை ஐக்கிய முன்னணி தலைவர்கள் தேர்வு செய்ய நேர்ந்தது. தேவகௌடா அதுவரையில் தேசிய அரசியலில் பங்கு பெற்றவர் அல்ல. ஜூன் 1ஆம் தேதி இந்தியாவின் 11ஆவது பிரதமராக அவர் பதவி ஏற்றார். அதே காலகட்டத்தில், நாடு மற்றொரு வேகமான மாற்றத்தைக் கண்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பி.வி. நரசிம்மராவ் நீக்கப்பட்டார். 1996 பாராளுமன்றத் தேர்தல்களின் தோல்விக்குக் காரணமான வில்லனாக அவர் சித்தரிக்கப்பட்டார். அவரது இடத்திற்கு, கட்சியின் பொருளாளராகப் பல ஆண்டுகள் இருந்த சீதாராம் கேசரி வந்தார்...&lt;br /&gt;1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேசரி, திடீர் என்று தேவகௌடா ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் மக்களைத் திடுக்கிட வைத்தது. "பிரதமர் காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதையை, அல்லது அங்கீகாரத்தைத் தரவில்லை. அவரது ஆட்சி எங்களால்தான் பிழைத்திருக்கிறது என்ற போதிலும் மதிக்கவில்லை' என்பது அந்தக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;11 மாதங்கள் நடைபெற்ற தேவகௌடாவின் ஆட்சி, எப்படி நடந்தது என்பதை, அந்த ஆட்சியின் மூத்த, மரியாதைக்குரிய அமைச்சர் சொன்னதைக் கொண்டே அறியலாம். தேவகௌடா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த சி.பி.ஐ. தலைவர் இந்திரஜித் குப்தா கூறியது: ""தேவகௌடா மாற்றத்திற்கு முழுக்க முழுக்க சீதாராம் கேசரி மட்டுமே காரணம் அல்ல. அவரை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஐக்கிய முன்னணியிலும் நிலவியது. கௌடா ஒரு சர்வாதிகாரியைப் போல் நடந்து கொண்டார். நான் அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சர். அவர் என்னுடன் பேச மறுத்தார். அவர் ஒருபோதும் என்னோடு பேசியது இல்லை, ஒரு போதும் என்னுடன் கலந்து ஆலோசித்தது இல்லை, இந்த விஷயங்களை நான் வெளியில் சொல்ல முடியாது. ஆட்சியில் இருந்தபோதும் என்னால் சொல்ல முடியாது. நான் மௌனம் காக்க நேர்ந்தது''....&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.கே. குஜ்ரால் பிரதமர் ஆனார்&lt;br /&gt;&lt;br /&gt;தேவகௌடா&lt;br /&gt;&lt;br /&gt;தேவகௌடாவின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே. குஜ்ரால் 1997 ஏப்ரல் 21ஆம் தேதி தேவகௌடாவுக்குப் பதில் பிரதமராக ஆனார். இந்த மாற்றத்தைப் பற்றி நான் கருத்து தெரிவிக்கும்போது, ஐக்கிய முன்னணி அரசிற்கு நிகழ்த்தப்பட்ட "தலை அறுவை சிகிச்சை இது' என்று குறிப்பிட்டேன். மற்றவர்கள் "ஆபரேஷன் கணேஷ்' என்றனர். அரசாங்கத்தின் உடல் அப்படியே இருக்கிறது. அதன் தலை மட்டும் வேறு ஒருவரின் தலையைக் கொண்டு மாற்றப்பட்டுள்ளது என்பதே "ஆபரேஷன் கணேஷ்' என்ற சொல்லுக்கு விளக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.கே.குஜ்ரால்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேகமான அறுவை சிகிச்சைக்கு அவசியமும், அவசரமும் என்ன? இந்தக் கேள்விக்கு ஐ.கே.குஜ்ரால் பிரதமரானதும், எடுத்த நடவடிக்கை விடையாக அமைந்தது. ஸி.பி.ஐ. டைரக்டர் பதவியில் இருந்து ஜோகிந்தர் சிங்கை நீக்கினார். காங்கிரஸ் கட்சிக்குப் பிரச்சனை உண்டாக்கக்கூடிய போஃபர்ஸ் ஊழல் விசாரணை, லாலு பிரசாத் யாதவிற்குத் தொடர்புடைய மாட்டு தீவின விசாரணை ஆகியவற்றில் ஜோகிந்தர் சிங் தீவிரமாக ஈடுபட்டதுதான் இந்த மாற்றத்திற்குக் காரணம்....&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சி, ஐக்கிய முன்னணியின் முதல் ஆட்சியைக் கவிழ்த்ததை விட, சீக்கிரமாக அதன் இரண்டாவது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டது. இப்போது சொல்லப்பட்டக் காரணம், ராஜீவ் காந்தி படுகொலை பற்றி ஜெயின் கமிஷன் தந்த இடைக்கால அறிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்து மூன்று மாதமான பின், அந்தக் குற்றச் செயலின் விரிவான சதியை ஆராய, 1991 ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்கம் ஜஸ்டிஸ் மிலப் சந்த் ஜெயின் கமிஷனை நியமித்தது. ஜெயின் கமிஷன் 1997 ஆகஸ்ட் 28ஆம் தேதி, தனது 17 தொகுப்புகள் கொண்ட இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் திராவிட முன்னேற்றக் கழகம் 1991ல் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த போது, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் பதுங்கி வாழ அனுமதித்ததற்காக கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த இடைக்கால அறிக்கையின் சில பகுதிகள், சீதா ராம் கேசரியுடன் நல்ல உறவில் இல்லாத மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரால் ஒரு பத்திரிகைக்கு ரகசியமாகத் தரப்பட்டது. ஐக்கிய முன்னணி ஆளும் கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகித்தது. ஆட்சியில் பங்கு பெற்றிருந்த மூன்று தி.மு.க. அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும்படி குஜ்ராலை காங்கிரஸ் கட்சி கோரியது. ஐக்கிய முன்னணி அந்தக் கோரிக்கைக்குப் பணிய மறுத்தது. நவம்பர் 28ஆம் தேதி காங்கிரஸ் கட்சி, குஜ்ரால் ஆட்சிக்கு, தந்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. தேசியமுன்னணி ஆட்சியைச் சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி ஒரு சாக்கு தேடிக்கொண்டிருந்தது. ஜெயின் கமிஷன் அறிக்கை வடிவில் அது இப்போது கிடைத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டது....&lt;br /&gt;&lt;br /&gt;குஜ்ரால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விலக்கிக் கொண்டது. குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன், பாராளுமன்ற மக்களவையைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்த உத்திரவிட்டார். 1998ஆம் ஆண்டு பிப்ரவரி  மார்ச் மாதத்தில் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது....&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஜனநாயகத்தில் இந்தத்தேர்தல் கண்டிப்பாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்று உணர முடிந்தது. எப்போதும், பாராளுமன்றத் தொகுதிகளை பிடிக்காத தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ.க மிகப்பெரிய வளர்ச்சி கண்டது....&lt;br /&gt;&lt;br /&gt;கோவை குண்டுவெடிப்பு : டி.வி. நிருபர் பேட்டி எவ்வாறு என் உயிர் காத்தது?&lt;br /&gt;1998ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், எங்கள் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்த தென்னிந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தேன். பல பயணங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 13ஆம் தேதி, சென்னையை அடைந்தேன். இரவு ஓய்விற்குப் பிறகு, மறுநாள் காலை கோவைக்கு செல்வதாகத் திட்டமிட்டிருந்தேன். அங்கு டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பொறியியல் நிறுவனங்களை திறப்பதற்காகவும், உள்ளூரில் நன்கு புகழ் பெற்ற பா.ஜ.க. வேட்பாளரான சி.பி. ராதா கிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசவும் திட்டமிட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வர்த்தக விமான சேவை காலையில் இல்லாத நிலையில், எனது கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானத்தில் காலை 8.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, கோவை சென்று அங்கு கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு, அடுத்த விமானத்தில் சென்னை திரும்புவது என திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது எனது நீண்ட நாளைய அந்தரங்க செயலாளர் தீபக் சோப்ரா என்னிடம் வந்து, "தொலைக்காட்சி பேட்டிக்காக காத்திருக்கிறார்கள்' என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நான் "இப்போது சாத்தியமல்ல; புறப்பட இன்னும் சிறிது நேரம்தான் இருக்கிறது' என்றேன். ஆனால் அவர் "சென்னையிலிருந்து வேறு விமானத்தில் கோவைக்குச் செல்வதற்காக ஏற்பாடு செய்வதாகவும், அங்கு திட்டமிட்ட நிகழ்ச்சிகள் பாதிக்காது' என்றும் கூற, நானும் பேட்டிக்கு ஒப்புக்கொண்டேன். மேலும் அவர் "ஈநாடு டி.வி. நிருபர், உங்களிடம் விமான நிலையத்தில் தேர்தல் பற்றி பேட்டி காண விரும்புகிறார்' என்று கூறினார். "ஈநாடு சேனலுக்கு பேட்டி கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும்' என்றும் சோப்ரா கூறினார். ஈநாடு பத்திரிகையால் ஆரம்பிக்கப்பட்ட ஈ டி.வி. மிகக் குறுகிய காலத்தில் பிரபலமான தெலுங்கு சேனலாகும். சரி என்று நானும் ஒப்புக்கொண்டேன். நான் சென்னையிலிருந்து கோவை செல்ல இரண்டு மணி நேரம் தாமதமானது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது விமானம் 40 நிமிட பயணத்திற்குப் பிறகு கோவையை அடைந்தது. அப்போது விமான நிலைய வளாகத்தில் எதையோ பறி கொடுத்தாற் போன்ற உணர்வைக் காண முடிந்தது. வழக்கத்திற்கு மாறாக வரவேற்பதற்கு தொண்டர்களும் அங்கு கூடியிருக்கவில்லை. ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் எங்கள் கட்சி பிரமுகர்கள் சிலர் என்னிடம் வந்தனர். "கூட்டம் நடக்க இருந்த இடம் உள்பட கோவை நகரில் ஆங்காங்கே குண்டு வெடித்துள்ளது. பலர் கொல்லப்பட்டு விட்டனர்' என்ற துக்ககரமான செய்தியைக் கூறினர்.&lt;br /&gt;இந்தச் செய்தியால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள எனது கட்சியினருடன் பேசினேன். அவர்கள் "நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்த இடத்திலிருந்து நேரடியாக வருகிறோம். அங்கு பலர் உயிர் இழந்திருக்கிறார்கள். மேலும், நீங்கள் பிரச்சாரக் கூட்டத்திற்கு வருவதாக இருந்த நேரத்தில் இது நடந்திருக்கிறது. நீங்கள் தாமதமாக வந்ததால் தப்பித்தீர்கள்' என்றனர். காவல் அதிகாரி "நகரம் முழுவதும் பயமும் பதட்டமுமாக இருக்கிறது. ஆகையால் நீங்கள் விமான நிலையத்தில் இருந்து உடனே சென்னைக்குத் திரும்ப வேண்டும்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் "எனது பிரச்சாரக் கூட்டத்திற்காகக் கூடி இருந்தவர்கள் பலியாகி இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதும், காயம்பட்டவர்களை கண்டு தேற்றுவதும் எனது கடமை' என்றேன். 58 பேர் பலியானதால் நகரமே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அரசாங்க மருத்துவமனையில் நான் கண்ட காட்சி, எனது இதயத்தை ரணமாக்கியது. பத்திரிகையாளர்களிடம், "தென்னிந்தியாவின் மிக மோசமான இந்த தீவிரவாத வெறி செயலை செய்தவர்கள் நாட்டின் எதிரிகள். அவர்கள் வெகு விரைவாக, கண்டுபிடிக்கப்பட வேண்டும்' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதியின் சக்கரம் சுழல ஒன்பது வருடங்கள் ஆனது. யாரை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது என்று விசாரித்த தமிழ்நாட்டின் முக்கிய விசாரணைக் குழுவின் அறிக்கையில், இஸ்லாமிய குழுவான அல்உம்மாவினால் அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெளிவானது. 2007 ஆகஸ்டில் சிறப்பு நீதிமன்றம், பாஷா மற்றும் அவரது சகாக்கள் 35 பேர் "ஆபரேஷன் அல்லாஹு அக்பர்' என்ற பெயரில் அந்த தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று அறிவித்தது. எனினும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டார்.....&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதச் செயலில் ஈடுபட்டதற்கான தண்டனை குற்றவாளியாக மதானி, கோயம்புத்தூர் சிறையில் எட்டு வருடங்கள் இருந்தபோது, கேரளாவில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்பின.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலை செய்யப்பட்ட பிறகு மதானி தன் கடந்த காலத்தைப் பற்றி கூறுகையில், "எப்படியிருப்பினும் மனிதாபிமானம்தான் அனைத்திலும் மேலானது என்று சிறையில் தெரிந்து கொண்டேன். நாங்கள் ஒருபோதும் ஹிந்துக்களையோ, அவர்களது உடமைகளையோ, அவர்களது கடவுளையோ தாக்க நினைத்ததில்லை. ஆனால், நாங்கள் தாக்க நினைப்பது ஆர்.எஸ்.எஸ். மற்றும் அத்வானி போன்றவர்களைத்தான்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோயம்புத்தூர் தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நீதி வழங்கப்பட்டதா என்று தமிழ்நாட்டை ஆள்பவர்கள் தங்கள் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தமட்டில் எனது சொற்பொழிவுகளில் கோவை குண்டுவெடிப்பு பற்றி குறிப்பிடும்போது, "ஈ டி.வி. நிருபரால்தான் நான் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்' என்று கூறுவேன். 1998, பிப்ரவரி 14ஆம் நாள் ஈ டி.வி. நிருபர் என்னை பேட்டி கண்டிரா விட்டால் என் நிலைமை என்னவாகி இருக்கும் என்பது எனக்குப் புலப்படவில்லை' என்பேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.க., அரசியல் வரைபடத்தில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தது. 1998ஆம் ஆண்டு தேர்தலில், மிகப்பெரிய முன்னேற்றம் கண்டது. 384 இடங்களில் போட்டியிட்டு 182 இடங்களைக் கைப்பற்றியது. அதற்கு மாறாக, 462 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 141 இடங்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஐக்கிய முன்னணியின் பலம் 183லிருந்து 86ஆக குறைந்தது....&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.க. மத்தியில் ஆட்சியை அமைக்க நினைத்தபோது, பல கட்சிகள் தங்களது ஆதரவைத் தர முன்வந்தன....&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. என்றாலும், சில எதிர்க் கட்சிகள், பா.ஜ.க. ஆட்சி அமைவதைத் தடுக்க முயற்சி செய்தன. மத்தியில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றன. "ஐக்கிய முன்னணி மற்றும் காங்கிரஸ் அரசுதான் மத்தியில் நிச்சயமாக ஆட்சி அமைக்கும்' என்று, பதவி விலகும் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் கூறினார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் "காங்கிரஸும், ஐக்கிய முன்னணியும் புரிந்து கொண்டு, ஒற்றுமையாக இருப்பதால், குடியரசுத்தலைவர் அவர்களை (பா.ஜ.க.) முதலாவதாக ஆட்சி அமைக்க அழைக்கமாட்டார்' என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சோனியா காந்தி குடியரசுத்தலைவரைச் சந்தித்து, "எங்களிடம் ஆட்சி அமைக்கும் அளவிற்குப் பலம் இல்லை. ஆகவே, நாங்கள் புது அரசு அமைக்க உரிமை கோரப்போவது இல்லை' என்று கூறினார். தேவையான உறுப்பினர் எண்ணிக்கையை அவர்களால் திரட்ட முடியவில்லை என்பது தெளிவானது.&lt;br /&gt;அரசு அமைக்க அடல்ஜியை அழைப்பதற்கு, குடியரசுத்தலைவர் நாராயணன் பத்து நாட்களை எடுத்துக்கொண்டார். அது பலரது புருவங்களையும் உயர்த்த வைத்தது. பிரதமர் நியமனத்தில், குறிப்பாக தொங்கு பாராளுமன்றம் அமைந்த நிலையில் அவர் புதிய வழிமுறையைக் கொண்டு வந்தார். தொங்கு பாராளுமன்றம் அமையும் போது, தனிப்பெரும் கட்சியின் தலைவரை, அல்லது தேர்தலுக்கு முன் அமைந்த கூட்டணியின் தலைவரை அழைக்க வேண்டும். நாராயணனுக்கு முன் இருந்த குடியரசுத்தலைவர்களான ஆர். வெங்கட்ராமனும், சங்கர் தயாள் சர்மாவும் அப்படித்தான் செயல்பட்டனர். ஆட்சி அமைத்த பிறகு, அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றனர். ஆனால், நாராயணன் "கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபலமான பொம்மை வழக்கில் 1994ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும், மத்திய – மாநில உறவுகள் தொடர்பான சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் தனிப்பெருங்கட்சியின், அல்லது தேர்தலுக்கு முன் அமைந்த கூட்டணியின் தலைவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறி இருக்கின்றன. ஆனால், "செயல்படும்' குடியரசுத்தலைவர் என்று பெயர் பெற்ற நாராயணன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபிக்க, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தைக் கேட்டார். இந்த இடைவெளிக் காலம் எங்கள் கூட்டணியை உடைக்கும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொள்ள வாய்ப்பளித்தது. ஆனால், அந்த முயற்சி பலிக்கவில்லை. வாஜ்பாய் மார்ச் மாதம் 19ஆம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.&lt;br /&gt;****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-4644704933108006932?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/4644704933108006932/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=4644704933108006932' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4644704933108006932'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4644704933108006932'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_5661.html' title='இரண்டு ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள்'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-786020718120996897</id><published>2009-11-18T18:52:00.000+09:00</published><updated>2009-11-18T18:54:49.118+09:00</updated><title type='text'>இரண்டாவது பொக்ரான்</title><content type='html'>இரண்டாவது பொக்ரான் – எல்.கே. அத்வானி&lt;br /&gt;&lt;br /&gt;என் தேசம், என் வாழ்க்கை  23&lt;br /&gt;&lt;br /&gt;1993ஆம் ஆண்டிலிருந்து கட்சிப் பொறுப்பை நிர்வகித்த நான், அடல்ஜியின் அமைச்சரவையில் பங்கேற்றதும், கட்சிப் பொறுப்புகளிலிருந்து விடுபெற வேண்டும் என்று நினைத்தேன். தனது சுயநலமற்ற எளிமை மற்றும் நிர்வாகத் திறமையால் அனைவராலும் பாராட்டப் பெற்ற ஜனசங்க, பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் குஷாபாவ் தாக்கரே ஏப்ரல் 1998ல் பா.ஜ.க. தேசிய பொதுக்குழுக் கூட்டத்தில், தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்...&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பொக்ரான்  அணுசக்தி நாடாகிறது இந்தியா&lt;br /&gt;வாஜ்பாய் ஆட்சி விரைவாகச் செயலில் இறங்கியது. இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்ற வேண்டும் என்பது, எங்களது முதல் கடமையாக இருந்தது. 1972ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் நாங்கள் இதனை வலியுறுத்தி வருகிறோம். ஆட்சிக்கு வந்த இரண்டு மாத காலத்தில் நாங்கள் மிகத் தைரியத்துடன் இதைச் செய்து காட்டினோம். அதாவது, சொல்லி வந்ததைச் செயலாக மாற்றிக் காட்டினோம்....&lt;br /&gt;&lt;br /&gt;ராஜஸ்தானின் பாலைவனப்பகுதியில் உள்ள பொக்ரானிலிருந்து வரும் செய்திக்காக நாங்கள் அனைவரும் காத்திருந்தோம். சுமார் 4 மணிக்கு, பிரத்தியேகமான தொலைபேசி மூலம், செய்தி வந்தது. "பரிசோதனை வெற்றி'. இந்தியாவின் அணு விஞ்ஞானிகள் தொடர்ந்து மூன்று அணுகுண்டுகளை வெடிக்கச் செய்து, இந்தியாவை அணு வல்லமை கொண்ட நாடாக உயர்த்தினர்....&lt;br /&gt;&lt;br /&gt;துணிவுடனும், திட்டமிட்ட முறையிலும் இந்தியா எடுத்த நடவடிக்கையால், அமெரிக்காவும் மற்றும் பல மிகப்பெரிய நாடுகளும், இந்தியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆனால், அந்தத் தடைகள் இந்தியாவை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு பொருளாதாரத் தடைகளை நீக்கி, இந்தியாவை பொறுப்பான அணு ஆயுத நாடு என்று வர்ணித்தன. இந்தியாவை விமர்சித்த நாடுகளே, மீண்டும் இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படுத்த முன்வந்தன. இதன் காரணமாக, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்புக் கூடியது....&lt;br /&gt;&lt;br /&gt;அடல்ஜியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க லாகூர் பஸ் பயணம்&lt;br /&gt;&lt;br /&gt;பொக்ரான்2 பிரதமர் வாஜ்பாய்க்கும், அவரது அரசாங்கத்திற்கும் செல்வாக்கை உயர்த்துவதாக அமைந்திருந்தது. இந்தியா, பாகிஸ்தானிடையே ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவர் மிகவும் முயற்சி செய்தார். மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகச் செயல்பட்ட வாஜ்பாய், இரண்டு நாட்டிற்குமிடையே நட்புறவு ஏற்பட பலவகையிலும் பாடுபட்டுள்ளார். பொக்ரான் இரண்டிற்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகளாகிவிட்டன. இதன் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதட்டம் நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு நாடுகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்த புதுமையான முறையில், 1999ஆம் ஆண்டு, பிப்ரவரி 20 அன்று, வாஜ்பாய் லாகூருக்குப் பேருந்துப் பயணம் மேற்கொண்டார். டெல்லி முதல் லாகூர் வரையிலான பஸ் பயணத்தின் மூலமாக இருநாடுகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்த, வாஜ்பாய் முதலாவது பஸ்ஸில் பயணம் மேற்கொள்ள ஆயத்தமானார். உண்மையில், வாஜ்பாய் அமிர்தசரஸிலிருந்து லாகூர் வரையிலான 60 கி.மீ. தூரம் பயணம் செய்தார். அதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களின் எண்ணத்தைக் கவர்ந்தார். பத்து வருடத்தில், இந்தியப் பிரதமர் பாகிஸ்தானுக்குச் சென்றது அதுதான் முதல் முறை. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இந்தியப் பிரதமரை வாகா எல்லையில் வரவேற்றார்....&lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தொடர்ந்து, அடுத்த நாள், இரு நாட்டுப் பிரதமர்களும் லாகூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். லாகூர் ஒப்பந்தம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது. முதலாவது, சிம்லா ஒப்பந்தத்தை தீவிரமாக நடைமுறைபடுத்துவது. இரண்டாவது, இரு நாடுகளின் அணு ஆயுதக் கொள்கையால் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்புச் சூழலை கருத்தில் கொண்டு, மோதலைத் தவிர்க்கும் பொறுப்பு அதிகரித்திருப்பதை அங்கீகரிப்பது. மூன்றாவதாக, இந்தியாவுடன் சேர்ந்து பாகிஸ்தானும் தீவிரவாதத்தை எதிர்ப்பது ஆகியவை லாகூர் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தத்தில் லாகூர் பயணம், மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இரண்டு நாடுகளின் எல்லைகளிலும், அமைதிக்கான தீர்வுகள் வகுக்கப்பட்டு, இரு தரப்பிலும் நம்பிக்கையை வளர்த்து, சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது....&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு வாக்கில் தோற்றோம்&lt;br /&gt;&lt;br /&gt;பொக்ரான்2, மற்றும், லாகூர் அமைதி முயற்சி ஆகியவை பிரதமரின் புகழ் வளர்வதற்கும், மக்களின் மனதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நீங்காத இடத்தைப் பிடிப்பதற்கும் வழிவகுத்தன. 1999 பிப்ரவரியில், நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சமர்ப்பித்த மிகச் சிறந்த பட்ஜெட், பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. பொக்ரான், பஸ் பயணம், பட்ஜெட் ஆகிய அனைத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் ஒரு வருடத்தில் நடந்த மிகப்பெரிய சாதனைகளாகும். இதுபோன்ற ஆக்கபூர்வமான வளர்ச்சி, காங்கிரஸிற்கு அபாய எச்சரிக்கையை விடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது தனது பழைய விளையாட்டான, காங்கிரஸ் அல்லாத அரசுகளைக் கவிழ்க்கும்முயற்சியில் ஈடுபட்டது. காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் தி.மு.க. அரசைக் கலைக்கக் கோரியது. வாஜ்பாய் அரசு செய்ய மறுத்தது. அதை நாங்கள் செய்திருந்தால் எங்களது அரசாங்கம் நிலைத்திருப்பதற்கு வழி வகுத்திருக்கும். ஆனால், அப்படி செய்திருந்தால் அது அரசியல் லாப நோக்கத்திற்காகச் செயல்பட்டதாக அமைந்திருக்கும். வாஜ்பாயும், நானும் காங்கிரஸின் இதுபோன்ற மலிவான அபிலாஷைகளுக்கு இடம் தராது இருந்தோம். நாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த போது 356 பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுகளைக் கவிழ்த்திருந்தால் மத்தியில் எங்களது ஆட்சியைத் தொடர்ந்திருக்க முடியும். அதற்கு நாங்கள் தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிற்கு அளித்து வந்த ஆதரவை 1999 ஏப்ரல் 14ல் அ.தி.மு.க. விலக்கிக்கொண்டது. மீண்டும் ஒருமுறை குடியரசுத்தலைவர் நாராயணன் பரபரப்பான அரசியல் மாற்றங்களில் முக்கியப் பங்கேற்றுச் செயல்பட்டார். அவர் வாஜ்பாயிடம், "மூன்று நாட்களில், நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஆட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும்' என்றார். குறுகியகால அவகாசமே இருந்ததால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேறு கட்சிகளின் ஆதரவைத் திரட்ட காலம் போதவில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வாஜ்பாய் அரசு மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில், அதாவது 269270 என்ற முறையில் தோல்வி அடைந்தது. இந்த ஒரு வாக்கு வித்தியாசம், தவறான அரசியல் மற்றும் தவறான நடவடிக்கையினால் நடைபெற்றது. கிரிதர் கோமாங்கொ ஒரிஸ்ஸா நாடாளுமன்ற உறுப்பினர். இவர் ஏற்கனவே ஒரிஸ்ஸா முதல்வராகி விட்டார். இந்நிலையில் இன்னமும் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யாதிருந்தார். அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் அழைத்து வந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வைத்து, வாக்களிக்கச் செய்து, எங்களைத் தோற்கடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வாஜ்பாயும், நானும் மற்றவர்களும் வாக்கெடுப்பு முடிவு&lt;br /&gt;அறிவிக்கப்பட்டவுடன், பாராளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினோம். பாராளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அறையான எண் 10ல் அனைவரும் கூடினோம். வாஜ்பாயால் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் நம்மைத் தோற்கடித்துவிட்டார்களே என்று மிகவும் வருந்தினார். நாங்கள் அவரிடம், "புதிய தேர்தலைச் சந்திப்போம், நாங்கள் மக்களிடம் சென்று, உங்கள் ஒரே ஒரு வாக்கின் மூலம் மீண்டும் பா.ஜ.க.வை தேர்ந்தெடுங்கள், வாஜ்பாயைப் பிரதமராக்குங்கள் என்று ஒவ்வொரு வாக்காளரிடமும் கேட்டுப் பெற்று, உங்களை மீண்டும் பிரதமராக ஆக்குவோம்' என்று கூறினோம்....&lt;br /&gt;&lt;br /&gt;copyright(c) thuglak.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-786020718120996897?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/786020718120996897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=786020718120996897' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/786020718120996897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/786020718120996897'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_3342.html' title='இரண்டாவது பொக்ரான்'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-6069689473443321052</id><published>2009-11-18T18:47:00.001+09:00</published><updated>2009-11-18T18:51:28.287+09:00</updated><title type='text'>எல்லை கடந்த பயங்கரவாதம்</title><content type='html'>&lt;p&gt;எல்லை கடந்த பயங்கரவாதம் – எல்.கே. அத்வானி&lt;/p&gt;&lt;p&gt; என் தேசம், என் வாழ்க்கை  24&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;1999ஆம் ஆண்டின் கோடைகாலம் நெருங்கிக்கொண்டிருந்தபோது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் கார்கிலில் 74 நாட்கள் ஒலித்துக்கொண்டிருந்த துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்து, அமைதி நிலவியது. போர் இந்தியாவிற்கு மகத்தான வெற்றியாகவும், பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத தோல்வியாகவும் முடிந்தது. ஆக்ரமிப்பாளரின் தவறான சாகசம், பூமராங் போல அவரையே சென்று தாக்குவதில் போய் முடிந்தது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அதே போன்ற ஒரு பூமராங் தாக்குதல், இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்கும் தவறான சாகசத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சிக்கு 1999 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த 13ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் சரியான அடி கொடுத்தார்கள்.... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தேர்தல் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமைந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணி 543 தொகுதிகளில் 306 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாரதிய ஜனதா கட்சி 182 தொகுதிகளை (1998 விட ஒரு தொகுதி அதிகம்) பெற்றது. காங்கிரஸ் 114ல் வெற்றி பெற்றது (1998ல் 140). &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...அக்டோபர் 13 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையின் வளாகம், மூன்றாவதுமுறை இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய்க்குப் பதவிப் பிரமாணம் எடுத்து வைக்கும் உற்சாகத்தில் இருந்தது. நானும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு, நார்த் பிளாக்கில் உள்ள என்னுடைய உள்துறை அமைச்சக அலுவலகத்திற்குச் சென்றேன். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...1999 டிசம்பர் 24. அந்தக் குளிர் மிகுந்த வெள்ளிக்கிழமையின் மதிய நேரத்தில், நான் எனது நார்த் ப்ளாக் அலுவலகத்தில் இருந்தேன். எல்லா வருடங்களையும் போல அந்த வருடமும் நாடு புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருந்தது... &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;...நான் எனது அலுவலகத்தில் ஃபைல் பார்த்துக்கொண்டிருந்தேன். மாலை ஐந்து மணிக்குக் கொஞ்சம் முன்பாக, உளவுத்துறை அமைப்பான ஐ.பி.யின் இயக்குனர் எனக்குப் ஃபோன் செய்து, "ஐயா நேபாளத்தில் இருந்து வந்துகொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுவிட்டது' என்றார். செய்தியைக் கேட்டு நான் திகைப்படைந்தேன்..... &lt;/p&gt;"விமானத்தில் எவ்வளவு பயணிகள் இருக்கிறார்கள்?' என்று கேட்டேன். "160க்கும் அதிகமாக' என்றார் அவர். காட்மண்டுவில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்து சேர வேண்டிய ஐ.சி.814 எண் கொண்ட விமானத்தை ஆயுதம் தாங்கிய ஐந்து நபர்கள் கடத்தியிருந்தார்கள். அவர்கள் விமானத்தை லாகூருக்குக் கொண்டு செல்லும்படி விமானிக்குக் கட்டளை இட்டிருக்கிறார்கள். லாகூர் விமான நிலைய அதிகாரிகள், கடத்தப்பட்ட விமானம் தரை இறங்க அனுமதி மறுத்துவிட்டதால், அமிர்தசரசில் தரை இறங்கி இருக்கிறது. அங்கு விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று கடத்தல்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திடீர் சம்பவங்களைத் தொடர்ந்து, பிரதமர் அடல்ஜி அவசரக் கூட்டத்தை தனது வீட்டில் கூட்டினார். விமானத்தை இயக்க முடியாமல் செய்து, நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல முடியாதபடி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவைச் செயலர் பிரபாத் குமார் தலைமையில் கூடிய சிக்கல் நிர்வாகக் குழு (கிரைசிஸ் மேனேஜ்மென்ட் குரூப்) உடனடியாக அந்தத் தகவலை பஞ்சாப் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;கமாண்டோ படையினரைக் கொண்ட எரிபொருள் நிரப்பும் குழுவை அனுப்பி, விமானத்தின் சக்கரங்களில் காற்றை இறக்கிவிடுவது என்று கிரைசிஸ் மேனேஜ்மென்ட் குரூப் தீர்மானித்தது. கமாண்டோ குழு விமானத்தை நெருங்கும் சில நிமிடங்களுக்குமுன், துரதிர்ஷ்டவசமாக கடத்தல்காரர்கள் விமானத்தைக் கிளப்ப விமானிக்கு உத்தரவிட்டனர். அமிர்தசரசில் இருந்து புறப்பட விமானிக்கு உத்தரவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமிர்தரசிலிருந்து புறப்பட்ட விமானம் லாகூருக்குச் சென்றது. அங்கு பாகிஸ்தான் அதிகாரிகள் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பினர். அதே சமயம், விமானம் அங்கிருந்து கிளம்பாமல் தடுக்கும்படி நாம் வைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்கள். கடத்தல்காரர்கள் விமானத்தை துபாய்க்கு அருகில், ஒரு ராணுவ விமான தளத்திற்குக் கொண்டு சென்று இறக்கினர். ரூபின் கத்தியால் என்ற பயணியைக் கொன்று வெளியே வீசினர். 28 பேர்களை விடுதலை செய்தனர். பிறகு 161 பயணிகளுடன் பறந்து, தென் ஆஃப்கானிஸ்தானில் கந்தகாரில் விமானத்தை தரை இறக்கினர். ஆஃப்கானிஸ்தான் அப்போது தாலிபான்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;...இந்திய சிறைச்சாலைகளில் இருக்கும் 36 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று விமான கடத்தல்காரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்று விரைவில் தெரிய வந்தது. ஆனால், அவர்களின் முக்கிய கோரிக்கை 1994ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட, ஜம்மு காஷ்மீரில் இயங்கும், பயங்கரமான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றின் தலைவனான முஹமது மசூத் அஸாரை விடுதலை செய்ய வேண்டும் என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;...பிணைக் கைதிகளாக உள்ள விமானப் பயணிகளின் விடுதலைக்குப் பதிலாக, தீவிரவாதிகளை விடுதலை செய்வதற்கு ஆரம்பத்தில் நான் ஆதரவாக இருக்கவில்லை. எனினும் எங்கள் ஆட்சி, சூழ்நிலையை உண்மையாகவே அசாதாரணமான முறையில் எதிர்கொண்டது. கடத்தல்காரர்கள் விமானத்தை கந்தகாருக்குக் கொண்டு சென்றுவிட்டது, நிலைமையை மேலும் சிக்கலானதாகவும், சிரமமானதாகவும் ஆக்கிவிட்டது.&lt;br /&gt;வழக்கமாக இந்த மாதிரி சூழ்நிலைகளில், கடத்தலுக்கு உள்ளான விமானத்திற்குச் சொந்தமான நாட்டின் அரசாங்கம், வேகமாகப் பேச்சு வார்த்தையை நடத்திப் பேரத்தை முடித்து விடும். கடத்தல்காரர்கள் சிறைப் பிடிப்புக் காலத்தை இழுத்தடிக்கத் தயாராக இருந்தார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்கு இருந்த மூன்று சாதகமான அம்சங்கள். அவர்கள் தாலிபான்களால் ஆளப்படும் ஆஃப்கானிஸ்தானில் வசதியான இடத்தில் இருந்தார்கள். ஆஃப்கானிஸ்தானுடன் இந்தியாவிற்கு தூதரக உறவும் இருக்கவில்லை. தாலிபான் ஆட்சியாளர்கள், விமான கடத்தல்காரர்களிடம், கடத்தலை முடிக்கும்படி அல்லது தங்கள் நாட்டை விட்டு வெளியேறும்படி எந்த நிர்பந்தத்தையும் பிரயோகிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக, விமானக் கடத்தல்காரர்களின் ஒவ்வொரு அசைவிற்கும் பின்னால், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூளையாக இருந்து செயல்படுகிறது என்ற, மறுக்க முடியாத தகவல் எங்களுக்குக் கிடைத்திருந்தது. அதே ஐ.எஸ்.ஐ.யால் உருவாக்கப்பட்டதுதான் தாலிபானும் கூட. விமானம் மட்டுமின்றி, விமான நிலையமும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்திய அரசாங்கம், பயணிகளை மீட்க விமானப் படை கமாண்டோ படைகளை கந்தகாருக்கு அனுப்ப வாய்ப்பு இருந்தது. ஆனால், இஸ்லாமாபாத்தின் உத்திரவின்படி, தாலிபான் அதிகாரிகள் விமான நிலையப் பகுதியை டாங்கிகளைக் கொண்டு சுற்றி வளைத்திருந்தனர் என்ற தகவலும் எங்களுக்குக் கிடைத்தது. நமது கமாண்டோக்கள் விமானத்திற்குள் சென்று கடத்தல்காரர்களைப் பிடித்துவிட முடியும். ஆனால், விமானத்திற்கு வெளியே தாலிபான் படைகளுடன் ஆயுத தாக்குதல் நடந்து, விமானப் பயணிகளின் உயிரைப் பறித்துவிடக் கூடிய ஆபத்து இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒரு சிக்கல் இருந்தது. விமானத்தை மீட்டு விட்டாலும் அது பாகிஸ்தானின் வானப்பகுதியின் வழியாகத்தான் இந்தியா திரும்ப முடியும். அதற்கு பாகிஸ்தான் அனுமதி தராது. நிச்சயம் மறுக்கும். கடத்தல்காரர்கள் வெடி பொருட்களை வைத்திருக்கிறார்கள். விமானத்தைத் தகர்த்துவிட தயாராக இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்திருந்தது. "புத்தாண்டு தினத்தில் வெடிகுண்டு இந்திய அரசாங்கத்திற்கு ஆயிரமாவது ஆண்டிற்கான பரிசு' என்று கடத்தல்காரர்களில் ஒருவன் கூறியதையும் கேட்க முடிந்தது.&lt;br /&gt;மூன்றாவது, மொத்த விவகாரத்திலும் துரதிர்ஷ்டவசமான ஒரு பகுதி, விமானத்தில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப் பவர்களின் உயிர்களை எப்படியாவது மீட்க வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட்ட நெருக்குதல், பிரச்சனை ஆரம்பித்த மூன்றாவது நாள், சில விமானப் பயணிகளின் உறவினர்கள் பிரதமரின் வீட்டின் முன்பாகக் கூடி வெறி பிடித்தவர்கள் போல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் எங்கள் அரசியல் எதிரிகளின் தூண்டுதல் ஓரளவு இருந்தது என்பதைத் தெரிவிக்க, எனக்கு வருத்தமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில தொலைக்காட்சி சேனல்கள், இந்த எதிர்ப்புப் போராட்டங்களை 24 மணி நேரமும் ஒளிபரப்பி, சில இந்தியர்களின் உயிர் ஆபத்தான நிலையில் இருக்கும்போது, அரசாங்கம் ஒன்றுமே செய்யாமல் இருக்கிறது என்ற தோற்றத்தை உண்டாக்கமுயன்றன. இந்திய நாடு மென்மையான நாடு என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இப்போது இந்திய சமுதாயமும் மென்மையான சமுதாயமாகி விட்டதா என்று இந்தச் சம்பவங்கள் என்னை வியப்படைய வைத்தன. எனினும் கார்கில் போரில் உயிர் நீத்த தியாகிகளின் உறவினர்கள், விமானப் பயணிகளின் உறவினர்களைப் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். இது நம்பிக்கை இழக்கத் தேவை இல்லை என்ற எண்ணத்தைத் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கத்தில் விமானப் பயணிகளின் உறவினர்களின் நெருக்குதல், மறுபுறத்தில் கடத்தல்காரர்கள் சில மோசமான செயல்களில் ஈடுபட்டு விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற நிலை. அரசாங்கம், வேறு வழி இல்லை என்ற மனதுடன், இழப்பைக் குறைக்கும் அம்சத்தைத் தேர்வு செய்தது. மசூத் அஸார் உட்பட மூன்று தீவிரவாதிகள் சிறையில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டு, கந்தகாரில் தாலிபான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கந்தகாரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நமது குழுவினர் கடுமையாகப் பேரம் நடத்தி, 36 தீவிரவாதிகளைச் சிறையில் இருந்து விடுதலை செய்து ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, வெறும் மூன்று பேர் என்ற அளவிற்குக் குறைத்தனர். ஐ.சி. 814 விமானத்தின் அனைத்துப் பயணிகளும், விமானப் பணியாளர்களும் அன்று இரவே டெல்லி திரும்பினர். சிக்கல் முடிவுக்கு வந்தது. மாபெரும் ராணுவத்தைக் கொண்ட ஒரு நாட்டிற்கு, சாகத் தயாராக இருக்கும் ஒரு சிறிய குழு சவாலாக எழுந்து நிற்கிற, புதிய முகம் கொண்ட போர்முறையை உலகம் கண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;copyright(c) thuglak.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-6069689473443321052?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/6069689473443321052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=6069689473443321052' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/6069689473443321052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/6069689473443321052'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_4258.html' title='எல்லை கடந்த பயங்கரவாதம்'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-4539335742271124144</id><published>2009-11-18T18:45:00.001+09:00</published><updated>2009-11-18T18:47:50.193+09:00</updated><title type='text'>பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல்</title><content type='html'>பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் – எல்.கே. அத்வானி&lt;br /&gt;&lt;br /&gt;என் தேசம், என் வாழ்க்கை  25&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் 11.9.2001 அன்று நடந்த விமானத் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான இடைவெளியில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள், ஸ்ரீநகரில் ஜம்முகாஷ்மீர் சட்டமன்றத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். சட்டமன்றத்திற்கு அருகில் வெடித்த கார் வெடிகுண்டால் 38 பேர் கொல்லப்பட்டனர். அந்த கார் வெடிகுண்டைத் தொடர்ந்து, ஆயுதம் தாங்கிய மூன்று தீவிரவாதிகள் சட்டமன்ற வளாகத்திற்கு முன் தாக்குதல் நடத்தினர். அதைவிட கொடிய தாக்குதல் 2001 டிசம்பர் 13ஆம் தேதி புது டெல்லியில் நடந்தது. இம்முறை தாக்குதல் இலக்கு இந்திய பாராளுமன்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதல் நடந்தபோது, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்தது. "சவப் பெட்டி ஊழல்' புகாரில் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் ராஜினாமாவைக் கோரி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன. நான் பாராளுமன்றக் கட்டிடத்தில் எனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். 11.40 மணி அளவில் தோட்டாக்கள் வெடிப்பது போன்ற ஒரு பெரிய சத்தம் கேட்டது. நான் எனது அலுவலகத்தில் இருந்து வேகமாக வெளியில் வந்தேன். வட்ட நடைபாதையில் சில அடி தூரம் நடந்து வரும்போதே பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி, "ஸார் மேற்கொண்டு வெளியே போகாதீர்கள்' தீவிரவாதிகளின் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது' என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னல் வேகத்தில் இயங்கிய மத்திய ரிஸர்வ் போலீஸ் படையினரும், இந்திய திபெத் எல்லை போலீஸ் படையினரும், டெல்லி போலீஸாரும் பாராளுமன்றத்திற்கு அரணாக நிலை கொண்டனர். தீவிரவாதிகளின் துப்பாக்கி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கத் துவங்கினர். பாராளுமன்றத்தின் எல்லா கதவுகளும் மூடப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்களோ, மற்றவர்களோ நடைபாதையில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்பட்டனர். பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதைக் கேட்ட பிறகு, தனது 7 ரேஸ்கோர்ஸ் இல்ல அலுவலகத்தில் இருந்த பிரதமருக்கு உடனடியாக ஃபோன் செய்தேன். விஷயத்தை தெரிவித்தேன். தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் இருபது நிமிடங்கள் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதன் பிறகு மொத்தமாக அமைதி நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;குடியரசுத் துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த், சபாநாயகர் பாலயோகி, மாநிலங்களவையின் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா தவிர, இருநூறுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது இருந்தனர். ஏராளமான பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி கேமிரா கலைஞர்களும் கட்டிடத்திற்குள் இருந்தனர். அவர்கள் இருந்தது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இந்திய பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மொத்த உலகமும் காண உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து தீவிரவாதிகள், பாராளுமன்றத்திற்குள் நுழைய வினியோகிக்கப்படும் அனுமதி சீட்டை போலியாகத் தயாரித்து, பாராளுமன்ற சாலையில் ஒரு அம்பாசிடர் காரில் நுழைந்துள்ளனர். காரில், உள்துறை அமைச்சக லேபிள் ஒட்டப்பட்டு இருந்திருக்கிறது என்று பிறகு தெரிய வந்தது. ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன் சாகும் முன் "எங்கள் வேலை முடிந்துவிட்டது. பாகிஸ்தான் நீடூழி வாழ்க' என்று கத்தி விட்டு சாய்ந்தான். தீவிரவாதிகளை பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒன்பது பேர் தங்களது உயிரைத் தியாகம் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;....உளவுத்துறை தகவல்களின்படி பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு தீவிரவாத அமைப்புகளான லஸ்கர்இதொய்பா, ஜெய்ஸ்இமுகமத் ஆகியவை இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவைப் பெற்ற இந்த இரண்டு அமைப்புகள்தான் தாக்குதலில் ஈடுபட்டன என்பதை, அதற்குப் பிறகு கிடைத்த தகவல்கள் ஊர்ஜிதப்படுத்தின. தற்கொலைப் படையாக வந்து தாக்குதல் நடத்திய ஐந்து நபர்களும் பாகிஸ்தான் பிரஜைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து நடந்த விசாரணையின் விளைவாக, டெல்லி கல்லூரி ஒன்றில் ஆசிரியராக இருந்த சையித் அப்துல் ரஹ்மான் கிலானி கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முகமத் அஃப்ஸல் மற்றும் சௌகத் ஹுசைன் குரு ஆகிய இருவரின் தொடர்பு தெரிய வந்தது. சௌகத் ஹுசைனின் மனைவி, "தனது கணவரும், அஃப்ஸலும் டிஸம்பர் 13ஆம் தேதி மதியம் ஸ்ரீநகர் சென்றுவிட்டதாக' தெரிவித்தார். இந்தத் தகவல் உடனடியாக ஜம்முகாஷ்மீர் காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டனர். நடந்த தாக்குதல் நிகழ்ச்சிக்கு அஃப்ஸல் முக்கிய ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயிஸ்இமுகமத் அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் பிரஜையான காஜிபாபா என்ற நபர், அஃப்ஸலுக்கு அந்த வேலையைக் கொடுத்திருந்தார். அஃப்ஸலுக்கு ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் முஸாராஃபாத் என்ற இடத்தில் நடத்தப்படும்முகாமில், ஐ.எஸ்.ஐ.யால் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து தீவிரவாதிகள் பதுங்கி இருக்க, சௌகத் ஹுஸைன் இடம் ஏற்பாடு செய்து தந்திருக்கிறார். அந்த இடங்களில் இருந்து காவல் துறை முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;பாராளுமன்ற தாக்குதல் சதிச் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, முகமது அஃப்ஸலுக்கு 2002ஆம் ஆண்டில் விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தன. அஃப்ஸல் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதிகளுடன் அஃப்ஸலுக்குத் தொடர்பு இருந்தது என்பதற்கு அஃப்ஸலுக்கு எதிரான உறுதியான ஆதாரம் இருக்கிறது என்று கூறி உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளான சௌகத் ஹுஸைன் மற்றும் கிலானிக்கு தூக்குத் தண்டனை வழங்கியது. சௌகத் ஹுஸைனின் மனைவி நவ்ஜோத் சந்துக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கியது. உச்ச நீதிமன்றம் சௌகத்தின் தூக்குத் தண்டனையை பத்தாண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்தது. கிலானியையும், அஃப்ஸல் குருவையும் விடுதலை செய்தது. அஃப்ஸலின் தூக்குத் தண்டனை 2006 அக்டோபர் 20ஆம் தேதி நிறைவேற்றப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் உள்துறை அமைச்சகம், அஃப்ஸலின் கருணை மனுவின் மீதான தனது எதிர்ப்பை குடியரசுத்தலைவருக்குத் தெரிவிக்க மறுத்துவிட்டதால், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸும் மற்ற பல கட்சிகளும், பிரச்சனையை மத ரீதியான ஒன்றாக மாற்றியது அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாகும். முழுக்க முழுக்க வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு, அஃப்ஸலுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற சில தொண்டு நிறுவனங்களின் தொடர்ச்சியான பிரச்சாரத்தை ஆதரிக்க முனைந்துவிட்டன. எங்கள் கட்சியும் நானும் இந்தக் கோரிக்கைக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தோம். நான், "பாராளுமன்றத்தின் மீது குறி வைத்து தொடுக்கப்பட்ட தாக்குதல், ஒரு போரைப் போன்றது என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது. எனவே இந்தக் குற்றத்தை வேறு சில இடங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குச் சமமாகப் பார்க்கக்கூடாது' என்று குறிப்பிட்டேன். அஃப்ஸலின் தூக்குத் தண்டனையை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து டிஸம்பர் 13ஆம் தேதி நடந்த தாக்குதலில், உயிர் நீத்த வீரம் நிறைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் உறவினர்கள், வீரச் செயல்களுக்கான பதக்கங்களைத் திருப்பித் தந்துவிட்டனர். சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் போக்கிற்கு, இதைவிட அவமானகரமான கண்டனம் எதுவாக இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;copyright(c) thuglak.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-4539335742271124144?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/4539335742271124144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=4539335742271124144' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4539335742271124144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4539335742271124144'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_2672.html' title='பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல்'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-7725421190748986538</id><published>2009-11-18T18:36:00.002+09:00</published><updated>2009-11-18T18:43:51.843+09:00</updated><title type='text'>பாகிஸ்தானின் மறைமுக யுத்தம்</title><content type='html'>துக்ளக் பத்திரிக்கையில் பா.ஜ.க தலைவர் அத்வானி அவர்கள் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ஜூலை 9‍ம் தேதி இதழில் வெளியான கட்டுரை இது.&lt;br /&gt;*******************************&lt;br /&gt;என் தேசம், என் வாழ்க்கை  26&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானின் மறைமுக யுத்தம் – எல்.கே. அத்வானி&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம், பொதுவாக நாம் அறிந்த யுத்தங்களில் இருந்து மிகவும் வித்தியாசமானது என்பது, நான் எனது உள்துறை அமைச்சர் பதவிக் காலத்தில் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம். பல மட்டங்களில், பல முனைகளில் வெவ்வேறு ஆயுதங்களைக் கொண்டு புரிய வேண்டிய போர் அது.&lt;br /&gt;&lt;br /&gt;....தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு – குறிப்பாக பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாதம் ஒரு போரின் அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வால் மக்கள் ஆத்திரம் அடைந்தது இயற்கை. நாட்டில் பலர், எங்கள் கட்சியினர் உட்பட பலர் "பாகிஸ்தானுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இப்படி உண்டாக்கப்படும் கோபம், ஆத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பக்குவம் நிறைந்த தேசம் செயல்பட முடியாது. சூழ்நிலையைக் கவனமாகக் கணித்து, அதை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து, அதன் பிறகுதான் நடவடிக்கையில் இறங்க வேண்டும். அப்படி எடுக்கப்படும் நடவடிக்கை, உறுதியானதாக, முறையானதாக இருக்க வேண்டும். 2001 டிசம்பர் 13ஆம் தேதி பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, பிரதமர் வாஜ்பாய் அப்படித்தான் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;...ஒரே நேரத்தில் ராணுவ நடவடிக்கை, ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளைத் தனிமைப்படுத்தும் விதத்தில் அரசியல் முனைப்புகள், முக்கிய நாடுகளின் தலைநகர்களில் தீவிரமான மற்றும் உறுதியான தூதரக நடவடிக்கைகள் – ஆகிய மூன்றையும் ஒரு சேர முடுக்கிவிட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆபரேஷன் பராக்கிரம்' என்று பெயரிடப்பட்ட ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தைக் குவிப்பது. இந்திய வரலாற்றில் அமைதியான நேரத்தில், எல்லையில் ஏராளமான ராணுவத்தைக் குவித்தது அதுவே முதல் முறை. இதன் நோக்கம் பாகிஸ்தானை எச்சரிப்பது மற்றும் பாகிஸ்தான், தீவிரவாதத்தைத் தனது நாட்டின் கொள்கையாகத் தொடர்ந்து கடைப்பிடிக்குமானால், ராணுவத் தாக்குதலுக்கு இந்தியா தயாராக இருக்கிறது என்று உலக நாடுகளுக்கு உணர்த்துவது.&lt;br /&gt;&lt;br /&gt;2002ல் எனது முதல் அமெரிக்கப் பயணம்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் இந்தத் தகவலுக்கு வலிமை சேர்க்க அரசாங்கம் பல்வேறு வெளியுறவு முனைப்புகளில் இறங்கியது. அதன் ஒரு பகுதியாக 2002 ஜனவரியில் நான் மேற்கொண்ட அமெரிக்கப் பயணம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;...எனது பயணத்தின் உயர்ந்த அம்சம், வாஷிங்டன் டி.ஸி.யில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷை சந்தித்தது. என்னுடன் உற்சாகமாகக் கைகுலுக்கிய புஷ், "இந்திய அரசின் வலிமையான மனிதர் என்று உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் வாஷிங்டன் டி.ஸி.க்கு வருவதற்கு முன்னரே உங்களைப் பற்றிய தகவல்கள் வந்துவிட்டன' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு எந்த வெளிநாட்டுத் தலைவரிடம் தெரிவித்ததையும் விட, தீவிரமாக எனது கருத்துக்களை ஜார்ஜ் புஷ்ஷிடம் தெரிவித்தேன். மதரீதியாகத் தூண்டிவிடப்பட்ட பயங்கரவாதம் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் விளைவித்திருக்கும் தீமையை விவரித்தேன். 11/9ல் நிகழ்ந்தது இதைப் பயங்கரமாக உணர்த்தி இருக்கிறது. 13/12ல் இந்திய பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது தீவிரவாதிகளின் நோக்கம் நிறைவேறி இருந்தால், எந்த மாதிரியான விளைவுகளை உண்டாக்கி இருக்கும் என்பதை விவரித்தேன். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா இரட்டை அணுகுமுறைகளை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினேன். எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் போதிய ஆதாரங்களை, அமெரிக்க மூத்த அதிகாரிகளிடம் அளித்திருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டேன். பாகிஸ்தான், தீவிரவாதத்தை நாட்டின் கொள்கையாகக் கொண்டிருப்பதை வலியுறுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;....இந்தியாவின் சார்பாக சில கோரிக்கைகளைக் கூறி, பாகிஸ்தான் தனது நேர்மையான முனைப்பை இதில் காட்டும் விதத்தில், சாதகமாகச் செயலாற்ற வேண்டும் என்று என் அதிகாரபூர்வ அமெரிக்கப் பயணத்தில் கூறினேன்.&lt;br /&gt;அந்தக் கோரிக்கைகள் :&lt;br /&gt;&lt;br /&gt;1. இருபது தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களது பெயர்களும், இந்தியாவில் அவர்கள் இழைத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களும், இந்திய அரசால் பாகிஸ்தானுக்குத் தரப்பட்டிருக்கின்றன. இந்தத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள், பாகிஸ்தானில் தஞ்சம்அடைந்திருப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. பாகிஸ்தானிலும், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளிலும் தீவிரவாதிகளுக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக அளிக்கப்படும் வசதிகள், பயிற்சி முகாம்கள், ஆயுத சப்ளை, நிதி உதவி ஆகிய அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. ஜம்மு, காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு, பாகிஸ்தானில் இருந்து நிகழும் ஆயுத கடத்தல் மற்றும் ஆட்களின் ஊடுருவலை நிறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. எல்லா வகை தீவிரவாத நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும்.&lt;br /&gt;தாவூத் இப்ராஹிம் விவகாரம் என்னுடன் அமெரிக்காவிற்குப் பயணம் செய்த அதிகாரிகள் பாகிஸ்தானில் இருக்கும் இருபது தீவிரவாதிகளின் பட்டியலையும், அவர்களுக்கு எதிரான அசைக்க முடியாத ஆதாரத்தையும் அமெரிக்க அதிகாரிகளிடம் கொடுத்தனர். அந்தப் பட்டியலில் முதலில் இருந்த பெயர் தாவூத் இப்ராஹிமினுடையது. நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் 1993 மார்ச் 12ஆம் தேதி மும்பையில் 257 பேர் உயிர் இழக்கக் காரணமான தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குத் திட்டமிட்டது மற்றும் நிதி உதவி அளித்தது ஆகியவற்றைச் செய்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;டி கம்பெனி என்ற பெயரில், மும்பையில் அமைப்பு ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவர், பல்வேறு கொலை, ஆள் கடத்தல், கள்ளக் கடத்தல், கள்ள நோட்டு, போதைப் பொருள் கடத்தல் ஆகிய வழக்குகளில் கைதாவதில் இருந்து தப்பிக்கத் துபாய்க்கு ஓடிவிட்டார். 1993 குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய பிறகு அவருக்கு கராச்சியில் அடைக்கலம் தரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2003 அக்டோபரில் அமெரிக்காவே தாவூத் இப்ராஹிமை, சர்வதேச தீவிரவாதி என்று அறிவித்து, அமெரிக்காவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கியது. அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட அறிக்கையில், "படுகொலைகளை நிகழ்த்தும் பண நடமாட்டத்தை நிறுத்தும்படி சர்வதேச சமுதாயத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இப்ராஹிமின் சிண்டிகேட்டைப் பொறுத்தமட்டில் பெருமளவிலான கிரிமினல் வர்த்தகத்தின் ஒரு பகுதியாகத் தீவிரவாத வர்த்தகம் திகழ்கிறது. அதை நாம் நொறுக்கியாக வேண்டும்' என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அந்த அறிக்கையில் தாவூத் கராச்சியில் இருப்பதையும், 0869537 என்ற எண் கொண்ட பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை அவர் பெற்றிருப்பதையும் உறுதி செய்தது. நிதித்துறை வெளியிட்ட ஆதாரத் தகவலில் 1990களில் தாவூத், தாலிபான்களின் பாதுகாப்புடன் ஆஃப்கானிஸ்தான் சென்றதையும்; கலவரங்களைத் தூண்டியும் தீவிரவாதச் செயல்கள் மூலம், ஒத்துழையாமையை ஏற்படுத்தியும் இந்திய அரசாங்கத்தைச் சீர்குலைக்க அவரது சிண்டிகேட் தொடர்ந்து திட்டமிட்டுச் செயல்பட்டதையும் தெரிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்தில் லஸ்கர்இதொய்பா தாக்குதல்களை அதிகரிக்க அவர் நிதி உதவி செய்தார். ஐ.எஸ்.ஐ.யின் பாதுகாப்பில் இருக்கும் அவர் "கராச்சியின் ஒஸாமா' என்று அழைக்கப்படுவதில் வியப்பில்லை. தாவூதையும், பாகிஸ்தானில் உள்ள மற்ற தீவிரவாதிகளையும் விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துவதன் முக்கியத்துவத்தை இது புரிய வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாவூதை அமெரிக்க அரசு "சர்வதேச தீவிரவாதி' என்று பிரகடனப்படுத்தியதைக் கேள்விப்பட்டு நான் உற்சாகம் அடைந்தேன். இந்திய நிலைப்பாடு சரியானது என்று நிரூபிக்கும் நிலை இது என்று விவரித்தேன்.&lt;br /&gt;எனது அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்க அமைச்சர்கள் காலின் பாவல் மற்றும் காண்டலீஸா ரைஸ் ஆகியோருடனான சந்திப்பில், 11/9 தாக்குதலில் சம்பந்தப்பட்ட பலரையும், அமெரிக்காவிற்கு எதிராகக் குறி வைத்துச் செயல்படும் பலரையும், நாடு கடத்த முஷாரஃப்பை அமெரிக்க நிர்வாகம் நிர்பந்தித்துச் செயல்பட வைத்தது. அதேபோல இந்தியாவில் விசாரணை நடத்தப்பட, தாவூத் இப்ராஹிமையும் மற்றவர்களையும் பாகிஸ்தான், இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, பாகிஸ்தானை அமெரிக்கா நிர்பந்திக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. அப்படிச் செய்தால்தான் உலகில் எந்த இடத்தில், எந்த வடிவத்தில் நிலவும் தீவிரவாதத்தையும் அமெரிக்கா எதிர்க்கும் என்ற தனது போதனைக்கு ஏற்ப செயல்படுகிறது என்று, இந்திய மக்கள் உறுதியாக நம்புவார்கள் என்று தெரிவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;...நான் உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த ஆறு ஆண்டுகளில், 24 நாடுகளுடன் இந்தியா குற்றவாளிகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானது. தீவிரவாதத்தை ஒடுக்குவது, அமைப்பு ரீதியான குற்றத்தை ஒடுக்குவது தொடர்பாக எட்டு நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்பட்டது. பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் பதிமூன்று நாடுகளுடன் நிகழ்ந்தது. தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து குழுக்களாக பணியாற்றும் ஒப்பந்தம் பதினேழு நாடுகளுடன் உண்டானது. இவை எல்லாமே முன் உதாரணமானவை. ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டு வருவதிலும், ஆதரிப்பதிலும் வாஜ்பாய் ஆட்சி முனைப்பாகச் செயல்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியில் இருந்த ஆறு ஆண்டுகளும், உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் தொடர்ந்து செயல் ஊக்கத்துடனும், கடமை உணர்வுடனும், ஒரே குறிக்கோளுடனும் தனது அணுகுமுறையைக் கொண்டிருந்தது என்று, என்னால் பெருமையாகச் சொல்ல முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;copyright(c) thuglak.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-7725421190748986538?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/7725421190748986538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=7725421190748986538' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/7725421190748986538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/7725421190748986538'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_5097.html' title='பாகிஸ்தானின் மறைமுக யுத்தம்'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-8165580651070979694</id><published>2009-11-18T17:22:00.002+09:00</published><updated>2009-11-18T17:29:41.899+09:00</updated><title type='text'>சீன எல்லைத் தகராறும், காஷ்மீர் பிரச்சனையும்!</title><content type='html'>துக்ளக் பத்திரிக்கையில் பா.ஜ.க தலைவர் அத்வானி அவர்கள் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ஜூலை 23‍ம் தேதி இதழில் வெளியான கட்டுரை இது.&lt;br /&gt;*********************************&lt;br /&gt;சீன எல்லைத் தகராறும், காஷ்மீர் பிரச்சனையும்! – எல்.கே. அத்வானி&lt;br /&gt;&lt;br /&gt;--&gt;என் தேசம், என் வாழ்க்கை - 27&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைத் தகராறு கிழக்கில் அருணாசலப் பிரதேசத்தின் அந்தஸ்து விஷயத்திலும், மேற்கில் அகாய்சின் விஷயத்திலும் முடிவு காணப்படாத எல்லைப் பிரச்சனையாகத் தொடர்கிறது. லடாக்கில் உள்ள அகாய்சின் என்னும் அந்தச் சிகரம் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தது என்பது இந்தியாவின் வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;1949-ல் சீனா விடுதலை அடைந்து, மாசேதுங் தலைமையில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, இந்திய வாதத்தை ஏற்க மறுத்து, ‘அகாய்சின் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதி’ என்றது. கிழக்கில் பிரிட்டிஷ் – இந்தியா காலத்தில், பூட்டான் முதல் பர்மா வரை மற்றும் திபெத் முதல் அஸ்ஸாம் வரையில் உண்டாக்கப்பட்ட மக்மோஹோன் கோட்டை சீனா அங்கீகரிக்க மறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;...சீனாவுடனான தனது எல்லைத் தகராறில், இந்தியாவின் நிலையை நான்கு அம்சங்கள் சிக்கலாக்கி விட்டன. முதலாவதாக பத்தொன்பதாவது மற்றும் பதினெட்டாவது நூற்றாண்டின் துவக்கத்தில், அன்னிய சக்தியால் சர்வே நடத்தப்பட்டபோது, இந்தியாவும் சீனாவும் தங்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் எஜமானர்களாக இல்லை. அந்தச் சர்வேயை நடத்துவதில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கும், ரஷ்ய சாம்ராஜ்யத்திற்கும் இடையிலான பகைமை ஓரளவு முக்கியத்துவம் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியர்கள், நில வரைபடம் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்று இருக்கவில்லை. விடுதலை இயக்கமும், எல்லையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பற்றிப் போதிய கவனம் செலுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதாக, 1950-ல் திபெத்தின் மீது சீனா நிகழ்த்திய ஆக்ரமிப்பை சீனா உறுதிப்படுத்திக் கொண்டது. அதில் இந்தியாவின் தொடர்பு ஆகியவை, காலனி ஆதிக்க காலத்திற்குப் பிறகு சிக்கலை உண்டாக்கியது. அகாய் சின்னின் மீது இந்தியா உரிமை கொண்டாடும் பகுதி வழியே, ஜின்ஜியாங்கில் இருந்து மேற்கு திபெத்திற்கு சீனா சாலை அமைத்தது. மேலும் 1963-ல் பாகிஸ்தான், தனது ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் ஒரு பகுதியை சீனாவிற்கு விட்டுக் கொடுத்தது. இரண்டு எல்லைத் தகராறுகளிலும் இது புதிய பரிமாணம் கொண்ட சிக்கலை உண்டாக்கிப் பெருக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை, ஒட்டுமொத்தமாகத் தீர்க்க வெளியுறவு நடவடிக்கைகளையும், ராணுவத்தின் தகுதியை வளர்ப்பதையும் ஒருசேரக் கவனத்தில் கொண்டு நேரு அரசாங்கம் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செயல்படாததால் நிலைமை மேலும் சிக்கலானதாக ஆகிவிட்டது. எல்லைத் தகராறு என்ற வார்த்தைக்குப் பதிலாக, எல்லைப் பிரச்சனை என்று நான் குறிப்பிடக் காரணம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1950-களின் ஆரம்பம் வரையில் இந்தியாவிற்கும், சீனாவுக்கும் இடையே கடும் பகை நிலவியதில்லை. அப்போது இந்திய அரசாங்கம் உறுதியான, யதார்த்தமான, தேசியப் பாதுகாப்பை புறக்கணிக்காத, ராணுவத்தைத் தயார் நிலையில் வைத்திருக்கிற, தூதரக உறவுகளைச் சீராக வைக்கும் அணுகுமுறையை மேற்கொண்டிருந்தால், பிரச்சனைகள் தீர்ந்து போயிருக்கக்கூடும். இவற்றை எல்லாம் உணராமல், அணிசேரா இயக்கத்தின் தலைமையை நேருவுக்குப் பெற வேண்டும் என்பதில்தான் இந்தியாவின் கவனம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும்போது, பரஸ்பரம் சில சமரசங்களைச் செய்துகொள்ள முடிந்திருக்கும். ஆனால், சர்தார் படேல் மறைவுக்குப் பிறகு அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அக்கறைகொள்ளாமல் ‘ஆசிய ஒற்றுமை’ என்ற வாதம், மற்றும் சீனத் தலைமையின் மேல் வைத்த நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டே, பிரச்சனையை அமைதியாகத் தீர்த்துவிட முடியும் என்று நேரு நம்பினார். 1962-ல் சீன ஆக்ரமிப்பு நிகழ்ந்தபோது, இந்த மெத்தனப் போக்கு முறிந்து விழுந்தது. அதன் விளைவாக நாடு அதிர்ச்சியையும், அவமானத்தையும் சந்தித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;...யுத்தம்தான் தலைமையின் திறமையைச் சோதிக்கிற உண்மையான தேர்வாகிறது. நேரு அவரது பாதுகாப்பு அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனனால் தவறாக அறிவுறுத்தப்பட்டார். நேரு தனக்கான சோதனையில் மோசமாகத் தோல்வி அடைந்தார். போருக்குத் தேவையான போதிய வசதிகள் இல்லாத, நெடுங்காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்திய ராணுவம் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்தது. மனம் ஒடிந்து போன பிரதமர், 1962 நவம்பர் 19-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில், ‘பெருமளவிலான சீன ராணுவப் படைகள் வடகிழக்கு இந்தியாவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன... நேற்று முன்தினம் காமெங் டிவிஷனில் போம்டிலா என்ற சிறு நகரத்தை நாம் இழந்துவிட்டோம்... அஸ்ஸாம் மக்களுக்காக என் மனம் துடிக்கிறது’ என்றார். அவரது கடைசி வார்த்தை அஸ்ஸாம் மக்களிடம் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசாங்கம் நம்மைக் கைவிட்டு விட்டது என்று அவர்கள் நினைத்தனர். இது அவர்களது மனதில் ஆழமான ரணமாகப் பதிந்துவிட்டது. அந்தப் பகுதியில் இயங்கும் தீவிரவாதிகள், அப்போதிலிருந்து அந்த மக்களின் பாதுகாப்பற்ற உணர்வை, இந்திய எதிர்ப்பு உணர்வாக மாற்றி, தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; ...சமீபத்தில் சில பத்தாண்டுகளாக, இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சீனாவுடனான எல்லைத் தகராறு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு 2003 முதல், அமைப்பு ரீதியானதாக ஆக்கப்பட்டது மனநிறைவளிக்கிற ஒன்றாக இருக்கிறது. இந்திய அரசும், சீன அரசும் பரஸ்பரம் பயனுள்ள பிற துறைகளின் கூட்டுறவை, எல்லைத் தகராறில் முடக்குவதில்லை என்று முடிவு செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இருதரப்பும் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவோடு, சமமான இரு பாதைகளில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியில், முன்னேறிக்கொண்டு இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு நாடுகளின் உறவைச் சுமூகமாக்குவது, இருதரப்பு உறவை மேம்படுத்துவது என்ற கொள்கை வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான பெருமை இந்திய தரப்பில் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும், சீன தரப்பில் டெங் ஜியோபிங்கிற்கும் உரியது.&lt;br /&gt;&lt;br /&gt;...சீன எல்லைத் தகராறைப் போலவே காஷ்மீர் பிரச்சனையும், நேரு காலத்து மரபுரிமையாக நின்றுபோன ஒன்றுதான். இந்திய விடுதலை இயக்கத்தின் பலவீனத்தினால் உண்டான ஒன்றுபோல காஷ்மீர் பிரச்சனை ஆகிவிட்டது. அதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நரித்தனமான சதிகள் மேலும் சிக்கலானதாக்கி விட்டன. 1947-ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய விடுதலைச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, இந்தியாவில் 560 மன்னராட்சிப் பகுதிகள் இருந்தன. காஷ்மீரும் அவற்றில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் அதிகாரத்தை மாற்றித் தந்தபோது, மன்னராட்சிப் பகுதிகள், இந்தியா அல்லது பாகிஸ்தான் எதனுடன் சேர விருப்பமோ, அதனுடன் சேர்ந்துகொள்ளலாம் என்று, விருப்பத்தை அவற்றிடம் விட்டு விட்டனர். எந்த ஒரு மன்னராட்சிப் பகுதியின் மக்களது மத ரீதியான சிக்கல்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர் மன்னர் ஹரிசிங், தனிநாடு கனவில் இருந்ததால், யாருடன் சேருவது என்று முடிவு செய்யாமல் ஊசலாட்டத்தில் இருந்தார். 1947 அக்டோபர் 27-ஆம் தேதி இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார். அவர் இந்த முடிவிற்கு வரக் காரணம் இருந்தது. காஷ்மீர் பதான் இனத்தவர் பாகிஸ்தானுடன் சேர்ந்து, காஷ்மீர் அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். வேறு வழியில்லாமல் மன்னர் ஹரிசிங், அக்டோபர் 24-ல் இந்தியாவிடம் ராணுவ உதவியைக் கோரினார். காஷ்மீரை ராணுவ பலத்தால் ஆக்கிரமித்துக் கொண்டு, அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அது தனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாட பாகிஸ்தான் திட்டமிட்டு இருந்தது. அந்தத் திட்டத்தை இந்திய ராணுவம் முறியடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர் மக்கள் பதான் படை எடுப்பாளர்களை ஆதரிக்காதது, பாகிஸ்தானின் திட்டத்தை மேலும் உடைத்தெறிந்தது. அதனால் இந்திய ராணுவம், பாகிஸ்தான் படை எடுப்பைச் சுலபமாக முறியடித்தது. இந்தச் சிக்கலான கட்டத்தில், பிரதமர் நேரு லார்ட் மௌன்ட் பேட்டனின் நெருக்குதலுக்குப் பணிந்து, காஷ்மீர் பிரச்சனையைத் தேவை இல்லாமல் 1948 ஜனவரி முதல் நாள் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு சென்று விட்டார். அதன் விளைவாக, ஐக்கிய நாடுகள் சபை இந்தப் பிரச்சனையைக் கவனிக்க, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட கமிஷனை நியமித்தது. அந்தக் கமிஷன் 1948 ஆகஸ்டு 13-ஆம் தேதி போர் நிறுத்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் எல்லா வெளி நபர்களையும் வெளியேறும்படிக் கூறியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தொடர்ந்து இந்திய படைக் குறைப்பும் செய்யப்பட்டது. பொது வாக்கெடுப்பின் மூலம் ஜம்மு – காஷ்மீரின் எதிர்காலத்தை முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் ஒட்டுமொத்தப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் படைகள் முற்றிலுமாக வெளியேறிய பிறகுதான், பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் முற்றிலுமாக வெளியேறவில்லை. அதனால் வாக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் ‘பொது வாக்கெடுப்பு’, ‘மக்களின் விருப்பப்படி தீர்மானிப்பது’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததே, பாகிஸ்தானும் ஜம்மு – காஷ்மீர் பிரிவினைவாதச் சக்திகளும், உலக அளவில் பல பத்தாண்டுகள், இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ளப் போதுமானதாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;copyright(c) thuglak.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-8165580651070979694?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/8165580651070979694/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=8165580651070979694' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/8165580651070979694'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/8165580651070979694'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post_18.html' title='சீன எல்லைத் தகராறும், காஷ்மீர் பிரச்சனையும்!'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-4402208778663125653</id><published>2009-11-18T17:13:00.002+09:00</published><updated>2009-11-18T17:19:08.253+09:00</updated><title type='text'>370 – ஆவது பிரிவை ஏன் ரத்து செய்ய வேண்டும் ?</title><content type='html'>துக்ளக் பத்திரிக்கையில் பா.ஜ.க தலைவர் அத்வானி அவர்கள் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ஆகஸ்ட் 6‍ம் தேதி இதழில் வெளியான கட்டுரை இது. *********************************&lt;br /&gt;&lt;br /&gt;370 – ஆவது பிரிவை ஏன் ரத்து செய்ய வேண்டும் ? – எல்.கே. அத்வானி&lt;br /&gt;--&gt;என் தேசம், என் வாழ்க்கை - 28ஜம்மு - காஷ்மீரைப் பொறுத்தவரையில், நேரு காலத்து தேவையற்ற மரபுரிமைக்கு மற்றொரு உதாரணம் 370-ஆவது சட்டப் பிரிவின் தொடர்ச்சி. நேருவுக்குப் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சிகள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை இன்று வரை பெருமையாகத் தொடரச் செய்துகொண்டிருக்கின்றன. இந்திய விடுதலைக்குப் பிறகு, தாற்காலிகமாகச் செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு, கிட்டத்தட்ட நிரந்தரமானதாக, மாறுதலற்ற அந்தஸ்துடன் தொடர்வதற்குக் காரணம், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் தொடர்பான அரசியல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; இந்தியாவுடன் ஜம்மு – காஷ்மீரை இணைக்கும் ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டபோது, பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று அம்சங்களை மட்டுமே மத்திய அரசிடம் விட்டார். சர்தார் பட்டேல் ஹைதராபாத் நிஜாமிடம் நடந்து கொண்டது போல, திறமையான முறையில் நேரு செயல்படத் தவறிவிட்டார். அப்படிச் செயல்பட்டிருந்தால், காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக, நிபந்தனையற்ற முறையில், எந்தவிதத் தனி அதிகாரமும் இல்லாததாக, அந்த இணைப்பு முடிந்திருக்கும். ஜம்மு – காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதை, அந்த மாநில அரசியல் நிர்ணய சபையின் தீர்மானத்தின் மூலம் செய்ய வேண்டும் என்று மௌண்ட் பேட்டன் தந்த நெருக்குதலுக்குச் சம்மதித்து, நேரு தவறிழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சலுகை வேறு எந்த மன்னராட்சிப் பகுதிக்கும் தரப்படாதது. இந்தியாவின் எல்லா மன்னராட்சிப் பகுதிகளையும், இந்தியாவுடன் இணைக்கும் பொறுப்பை சர்தார் படேல் ஏற்றுச் செயல்பட்டாலும், ஜம்மு–காஷ்மீர் விவகாரத்தை நேரு தனது நேரடி பொறுப்பில் வைத்துக்கொண்டார் என்பதை நினைவில்கொள்ள வேண்டியது அவசியம். ஜம்மு – காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் பொறுப்பு சர்தார் படேலிடம் விடப்பட்டு இருக்குமானால், இன்று காஷ்மீர் பிரச்சனை என்ற ஒன்று இருந்தே இருக்காது என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபை, இணைப்பை ஏற்று அங்கீகரிக்கிற வரையில் தாற்காலிக ஏற்பாடாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 370-ஆவது பிரிவின் வடிவத்தில் சில சலுகைகள் வழங்கப்பட்டன. 370-ஆவது பிரிவு பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர மற்றச் சட்டங்களை நிறைவேற்ற இந்தியப் பாராளுமன்றத்திற்கு, மாநிலத்தின் ஒப்புதல் அவசியம் என்று குறிப்பிடுகிறது. ஆக, மாநில நிர்வாகத்திற்குச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஜம்மு – காஷ்மீர் தனி அந்தஸ்து பெற்றது என்று, மாநிலத்தின் பெரும்பாலான முதலமைச்சர்கள் வலியுறுத்த இந்தச் சலுகை காரணமாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1950-ஆம் ஆண்டே ஜம்மு – காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபை, அம்மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் அளித்துவிட்டது. அதன் பிறகு 1956-ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாநில அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு ‘ஜம்மு – காஷ்மீர் மாநிலம், இந்திய யூனியனின் உள்ளடங்கிய ஒரு பகுதியாக இருக்கிறது. அப்படியே தொடரும்’ என்கிறது. எந்தவொரு நேரத்திலும் கொண்டு வரப்படும், எந்தத் திருத்தத்திற்கும் அப்பாற்பட்டதாக இந்தப் பிரிவு விதிவிலக்குப் பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து 1956-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஏழாவது திருத்தம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவின் கீழ் ஜம்மு – காஷ்மீரை இந்திய மாநிலங்களில் ஒன்றாக இணைத்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt; ...இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-ஆவது பிரிவின் உட்பிரிவுகள் (i), (e) (g) ஆகியவை, ஒரு இந்திய பிரஜை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சென்று வாழவும், அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடவும் உரிமை அளிக்கிறது. மேலும், நாட்டின் எந்தவொரு பகுதியில் சென்று தொழில் செய்யவும், வேலை பார்க்கவும், வர்த்தகம் செய்யவும், வியாபாரத்தில் ஈடுபடவும் உரிமை அளிக்கிறது. ஆனால், 370-ஆவது பிரிவு இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள், காஷ்மீரில் நிரந்தரமாகக் குடியமரும் உரிமையைப் பறிக்கிறது. ஜம்மு – காஷ்மீரில் பிறந்து வளர்ந்த பெண்ணின் உரிமையைக் கூட இந்தச் சட்டப் பிரிவு மறுக்கிறது. மாநிலத்தின் நிரந்தரப் பிரஜையாக உள்ள ஒரு பெண், மாநிலத்திற்கு வெளியே உள்ள நபரைத் திருமணம் செய்து கொண்டால், அவளது சொத்துக்கள் பறிபோய்விடும். தனது மூதாதையர் மூலம் தனக்கு வரும் சொத்தின் உரிமையும் அவளுக்குப் பறிபோய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் கட்சி, அது பாரதிய ஜனசங்கமாக இருந்தபோதும், பாரதிய ஜனதா கட்சியாக ஆன பிறகும், பிரிவு 370-ஐத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. ஜம்மு – காஷ்மீரை முற்றிலுமாக இந்திய யூனியனுடன் இணைக்க வேண்டும் என்று எங்கள் கட்சி பலமுறை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. வேறு எந்தப் பிரச்சனைக்கும் இல்லாத அளவிற்கு, இந்த பிரச்சனைக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் எண்ணிக்கையே அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது இறுதிக் காலத்தில், குறிப்பாக 1962-ஆம் ஆண்டு சீன ஆக்ரமிப்பில் தோல்வி கண்ட கசப்பான அனுபவத்தினால், நேருவே 370-ஆவது பிரிவைப் பற்றிய யதார்த்தமான உணர்வுக்கு வந்துவிட்டார். 1963-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி மக்களவையில் அவர், “அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி 370-ஆவது பிரிவு தாற்காலிகமான ஒன்று என்பதே எங்கள் கருத்து. உள்துறை அமைச்சர் குறிப்பிட்டது போல, இந்திய யூனியனுக்கும் காஷ்மீருக்கும் இடையில் நாம் உண்டாக்கி இருக்கிற உறவை, இந்தப் பிரிவு இல்லாமல் செய்துவிட்டது. காஷ்மீர் இந்தியாவில் முழுமையாக உள்ளடங்கிய ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. எனவே 370-ஆவது பிரிவை நீக்கும் நடவடிக்கையைப் படிப்படியாக எடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று பேசினார். ...&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய ஜனநாயகக் கூட்டணிஆட்சி பதவி ஏற்றபோது, காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிக்கக் கோரும் தீவிரவாத பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. அது சவாலான சூழ்நிலை என்பதும் ஜம்மு – காஷ்மீரில் அமைதி, சகஜ நிலை, ஜனநாயகம் ஆகியவற்றைத் திரும்பக் கொண்டு வருவதும், சதுப்பு நிலத்தில் பயணம் செய்வது போன்று கடினமானது என்றும் தெரிந்திருந்தது. கடினமான சவாலைச் சமாளிக்கும் திறனைக் கொண்டுதான் வரலாறு, ஆட்சியாளர்களின் செயல்பாட்டைக் கணிக்கிறது. எங்கள் ஆட்சியில் அந்த வகைக் கணிப்புக்கு உரியதாக காஷ்மீர் சூழ்நிலை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;...2000-ஆவது ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் வாஜ்பாய் ஜம்மு – காஷ்மீருக்கு விஜயம் செய்தார். ‘மாநில மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற எந்தக் குழுவுடனும் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறது’ என்று அறிவித்தார். அரசியல் சூழ்நிலையில் அது பெரிய திருப்பு முனையாக இருந்தது. பின்னர் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானையொட்டி, தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில், தன்னிச்சையான போர் நிறுத்த அறிவிப்பைச் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நடவடிக்கை காஷ்மீர் மக்களிடம் உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்கள் கட்சி ஹிந்து தேசியவாதக் கட்சி என்று, பாகிஸ்தான் செய்திருந்த பிரச்சாரத்தால், மக்களிடம் பதிந்திருந்த சந்தேகம் விலகியது. காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்று உண்மையாகவும் நேர்மையாகவும் விரும்புகிறோம் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. முன்பு அடல்ஜி மேற்கொண்ட லாகூர் பஸ் பயணமும், பாகிஸ்தான் செய்த கார்கில் துரோகமும் அதேபோன்ற விளைவை உண்டாக்கி இருந்தன. நாங்கள் மெதுவாக, ஆனால் நிச்சயமாக, காஷ்மீரிகளின் இதயத்தையும், மனதையும் வெற்றிகொள்ளத் துவங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது பெரிய சோதனை 2002-ஆம் ஆண்டில் ஜம்மு – காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதில்தான் இருந்தது. நான் முன்பே குறிப்பிட்டதுபோல, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கும்போது தேர்தல் தில்லுமுல்லுகள் நீண்ட பட்டியல் கொண்டதாக இருந்தது. அந்தப் போக்கினால் காஷ்மீர் மக்களிடம், மக்களின் விருப்பம் எதுவாக இருந்தாலும், டெல்லி அரசாங்கம் தான் விரும்பும் நபரைத்தான் ஸ்ரீநகரில் ஆட்சியில் அமர்த்தும் என்ற எண்ணம் பதிந்து போய் இருந்தது. மக்களின் இந்த மனக்குறையை பாகிஸ்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தது. ஜம்மு – காஷ்மீரில் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தப்படும், மக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சியை அமைத்துக்கொள்ளும் வகையில் தேர்தல் நடத்தப்படும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;...எங்கள் உறுதிமொழியை மக்கள் நம்பவில்லை. குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது கூட்டணிக் கட்சியான பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியைத்தான் மீண்டும் ஆட்சியில் அமர்த்த விரும்பும் என்று நினைத்தனர். ஆனால், அப்துல்லா மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவாக இல்லை. ‘மாநிலத்தில் சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும்’ என்பது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத, மற்றும் பிரிவினைவாத அமைப்புகளுக்கு அபாய அறிவிப்பாக ஒலித்தது. தேர்தலுக்கு முன்பு அரசியல் தொண்டர்கள், வேட்பாளர்களாகக் கூடியவர்கள் என்று இருந்தவர்கள், ஜனநாயகத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் அறிவுஜீவிகள் என்று 250 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;...எனினும் ஓட்டுக்கும், தோட்டாவிற்கும் இடையிலான யுத்தத்தில் ஓட்டே வெற்றி பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;...இப்போது திரும்பிப் பார்க்கையில் ஜம்மு – காஷ்மீரில் ஜனநாயகத்தை நிலைபெறச் செய்ததன் மூலம், முழு அளவில் இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு சகஜ நிலையை ஏற்படுத்தியது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் பெரிய சாதனையாகத் தெரிகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கேட்கும் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்து அமைதி திரும்பியது. மக்களும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியான சூழ்நிலையை உணர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;...ஜம்மு – காஷ்மீர், மீண்டும் அமைதி, ஆனந்தம், சௌஜன்யம் ஆகியவை நிறைந்த வாழ்வின் ஆலயமாகும் என்று நம்புகிறேன். அதற்காகப் பிரார்த்திக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Copyright(c) thuglak.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-4402208778663125653?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/4402208778663125653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=4402208778663125653' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4402208778663125653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4402208778663125653'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/370.html' title='370 – ஆவது பிரிவை ஏன் ரத்து செய்ய வேண்டும் ?'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-1801445799349165968</id><published>2009-11-18T16:58:00.002+09:00</published><updated>2009-11-18T17:09:49.975+09:00</updated><title type='text'>அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் நிலை</title><content type='html'>துக்ளக் பத்திரிக்கையில் பா.ஜ.க தலைவர் அத்வானி அவர்கள் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ஆகஸ்ட் 13‍ம் தேதி இதழில் வெளியான கட்டுரை இது.&lt;br /&gt;****************************************&lt;br /&gt;அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் நிலை – எல்.கே. அத்வானி&lt;br /&gt;--&gt;என் தேசம், என் வாழ்க்கை - 29&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வரைபடத்தை இப்போது பார்ப்பதையும், கராச்சியில் மாணவனாக இருந்த காலத்தில் பார்த்ததையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதன் பரப்பளவு எவ்வளவு குறைந்து போய்விட்டது என்பது புரிகிறது. பிளவுபடாத அன்றைய ஒரு இந்தியாவின் இடத்தில் இப்போது மூன்று சுதந்திர தேசங்கள். அதே நிலப்பரப்பில் இருந்து 1947-ல் பாகிஸ்தான் உருவானது. 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் உருவானது. ஆனால், இன்றைய இந்தியாவின் வரைபடம், அன்றைய நமது ஆட்சியாளர்கள், நமது நாட்டின் எதிர்கால புவியியல் ரீதியான அபாயங்களில் எப்படி அக்கறை செலுத்தாமல் இருந்திருக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ...வடிவ ரீதியில் வடகிழக்குப் பகுதி தனிமைப்பட்டுக் கிடப்பதால், அந்தப் பகுதியில் வாழும் பல வகைப்பட்ட சமுதாயங்கள் மத்தியில், உணர்வு ரீதியான பிணைப்பைப் பலப்படுத்த முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;...உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்குப் பகுதி எனக்குக் கவலை அளிப்பவையாக அமைந்தன. பல பத்தாண்டுகளாக இந்தப் பகுதி பிரிவினைவாதப் போர்களால் தாக்குண்டு வருகிறது. இன வன்முறை, தீவிரவாதிகள் நிகழ்த்தும் படுகொலைகள், பீஹார் மற்றும் ஜார்கண்ட் பகுதியில் இருந்து வந்து வேலை பார்க்கும் ஏழைத் தொழிலாளர்கள் கொல்லப்படுவது, ஆயுதம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல், பங்களாதேஷில் இருந்து தங்குதடை இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் ஊடுருவல்கள் ஆகியவற்றால் இந்த பகுதி திணறிக்கொண்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பங்களாதேஷில் இருந்து அஸ்ஸாமில் நிகழும் ஊடுருவலை உச்ச நீதிமன்றம், ‘வெளிநாட்டு ஆக்கிரமிப்பு’ என்று அபாய எச்சரிக்கை மணியைக் கூட அடித்துவிட்டது. ஆனாலும், மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இது அமைதியான முறையில், பங்களாதேஷினால், தொடர்ச்சியாக இந்தியாவில் செய்யப்படும் படையெடுப்பு. இதன் விளைவுகள் மோசமானவை. தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் அது தெரிய வரும் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt; ...அஸ்ஸாம் பிரச்சனையின் ஆரம்பம், முஸ்லிம் லீக் 1940-ல் இந்திய முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் எனும் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பியபோதே உண்டாகிவிட்டது. தங்களது சொந்த மண்ணில் தங்களைச் சிறுபான்மையினராக ஆக்கி, அதன் மூலம் இந்தியாவில் இருந்து பிரிக்கப்படுவோம் என்ற அச்ச உணர்வு இஸ்லாமியர்களுக்கு அப்போது உண்டானது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக 1905-ல் வங்காளம் தனியாகப் பிரிக்கப்பட்டது. 1906-ல் டாக்காவில் முஸ்லிம் லீக் நிறுவப்பட்டு, அஸ்ஸாமின் கிழக்கு வங்காளத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை பெருக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களை சிறுபான்மையினராகக் கொண்ட அஸ்ஸாமை, முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக ஆக்கி, கிழக்கு பாகிஸ்தானுடன் இணைத்துக்கொள்ள முஸ்லிம் லீக் சதி செய்தது. அந்தச் சதியை முறியடித்தவர் கோபிநாத் போர்டொலாய். நவீன அஸ்ஸாமின் சிற்பியான இவர் மாபெரும் தேசியவாதத் தலைவர். அஸ்ஸாமில் 1937-ல் காங்கிரஸ் தலைமையில் அமைந்து, சிறிது காலமே நிலைத்த ஆட்சிக்கு அவர் தலைமை வகித்தார். அவர் மட்டும் உறுதியாக முயன்று போராடி இருக்கா விட்டால், அஸ்ஸாம் இந்தியாவுடன் தொடர்ந்து இருந்திருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;1947-ல் மகாத்மா காந்தியைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்களும், அஸ்ஸாம் மீதான உரிமையை கைவிடத் தயாராகி விட்டார்கள். அஸ்ஸாம் கிழக்கு பாகிஸ்தானின் ஒரு பகுதி ஆகிவிடக் கூடும் என்ற ஆபத்தான கட்டத்தில் மகாத்மா காந்தி போர்டொலாயை ஆதரித்தார். அஸ்ஸாம் மௌனமாக இருந்தால், அதன் தலைவிதி முடிந்து விடும்... அஸ்ஸாம் தனது ஆத்மாவை இழந்துவிடக் கூடாது என்று எழுதி மகாத்மா தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அஸ்ஸாம் தொடர்ந்து இந்தியாவில் நிலைத்திருக்க தேவைப்பட்டால் காங்கிரஸை விட்டு கூட வெளியேறுங்கள் என்று அவர் அறிவுரை வழங்கினார். இறுதியில் வாக்கெடுப்பின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருந்த ஸ்ய்லெட் மாவட்டம் மட்டும் கிழக்குப் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; ...1980-களில் நடந்த மாணவர் போராட்டங்களின்போது அடல்ஜியும், ஜஸ்வந்த் சிங்கும், நானும் அடிக்கடி அஸ்ஸாம் சென்று அவர்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவித்தோம். அந்த சமயத்தில்தான் பிரபுல்ல குமார் மஹந்தாவுடனும், மற்ற தலைவர்களுடனும் எனக்கு நெருக்கமான தொடர்பு உண்டாயிற்று. அஸ்ஸாம் போராட்ட காலத்தில்தான் அருண் ஷோரியுடன் பழக்கம் ஏற்பட்டது. பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான அருண்ஷோரி மாணவர் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராகவும், ஆலோசகராகவும் இருந்தார். ஷோரி பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து மதிப்புமிக்க சகாவானார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருண்ஷோரி...அஸ்ஸாமில் நடக்கும் வெளிநாட்டவருக்கு எதிரான போராட்டம் தவறாக வழிநடத்தப்பட்ட சில மாணவர்களால் உண்டானது அல்ல. அஸ்ஸாமை தொடர்ச்சியான ஊடுருவலில் இருந்து காப்பாற்ற ஏற்பட்ட இயக்கம். 1950-ல் நேரு – லியாகத் அலிக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையும், 1971-ல் இந்திரா காந்தி – முஜிபுர் ரஹ்மான் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தமும் தோல்வி அடைந்தன. 1985-ல் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் ஏற்பட்ட அஸ்ஸாம் உடன்பாடு தீர்வை உண்டாக்குவதற்கு பதிலாக பிரச்சனையை அதிகரிக்கச் செய்தது. வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பற்றிய பிரச்சனையில் 1971-ஆம் ஆண்டை – 1951 முதல் 1971 வரை ஊடுருவியவர்களை உண்மையான இந்தியர்கள் என்று ஏற்பதாக ஆக்குகிற ஒன்றாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு ஆண்டுகால கடுமையான போராட்டத்தால் அஸ்ஸாம் மக்கள் களைப்படைந்து போன நிலையில் மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி ஒரு உடன்பாட்டைத் திணித்தது. அதைக் கூட நிறைவேற்றும் விருப்பமும் அதற்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வடகிழக்கில் ஒரு புதிய அணுகுமுறை&lt;br /&gt;&lt;br /&gt;...வடகிழக்கு பிராந்தியத்தில் 3.5 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் முன்னூறுக்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். வடகிழக்கின் புவியியல் தன்மையும் வரலாறும் தனித்தன்மை கொண்டது. இந்த அம்சங்களோடு பிரச்சனைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் உண்டாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு வெளிநாட்டு குறுக்கீடு இந்தியாவின் வேறு எந்த பகுதியையும் விட இந்தப் பகுதியில் அதிகம். சர்வதேச எல்லைக் கோட்டின் இரண்டு புறங்களிலும் வங்கதேசம், மியான்மர், பூட்டான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளுடன் வாழ்ந்து வருவதால் நீண்டகாலமாக மொழி ரீதியான, இன ரீதியான, கலாச்சார ரீதியான, பொருளாதார ரீதியான இணைப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்த பிராந்தியத்தின் மொத்த மக்கள் தொகையில் நாற்பது சதவிகிதம் மலை ஜாதி பழங்குடியினர். இவர்கள் தங்களது அடையாளங்களைக் கட்டிக் காப்பதிலும் சுயமான கட்டுப்பாடு பாரம்பரிய முறைகளைக் கடைபிடிப்பதிலும் அக்கறை கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பகுதியில் 1947-க்குப் பிறகு ஏற்பட்ட சூழ்நிலையை பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க முடியாது. தேசிய பாதுகாப்பு, மிக மிக முக்கியமானதுதான். ஆனால், அதை அந்தப் பகுதி மக்களுக்கு இந்தியாவுடன் உணர்வுபூர்வமான பிணைப்புடன் பலப்படுத்துவதன் மூலம்தான் உத்தரவாதப்படுத்த முடியும். இதை ஏற்படுத்த அங்கு உள்ள இனங்களின் தனி அடையாளங்களை மதிக்க வேண்டும். மக்களின் துணையுடன் அங்கு நல்லாட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் சமூக பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவின் மற்றப் பகுதிகளுடன் இந்தப் பகுதிக்கு ஆழமான இணைப்பை உண்டாக்க வேண்டும். அந்த வகையில் வடகிழக்கில் நிலவும் சூழ்நிலையை பாதுகாப்பு, ஜனநாயகம், வளர்ச்சிக்குரிய அம்சங்களின் ஒன்றிணைந்த முயற்சியுடன்தான் எதிர்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;துரதிர்ஷ்டவசமாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசாங்கங்களும் தேசிய கட்சிகளும் இந்த விஷயத்தில் போதிய கவனத்தைச் செலுத்தவில்லை. அதே சமயம் இந்தப் பிராந்தியத்தின் மக்கள் நல்வாழ்விற்கான வளர்ச்சிக்காக போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று சொல்ல முடியாது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு ஏராளமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வந்திருக்கிறது. ஆனால், அந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை. நல்ல நோக்கத்துடன் வகுக்கப்பட்ட பல திட்டங்களின் பலன்கள் உரிய பயனாளிகளுக்குப் போய் சேரவில்லை. பொறுப்பான ஆட்சி நிர்வாகத்தைத் தர வேண்டிய மாநில கட்சிகள் பலவீனமான தலைமை, உட்கட்சிப் பூசல் ஆகியவற்றால் சீர்குலைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;Copyright(c) thuglak.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-1801445799349165968?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/1801445799349165968/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=1801445799349165968' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/1801445799349165968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/1801445799349165968'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/11/blog-post.html' title='அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் நிலை'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-5746049876437075287</id><published>2009-10-29T10:23:00.002+09:00</published><updated>2009-10-29T10:59:47.175+09:00</updated><title type='text'>கேலிச்சித்திரக்காரர் ஹூசேன் ...</title><content type='html'>Saturday October 24, 2009&lt;br /&gt;கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!&lt;br /&gt;அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்&lt;br /&gt;&lt;br /&gt;அநியாய செய்கைகளின் உண்மைநிலை&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டு செப்டம்பர் 17ம் தேதியில், கேலிச்சித்திரக்காரர் (Maqbool Fida Hussain- (MF Hussain) ஹூசேனின் நலம்-விரும்பிகளும், பாராட்டுபவர்களுமாகச் சேர்ந்து அவர் பிறந்த நாளை ஒரு விழாவாகக் கொண்டாடினர். ஒருவருடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதென்பது அவரவர் உரிமை. மறுக்கவில்லை. ஆனால், அவருடைய ஆதரவாளர்கள், அவரை ”இந்தியாவின் பாப்ளோ பிக்காசோ” எனப் பட்டம் சூட்டி, இப்போற்பட்ட தலைசிறந்த ஒப்பாரில்லா ஓவியர் ’மக்பூல் ஹூசேன்’ சொந்த தாய்நாட்டிலேயே வசிக்க இயலாத சோகத்தால் மனம் நொந்து, இந்தியாவில் இருந்துகொண்டே அவருக்காக அழுது புரண்டு பிலாக்கணம் பாடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வேடிக்கை என்னவென்றால், இந்திய நாட்டிலிருந்து, வெளிநாட்டில் வாழ தன்னைத் சுயமாகவே தேசபிரஷ்டம் செய்துகொண்டவர் à MF ஹுசைன். எவரும் ஹுசைனை இந்தியாவை விட்டு வெளியேறு என கூறியதில்லை!! காரணம் கீழே***.] பிக்காசோவுடன் ஹுசேனை ஒப்பிடுதல் ’மலைக்கும் மடுவுக்கும் உள்ள ஒற்றுமை’ போன்றது. எவ்விதத்திலும் ஒவ்வாதது மேலும் ஏற்றமற்றது. இருவரும் ஓவியர்கள் என்பதைத் தவிர இவர்களுக்குள் பரஸ்பரம் பொதுவான விசேஷங்கள் என ஒன்றுமே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வம் மிக்க ஹுசைனின் ஆதரவாளர்களுக்கு பிக்காசோவைப்பற்றி ஒன்றுமே தெரியாது போலிருக்கிறது, ஆதனால் தான், ஏதோ பிதற்றுகின்றனர்.&lt;br /&gt;ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவு தந்து, கொடுங்கோன்மைக்கு எதிராகாக பிகாசோ, போர்க்கொடி உயர்த்தியவர். ஆனால், ஹுசேனுக்கோ, எந்த அரசியல் கோட்பாடும் கிடையாது, அதற்காக போராடவும் தேவையில்லை!!. ஆனால், ஹுசேன் அவர்கள், அதிகார அமைப்பு அளிக்கும் ஆதரவு, பாதுகாப்பில் குளிர்காய்ந்து கொண்டு, அதிகார அமைப்பும், ஹுசைனால் தங்களுக்கு ஏற்படும், குறுகிய அரசியல்-தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே அன்றி வேறொன்றுக்குமில்லாமல் பரஸ்பரம் உபயோகித்துக் கொள்வார்கள். ஆகையால், ஹுசேனுக்கும் எந்த அரசியல் வகுப்பையோ அல்லது அரசாங்கத்தையோ அவமதிக்க தேவையே இல்லாமல் போய்விட்டது போலும்!! ஆனால், அதேசமயம், தங்கள் தாய் தந்தையரைக் காட்டிலும் ஒருபடி மேலாகக் கொண்டாடிவரும் ஹிந்து தெய்வங்களை, நிர்வாண கேலிச்சித்திரமாகத் தீட்டி, ஹிந்துக்களின் மன மென்மை உணர்ச்சி களுக்கு வேண்டுமென்றே, ஹூசேன், ஊறுபாடு உண்டாகி வருகிறார். இச்செய்கையை இன்றைய அரசாங்கமும் குற்றமாகக் கண்டுகொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;***சொந்த தேசத்திற்கு திரும்பி வர எவரும் என்றும் ஹூசேனை தடுத்ததில்லை. அதிகார பீடத்தில் அமர்ந்திருந்த முன் அரசாங்கமோ, அல்லது தற்கால அரசாங்கமோ, அவருக்கு வேண்டிய பாதுகாப்பை அளிக்க என்றும் மறுத்தது கிடையாது. ஆனால், இந்த கேலிச்சித்திரக்காரரோ, தான் முன்னர் இழைத்த கருமங்களுக்காகவும், குற்றங்களுக் காகவுமே பயந்து, அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்காகவே நடுங்கி, நாடு திரும்ப யோசிக்கிறார் போலும்!. இவர் எந்த குற்றமும் செய்யாவிட்டால், பின் தன் சொந்த நாட்டுக்கு திரும்ப வர ஏன் அஞ்சவேண்டும், அல்லது ஹிசேனுக்கு இந்நாட்டு சட்டம், நீதிமுறை இவைகளின் மீது நம்பிக்கயற்று போய்விட்டதா? அல்லது குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், இம்மாதிரி சீற்றமூட்டும் கேலிச்சித்திரங்கள், இந்திய சமூக எதிர்பார்ப்புகளுக்கும், நீதிநெறி விளக்கங்களுக்கும் எதிரானவை. கூடுதலாக, சட்டம் அறியாமை என்பது ஒரு நொண்டிசாக்கு, (Ignorance of Law is no excuse) எந்த நீதிமன்றத்திலும் செல்லாது என இந்த கேலிச்சித்திரக் காரருக்குத் தெரியாதா என்ன! கட்டாயம் தெரிந்திருக்கும்!! வேண்டுமென்றே, எந்த சமூக அமைப்புகளுக்கோ, மத நம்பிக்கைகளின் மென்னுணர்வுகளுக்கோ, குந்தகம் ஏற்படுத்தினால், இந்திய தண்டனை சட்டப்படி, குற்றம் குற்றமே. இம்மாதிரி குற்றங்களுக்கு பலர், கடந்த நாட்களில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு கடும் தண்டனையும் அனுபவித்ததுண்டு. இச்சட்டம் வேற்று நாட்டான் (British Govt.) அமைத்துக் கொடுத்ததாக இருப்பினும், இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், இது போன்ற சட்டங்கள் (Indian Penal Code, Criminal Procedures etc.) இன்னும் அமலில் உள்ளன. மேலும், மதிக்கத்தான் படுகின்றன.&lt;br /&gt;பிகாசோ போன்ற பெருந்தகையோர், மனத்திண்மையுடன் அதிகார அமைப்புகளுக்கு எதிராக மகத்தான சண்டையிட்டு, தாங்கள் ஏற்றுக்கொண்ட, அரசியல், சமூக, கொள்கைகளுக்காகவும், பொறுப்புகளுக்காகவும், இவைகளில் உள்ள அசைக்கமுடியாத திடநம்பிக்கைகளால், பல அல்லல்களை தைரியமாக சகித்துக்கொண்டு துன்பப்பட்டிருக் கின்றனர். துரதிருஷ்டவசமாக இந்த கேலிச்சித்திரக்காரருக்கோ, (பாவம்!) கொள்கையோ, பொறுப்போ, திடநம்பிக்கையோ, எதுவுமே சுத்தமாகக் கிடையாது, மேலும், பிகாசோ போன்று வியக்கத்தக்க தைரியசாலியுமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு, ஏப்ரல் ஏழாம் நாளில், பிரசித்தமான கலைஞர், ஓவியர், சதீஷ் குஜ்ராலுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஒரு நேர்காணலில், ஜனாப் ஹுசேனின் (சுயமாக செய்துகொண்ட) தேசப்பிரஷ்டத்தைக் குறித்து அவர் பேசுகையில், ””இம்மாபெரும் கலைஞனை, சொந்த நாட்டில் வாழ விடாமல், வெளிநாட்டிலேயே காலம் கழிக்க வைத்த, இந்நாட்டு நாசகாரக் கும்பல் கலாசாரத்தை சேர்ந்தவன் என நினைத்து, நான் வெட்கித் தலைகுனிகிறேன்”” என வாயால் முத்துதிர்த்தார். (யார் யார் என திட்ட வட்டமாகச் சொல்லி இருக்கலாமே!! ஒருவேளை அவர் குறிப்பிட்ட நாசகாரக் கும்பல்..... இருக்கலாம், இருக்கலாம்!!)&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரியான வேண்டாத அறிக்கைகள், உண்மையான பிரச்சனைகளை மூடிமறைத்து, மக்களை தாறுமாறாகத் திசைதிருப்பி திகைக்கவைக்கிறது. இது போன்ற பிதற்றல்கள், அடிப்படை பிரச்சனைகளைப்பற்றி, பரந்த நோக்குடன், ஒவ்வொரு கோணத்திலும் மக்களை அகழ்வாராய விடாமல், இதனால், பல சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போய் விடுகின்றன. நம் கலாச்சாரத்தைப்பற்றி நாமே தமுக்கடித்துக் கொள்ளத் தேவையில்லை. ’உன் விரலை பிறர்மீது குற்றம் சுமர்த்தக் காட்டுவதற்கு முன், உன்னையே நீ சோதனை செய்து கொள்’ என நம் இந்திய கலாச்சாரப் பண்பு நற்போதனையை அளிக்கிறது. இவ்வழியிலேயே, நம் இந்திய கலாச்சாரம், மாற்றோரை மதிக்கவும், அவர்களது மென்னுணர்வுகளை அவமதிக்காதே எனவும் கற்றுக் கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கோடிக்கணக்கான இந்நாட்டு மக்களின் மென்னுணர்வுகளை, சினமூட்டுதலின்றி, வேண்டுமென்றே காயப்படுத்தி, துடுக்குத்தனத்துடன் கேலிச்சித்திரங்களைத் தீட்டிய ஜனாப் ஹுசேனைக் குறிப்பிட்டு, “மாபெரும் கலைஞர்” என கூவுவது, நம் கலாச்சாரத்தைப் புறக்கணித்தது, மேலும் அவமதிப்பது போன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மற்றுமொரு, மர்மமும் உண்டு. கேலிச்சித்திரக்காரர் சொந்த நாட்டை விட்டு வெகுதூரத்தில் வாழும் அலங்கோலத்தை நினைந்து நினைந்து, இந்திய மண்ணின் காதலால் கசிந்துருகும் வேளையில், ஹுசேனின் நலம்-விரும்பிகளும், அவருடன் சேர்ந்து (முதலைக்) கண்ணீர் விடுகின்றனர். பாரதமாதாவை நிர்வாண கேலிச்சித்திரமாக வரைந்ததற்கான வழக்கில், இந்திய உச்ச நீதி மன்ற தீர்ப்புக்குப்பிறகு பிபிசி ஹிந்திக்கு ஹுசேன் அளித்த பேட்டியில், ”எப்போது உங்கள் வெளி நாட்டு வாசத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பப் போகிறீர்கள்?” என்ற வினாவுக்கு, அவர் ஹிந்தியில் அளித்த பதில் விசித்திரமானது:” நான் இங்குமங்குமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்” என ஏதோ முற்றும் துறந்த சித்தர் போல விரக்தியுடன் பதிலளித்தார். ஹுசைன் பிபிசி ஹிந்தி-நிகழ்ச்சியில் அளித்த இந்த வாக்குமூலத்தால்,’ஹிந்து மதக்கொள்கை களில் ஆழ்ந்த தீவிரமுள்ளவர்களின் நடவடிக்கைகளால் தான் ஹுசேன் இந்திய நாட்டைவிட்டு வெளிநாடுகளில் வசிக்கிறார்’ என்ற கேலிச்சித்திரக் காரரின் ஆதரவாளர்கள் அள்ளித் தெளிக்கும் குற்றச்சாட்டையே பொய்யாக்குகிறது.&lt;br /&gt;ஒரு இந்தியனாக, மேலும் எம்மதமும் சம்மதம் என்ற சர்வ தர்ம சமபாவத்தில் தனக்குள்ள பற்றைப்பற்றி பீற்றிகொள்ளும் பரந்த நோக்குடைய மதசார்பற்றோர், அவர்களுடைய அதே அளவுகோலால், மாற்றானின் மதத்திற்கும், அவர்களது உணர்ச்சி பூர்வமான மதப்பற்றிற்கும் மதிப்பு கொடுக்கத் தெரிதிருக்க வேண்டும்; ஆனால், நம் கேலிச்சித்திரக்காரருக்கோ, இதிலெல்லாம் நம்பிக்கையில்லை போல் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கோடிக்கணக்கான இந்தியர்கள் இந்தியத் திருநாட்டையே, ’பாரதமாதா’ எனக் கொண்டாடும் போது, இந்த மன உணர்வை ஒவ்வொரு தைரியமுள்ள இந்திய தேசாபிமானியும், மதித்துத் தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதே பேட்டியில், அவர் மேலும் கூறுவது:&lt;br /&gt;&lt;br /&gt;”பாரதமாதா என்ற பெயர் நானாக சூட்டிவிடவில்லை. இது ஒரு மொழிவழி மரபே ஒழிய, வேறொன்றுமில்லை. இச்சொல், மொழியால் இந்திய நாட்டை அன்னையாக உருவகப்படுத்திப் பார்க்கும் மனோபாவமே. ஆனால், இதில் கடவுளோ அல்லது தேவியோ என்று ஒன்றுமே கிடையாது” என கொஞ்சமும் நெஞ்சில் ஈரமும் இன்றி பேசினர். இதற்கு மேலும் ஹுசேனின் இந்தியத்தன்மைக்கும், அவருக்குள்ள இந்திய உணர்வைப்பற்றிக் கூற ஒன்றுமே தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கோடிக்கணக்கான இந்திய நாட்டு மக்களே, பாரதமாதாவை ஒரு தெய்வத் தாயாக நினைந்து, இத்தேசத்திற்காக எந்த தியாகத்தையும் புரியத் தயாராக இருப்போரின் மன உணர்வுகளையும் மென்னுணர்ச்சிகளையும் இந்த கேலிச்சித்திரக்காரர், பிபிசி பேட்டியால் புண்ணாக்கவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;கேலிச்சித்திரக்காரரின் பேச்சுபோல, ஹிந்துமதத்தவர் எவராவது, இவருடைய மதத்தையோ, அல்லது ஹிந்து அல்லாதவருடைய மதத்தைப்பற்றியோ பேசி இருந்தால் இங்குள்ள இதே பரந்தநோக்குள்ள மதசார்பற்றோர், ஹிந்துமதத்தவர் தலைகளைக் கொய்ய இந்நேரம் போர் புரிய புறப்பட்டிருப்பார்கள். ஹுசேனின் சொற்களும், ஆதரவாளர்களின் ’உரிமை’ கொக்கரிப்புகளும் இவர்களது கபட நாடகத்தைத் தான் அப்படியே அப்பட்டமாக அம்பலப்படுத்திக் கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஜனநாயக கருத்து சுதந்திரத்தை ஒரு கேடயமாகக் கொண்டு, எதற்காக ஹிந்து கடவுள்களைப் பற்றி மட்டுமே கேலிச் சித்திரங்களாகத் தீட்டி, அதே கருத்து சுதந்திரத்தால், தனது இன புனித மாமனிதர்களைப் பற்றி கேலிச்சித்திரங்களை வரையாமல் இருப்பதைக் குறித்தோ ஹுசேனோ அல்லது அவர் ஆதரிப்போர்களோ தெளிவாக விளக்கம் கூற முற்படுவார்களா? [சித்திரம் தீட்டுவதற்கு வேண்டிய விஷயங்களா இல்லை? இதற்கு ஏற்ற விஷயங்களை அவர்களே திகட்டிப்போகும் அளவுக்கு அவர்கள் புனித நூல்களிலிருந்தே சான்றுகளாக ஏராளமாகக் கொடுக்க முடியுமே. இதில் கற்பனை கூடத் தேவையில்லை. தேவையானால் சொல்லவும்].&lt;br /&gt;’தான தருமம் தன் இல்லில் தொடங்கவேண்டும்’ (Charity begins at home) என ஒரு முதுமொழி உண்டு. இதன்படி, எந்த ஓவியருக்கும் (மிக பிரசித்தமானவரோ, அல்லது புது ஓவியரோ) முதலில் தன் வீட்டிலுள்ளோரை, அல்லது தன் மதத்தோரை அம்மண கேலிச்சித்திரங்களாக வரைந்த பின், பிறர் மனையிலுள்ளோரை சித்திரமாகத் தீட்டிக்கொள்ளலாமே!. இவர்களுக்கு ஏதாவது கொஞ்சமா வது அறநிலையைப் பற்றி அறிவு இருந்தால், முதலில் தன் தாயார், மனைவியரையோ, உடன்பிறந்த சகோதரிகளையோ, தன் மதத்திலுள்ள புனிதர்களை நிர்வாண சித்திரமாக வரையாது, பிறர் மனைப் பெண்டிரை, அல்லது, மற்றோருடைய கடவுள்களை மட்டுமே நிர்வாண சித்திரங் களாக வரைவதற்கு எந்த தார்மீக உரிமையும், கிடையவே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா!, ஜனாப் ஹுசைன் மிகப்பெரிய ஓவியர் என இருந்துவிட்டுபோகட்டும். ஆனால், அதே சமயம், அவரை போன்று வேறு எந்த சிறந்த ஓவியரோ பிறர் தாயாரை நிர்வாணமாக வரைந்தார்களோ இல்லையோ, அது பற்றி நமக்கு இதுவரை தெரியாது,&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்து கடவுள்களை மட்டும் சுதந்திரத்துடன் நிர்வாணப்படங்களாக வரைந்தது ஏன் என்பதற்கு, (தன் மதத்திலுள்ளோரை நிர்வாண ஓவியங்ளாகத் தீட்டாமல்), ஜனாப் ஹூசைன் உலகத்தோருக்கு விளக்கம் கூறித்தான் ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய பிபிசி-ஹிந்தி பேட்டியில்,”உங்கள் மதத்தில் ஒருவரையோ அல்லது மக்கா-மதீனாவில் உள்ளோரையோ ஏன் சித்திரமாக வரைவதில்லை” என கேட்டதற்கு, அவர் அளித்த பதில், ”முஸ்லிம் கடவுளுக்கு உருவம் கிடையாது”என்றார். இதைக் கூறி ஹுசைன் உலகோரை முட்டாளாக்குகிறார். ஹிந்துமத கடவுள்களின் படங்களை எவரும் நேரிடையாக ஆண்டாண்டு காலமாக நேருக்கு நேராக புகைப்படம் (Photographs) பிடித்ததில்லை எனவும், இவைகளை நம் சரித்திரப் பிரசித்திபெற்ற இலக்கியங் களிலிருந்தும், புனித கிரந்தங்களில் காணும் விவரப்படி ஓவியம் தீட்டப்பட்டது, ஆக இவைகள் உண்மையான நேரிடையாக எடுத்த படங்களல்ல, என ஹுசைன் உள்பட, மற்ற எல்லோருக்கும், தெரிந்ததுதான். இந்த உண்மை ஹுசைனின் மதத்திற்கும் பொருந்தும். ஜனாப் ஹுசைனும் இஸ்லாமிய இலக்கியங்களிலிருந்தும், புனித நூல்களிலிருந்தும், படங்களை உருவகப்படுத்தி வரைந்திருக்கலாமே!. சொல்லப்போனால், ஓவியங்களுக்காக, மக்கா-மதீனா படங்களையும், உருவங்களையும், வரையலாம். [இதுவரை எவரும் வெளியிடாத தலைப்புகளிலிருந்தும், நாமே பிரேரித்தது வேண்டுமா?] ’நிர்வாணப் படங்களை மட்டுமே வரைவதில் ஹுசைனுக்கு ஆசை’ என அவரே தீர்மானித்து விட்டால், ஹிந்து மத்தில் உள்ளோரை ஹுசைன் வரைந்தது போல, பல லக்ஷக்கணக்கில் கிடைக்கும் நிர்வாண-முஸ்லிம் பெண்டிர் படங்களில் ஒன்றைக்கூடவா ஹுசைன் இன்னும் வரைய முடிய வில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;” ஹுசைன் ஒரு முஸ்லிமாக இருப்பதால் தான் குறிவைத்து பிரதானமான இலக்காகத் தாக்கப்படுகிறார்” என சில முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதையே எதிரிடையாக (inversely) சொன்னால், இந்திய கருத்து சுதந்திரம் அளிக்கும் உரிமைப்படித்தான், ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு, ஹிந்து கடவுள்களை மட்டுமே நிர்வாண கேலிச்சித்திரங்களாக, அவரே வரைந்து கொண்டிருக்கிறார் என தீர்மானமாக மற்றோர் குற்றம் சாட்டலாமா?&lt;br /&gt;பரந்த நோக்குள்ள மதசார்பற்றவராக சித்தரிக்கப்படும் ஹுசைன், ஹிந்து கடவுள்களை வெளிப்படையாக நிர்வாண ஓவியமாக சித்தரித்ததுபோல இஸ்லாமிய மதத்திலிருந்து சிலரை நிர்வாண ஓவியமாக வரைந்து, அவைகளுக்கு தலைப்பாக, “எனது அன்னை துர்கா”, எனது அன்னை சரஸ்வதி” அல்லது, ”எனது அன்னை பாரதமாதா”, என சித்தரித்திருந்தால் கூட, இவருடைய விமர்சகர்களிடமிருந்தும், குறை கூறுபவர் களிடமிருந்தும் கிடைத்த கூர்மையான, கடுமை தாக்குதல் தர்க்கங்களை சற்று மழுங்கச் செய்திருக்கலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்து கடவுள்களை நிர்வாண ஓவியமாக வரைந்ததால் தான், பரந்த நோக்குடைய ஏனைய பரந்த நோக்குடைய மதசார்பற்றோர், மிதவாதிகளின் கண்களுக்கு ஜனாப் ஹுசைனும் ஒரு மதசார்பற்றவராகக் காட்சியளிக்கிறார். இவரே ஹிந்துமதத்தவரைத் தவிர, வேறொரு மதத்தவர்களை கேலி சித்திரங்களைத் தீட்டி ஒரு தட்டு தட்டிப் பார்த்திருந்தால், இவரே ஒரு ”தீவிரவாத மனப்பாங்குடையவர்” என சித்தரிக்கப்பட்டு, இக்குற்றங்களுக்காகவே சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கலாம்.&lt;br /&gt;ஆலோக் மேஹ்தா என்னும் பிரசித்தி பெற்ற பத்திரிக்கை ஆசிரியர், இந்திய அரசியல் சாசனம் அளித்த, கருத்து சுதந்திரம் என்ற உத்திரவாதத்தின் பேரில், முகம்மதுவைப்பற்றி ஏற்கனவே உலகம் முழுதும் வெளியான ஒரு டேனிஷ் கேலிச்சித்திரக்காரர் வரைந்த, ஓவியங்களில் சிலவற்றை அப்படியே தனது பத்திரிக்கையிலும் வெளியிட்டார். அவ்வளவுதான். இதற்கே, இவர் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, பல நாட்கள் சிறையிலும் அடைக்கப்பட்டார். ஹூசைன் தானே இட்டுக்கட்டி மிக அசிங்கமான, பால் உறவு உணர்வை கொச்சையாக தூண்டிவிடும்படியான, (ஹிந்து கடவுள்களை மட்டுமே) நிர்வாண ஓவியமாக வரைந்த கேலிச் சித்திரங்களைப் போலலாமல், ஆலோக் மேஹ்தா பிரசுரித்த படங்கள், யாரோ எப்போதோ முன்னர் வெளியிட்டது, மேலும் அத்தனைத்தும், ஹூசைன் சித்திரங்கள் போல், அவ்வளவு கொச்சையாக, வெறுக்கத் தக்கவைகள்தானா? ஆனால், ஆலோக் மேஹ்தா வழக்கில், அருந்ததி ராய், போன்றோர் இவர் சார்பாக, கருத்து சுதந்திரத்தைப் பற்றிக்கொண்டு, தங்கள் மார்புகளிலும் வயிற்றிலும் ’லபோ திபோ’ என் அடித்துக்கொண்டு தெருத்தெருவாக கூச்சல் குழப்பங்கள் செய்ய முன்வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அரசாங்க ஜனநாயக ஆட்சிப்படி பிரத்யேகமாக, ஹிந்துக்களின் உள் உணர்வுகளை நோகடிப்போருக்குத்தான் தங்குதடை ஏதுமின்றி, குற்றம் சுமத்த முடியாத, கருத்துரிமை போன்ற சட்ட அனுமதிகள், தாராளமாக வழங்கப்படும் போலிருக்கிறது. [மற்ற பாவப்பட்ட மக்களுக்கு, இந்திய அரசியல் சாசன சட்டங்களே அளித்த சுதந்திரங்கள் உபயோகப்படுமா? ஒரு முடிவாகச் சொல்வதற்கில்லை!. Everyone is equal under Law, but some privileged few are more than equal !]&lt;br /&gt;&lt;br /&gt;பிறர் துன்பத்தில் இன்பம் துய்க்கும் குணம் பலருக்கு உண்டு, மற்றவர் பெண்டிரைப் நோக்கும் போது காமப்பார்வையுடன் கண்ணால் விழுங்கிவிடுவது போல பார்த்து, மேலும் தங்கள் கற்பனையையும் ஓடவிட்டு, அயோக்கியத்தனமான எண்ணத்தில் திளைப்பதென்பது பலருடைய பொழுதுபோக்கும் கூட. இப்படிப் பார்ப்பவர்-திளைப்பவர்களுடைய பெண்டிரையே, மற்றவர்கள் பார்த்தாலேயே, இவர்கள், பார்த்தவர் கண்கள் இரண்டையும் நோண்டி எடுத்து விடுவார்கள். இது கைகலப்பில் ஆரம்பித்து கொலையிலும் முடியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹுசைனின் கேலிச்சித்திர சுதந்திரங்களுக்கு ஆதரவு அளிக்கும் பிரசித்தமான எழுத்தாளர்கள் / கலைஞர்கள், கும்பலில், அருந்ததி ராய், நந்திதா தாஸ், போன்ற பெண்களும் அடக்கம். இக்கும்பலில் உள்ளோர் தங்களையோ அல்லது தங்கள் குடும்பத்தாரையோ, எந்த ஓவியராவது, [ஜனாப் ஹூசைன், ஹிந்து கடவுள்களை வரைந்தது போன்று] அப்பட்ட-அம்மணமாக வரைந்த ஓவியங்களுக்கும், ”ஹூசைன் ஓவியங்களுக்கு இப்போலி-மதசார்பற்றோர் காட்டிய அதே கருத்து சுதந்திர ஆதரவை” நேர்மையுடன் அளித்து, தங்கள் நிர்வாண ஓவியங்களை எல்லோருடன் கூடிப் பார்த்து மகிழ்ச்சி பொங்க, தாங்களும் பெருமையுடன் ரசிப்போம் என பகிரங்கமாகக் கூற இயலுமா?&lt;br /&gt;இந்த பகிரங்க பிரகடனத்தைப் பற்றி வெளிப்படையாகக் கூற, நானே இவர்கள் அனைவரையும் இதன் மூலம் அறைகூவி அழைகிறேன். அப்படி என் அறைகூவலை ஏற்காவிடில், தங்களுக்கு ஒரு நியமம், மற்றவர்களுக்கொரு நியமம் என்னும் இவர்களுடைய கபடநாடகம் அம்பலமாகிவிடும். தஸ்லிமா நஸரீன், சல்மான் ரஸ்டி, போன்றோருக்கு, ”“நம்? கலாச்சாரம் ........... வெறிக்கும்பல் கலாச்சாரம்” ” என்னென்ன ...... செய்தார்கள் என்பதை நினைப்பூட்டவும் தேவையா? அல்லது எங்கோ உலகின் ஒரு மூலையில், அதுவும் இந்திய நாட்டின் வெளியில் ஏற்கனவே வெளியான டேனிஷ் கேலிச் சித்திரங்களுக்கும், சத்தாம் ஹுசைனை இராக்கில் தூக்கிலிட்டதற்கும், இந்தியாவின் பல இடங்களில் வெடித்த வன்முறை வெறியாட்டத்தால் விளைந்த பொருள் நஷ்டங்களும், எதிலும் சம்பந்தப்படாத பல நிரபராதிகளான இந்திய மக்களின் உயிர்களையும் காவுகொண்ட ””நம்? கலாச்சார”” செய்கைகளுக்கு நேரிடையாவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தமில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;பரந்த நோக்குடன் இருத்தல், மனமிரங்குதல் இவ்விரண்டுமே, மிகச் சீரிய பண்புகள். ஆனால், வேணுமென்றே உண்மைக்குப் புறம்பாக, கீழ்த்தரமாக இட்டுக்கட்டி மற்றவர்களைப்பற்றி எண்ணுதல், எழுதுதல், ஓவியமாக வடித்தல், மேலும் இரு கண்ணிருந்தும், பாரபட்சமாக, ஒற்றைக்கண் அரக்கனாக, பிணமாக, ஊமையாக, குருடனாக வேண்டுமென்றே கிடப்பது தான் மாபாதகம்! [“சாதாரணமாக தூங்குபவனைக் கூடத் தட்டி எழுப்புவது சுலபம், ஆனால், தூங்குவதாக பாசாங்கு செய்து, கண்ணை இறுக்க மூடிக்கிடப்பவனை எழுப்புவதென்பது முடியாத காரியம்”].&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;மூலம்&lt;br /&gt;&lt;a href="http://voi.org/index2.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=240&amp;amp;pop=1&amp;amp;page=0&amp;amp;Itemid=214"&gt;http://voi.org/index2.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=240&amp;amp;pop=1&amp;amp;page=0&amp;amp;Itemid=214&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Copyright:thinnai.com ﻿&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-5746049876437075287?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/5746049876437075287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=5746049876437075287' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/5746049876437075287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/5746049876437075287'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/10/blog-post.html' title='கேலிச்சித்திரக்காரர் ஹூசேன் ...'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-6244563059575210261</id><published>2009-09-18T19:09:00.001+09:00</published><updated>2009-09-18T19:10:39.376+09:00</updated><title type='text'>Incursion indicates China's unease over India's rise: Experts</title><content type='html'>Incursion indicates China's unease over India's rise: Experts&lt;br /&gt;New Delhi A US think-tank has said that China’s recent aggression on Indian border is direct result of Beijing’s "nervousness over India's rise."&lt;br /&gt;&lt;br /&gt;"Well, I think China is becoming increasingly nervous about India's rise. It's something that they have to deal with that perhaps 10-15 years ago they didn't believe was something that was necessary to focus on," said Lisa Curtis of the Heritage Foundation.&lt;br /&gt;&lt;br /&gt;We saw this when they to tried scuttle at the last minute, the civil nuclear deal at the Nuclear Supplier Group meeting last year and so that was sort of an indication that China is not completely comfortable with India's rise on the world stage," said Curtis.&lt;br /&gt;&lt;br /&gt;Recently, two soldiers of the Indo-Tibetan Border Police (ITBP) were reportedly injured in firing from across the border on the Line of Actual Control in Arunachal Pradesh.&lt;br /&gt;India, however, denied that two of its border guards were injured in firing by Chinese forces.&lt;br /&gt;Curtis said both the sides were mutually mistrustful of each other on the border issue.&lt;br /&gt;&lt;br /&gt;"The border issue has lingered for a long time and I think both sides created mistrust on both sides. Perhaps since China is dealing with its internal issue, it has not been interested in completely resolving the border issue but that said. I do not think so either side is interested in any kind of conflict. But I do not see the negotiation moving forward either," Curtis added.&lt;br /&gt;India and China fought a short war in 1962 and, despite burgeoning trade in recent years, mistrust remains.&lt;br /&gt;&lt;br /&gt;The two countries have faced off at multi-lateral forums, including Chinese objections to a 60 million dollar Asian Development Bank loan for a project in Arunachal Pradesh.&lt;br /&gt;&lt;br /&gt;Reports of Chinese "incursions" have become more frequent of late.&lt;br /&gt;&lt;br /&gt;Army launches annual maintenance of forward posts&lt;br /&gt;&lt;br /&gt;The Indian Army has launched a massive effort at strengthening forward posts along the Line of Actual Control (LAC) with China, which they described as "routine."&lt;br /&gt;&lt;br /&gt;The effort, aimed at operational alertness and kick-started this week, comes at this time annually just before the weather gets worse during winters.&lt;br /&gt;&lt;br /&gt;"Nothing much should be attached to this effort, which is carried out annually for maintenance of the forward posts before the weather makes it impossible. This is a matter of routine," Army sources said.&lt;br /&gt;&lt;br /&gt;The effort will go on for a month and for the purpose, the Army has employed about half of its strength posted along the 4,057-km-long LAC in Jammu and Kashmir, Himachal Pradesh, Uttarakhand, Sikkim and Arunachal Pradesh in active duty, they said.&lt;br /&gt;&lt;br /&gt;This maintenance effort comes at a time when there have been reports of incursions by Chinese troops in Chumar region of Ladakh in Jammu and Kashmir where they brought in a military helicopter to air-drop food cans and painted Mandarin letters on some of the stones to lay claim to the territory.&lt;br /&gt;&lt;br /&gt;These incursions, the Army had said, were "nothing unusual" due to differing perceptions of LAC on both sides.&lt;br /&gt;&lt;br /&gt;Other media reports of Chinese fighter jets violating Indian airspace and firing at ITBP jawans in Sikkim and Arunachal Pradesh in the last three months have been denied by the government.&lt;br /&gt;&lt;br /&gt;copyright(c) expressindia.com 18 Sept 2009&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-6244563059575210261?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/6244563059575210261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=6244563059575210261' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/6244563059575210261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/6244563059575210261'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/09/incursion-indicates-chinas-unease-over.html' title='Incursion indicates China&apos;s unease over India&apos;s rise: Experts'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-5621299693631823965</id><published>2009-09-18T19:00:00.002+09:00</published><updated>2009-09-18T19:07:22.702+09:00</updated><title type='text'>china strikes back on Arunachal Pradesh</title><content type='html'>china strikes back on Arunachal&lt;br /&gt;&lt;br /&gt;New Delhi 18 Sept.2009&lt;br /&gt;Barely weeks after it failed in its attempt to block Asian Development Bank (ADB) funds to a project in Arunachal Pradesh, china has successfully struck back.&lt;br /&gt;&lt;br /&gt;Last month, in a development New Delhi has been quiet about, china won a vote on a “disclosure agreement,” which prevents ADB from formally acknowledging Arunachal Pradesh as part of India. (A disclosure agreement is a formal notification of a project once it’s approved by the ADB Board).&lt;br /&gt;&lt;br /&gt;On June 16, India had successfully isolated china — the entire ADB Board except beijing had voted in India’s favour — and secured approval for its $2.9-billion country plan. china had raised objections to the plan because it included $60-million projects in Arunachal Pradesh. It argued that ADB cannot fund projects in “disputed areas” like Arunachal Pradesh.&lt;br /&gt;&lt;br /&gt;Clearly, china did not give up after that defeat and the reversal is symptomatic of its growing clout. It’s learnt that India lost the vote despite US and most of the Western bloc voting in India’s favour. In what was relatively a narrow margin, the scales were tilted in china’s favour by japan, australia and a group of other South East Asian countries. Despite US support, India was also surprised by the fact that australia chose to go with china. pakistan, of course, also went with china.&lt;br /&gt;&lt;br /&gt;In particular, sources said, the role of japan has come as a shock to India. Being the current chair of the ADB board, japan allowed the matter to be put to vote.&lt;br /&gt;Once that happened, japan backed china indicating a shift in its political approach.&lt;br /&gt;&lt;br /&gt;It now transpires that since the first vote where china was humiliated, it left no stone unturned in increasing pressure on South East Asian countries, and japan and South Korea.&lt;br /&gt;&lt;br /&gt;The defeat has caused considerable concern in official circles here. One view is that India should not take the $60 million meant for projects in Arunachal Pradesh. It’s quite possible that India will not use ADB funding for the state. In future, sources said, India will also have to be careful when it lists projects in “sensitive areas” for external funding.&lt;br /&gt;&lt;br /&gt;The more serious ramification is diplomatic. There is a view that after the June 16 victory, India didn’t anticipate the chinese response and so did not plan its lobbying as well as it did the first time. Incidentally, before the June vote, India had sent demarches to all 66 countries represented at the ADB.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-5621299693631823965?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/5621299693631823965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=5621299693631823965' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/5621299693631823965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/5621299693631823965'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/09/china-strikes-back-on-arunachal-pradesh.html' title='china strikes back on Arunachal Pradesh'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-6497111008306536696</id><published>2009-09-18T18:54:00.001+09:00</published><updated>2009-09-18T18:56:06.376+09:00</updated><title type='text'>சீன 'டிராகனை' வெல்ல முடியுமா?</title><content type='html'>சீன 'டிராகனை' வெல்ல முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் பக்கம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த நமது யுத்த பேரிகைகள், இப்போது சீனாவின் திசை நோக்கி முழங்க ஆரம்பித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்தியாவுக்குள் சீனப் படைகள் ஊடுருவின. லடாக் பகுதிக்குள் நுழைந்து அங்கே பாறைகளில் சிவப்பு பெயின்ட் அடித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள்' என கடந்த வாரத்தில் செய்திகள் வெளிவந்தன. அதை சீனத் தரப்பு மறுத்ததில் வியப்பில்லை. ஆனால், நமது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் சேர்ந்து மறுத்ததுதான் குறிப்பிடத்தக்கது!&lt;br /&gt;&lt;br /&gt;லடாக் பகுதியில் மட்டுமல்ல... ஜம்மு காஷ்மீர் பகுதி யிலும்கூட அண்மையில் இரண்டு முறை சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அத்துமீறி நுழைந்ததாகச் செய்திகள் வெளி யாகின. அதையும்கூட நமது ஆட்சியாளர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியா ஏன் இப்படி அடக்கி வாசிக்கவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே யுத்தம் நடந்து சுமார் அரை நூற்றாண்டு ஆகப்போகிறது. ஆனால், இரு நாட்டுக்கும் இடையிலான உறவு சீரடையவில்லை. அதேசமயம், மியான்மர் என்றழைக்கப்படும் பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளோடு சீனா இணக்கமான உறவைப் பேணி வருகிறது. நேபாளமும் கொஞ்சகொஞ்சமாக சீனாவிடம் ஒட்டி உறவாடுகிறது. இலங்கை அரசோடு சீனாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கமும் அண்மை யில் அங்கு நடைபெற்ற தமிழின அழிப்புப் போருக்கு சீனா அளித்த ஆதரவும்கூட நமக்குத் தெரிந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவைச் சுற்றி சீனா வின் செல்வாக்கு மண்டலம் நாளுக்குநாள் பலமடைந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 3,500 கிலோமீட்டர் தூரம்கொண்ட எல்லைப் பகுதி இருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை எது என்பது பல காலம் வரை துல்லியமாக வரையறுக்கப்படாமலே இருந்தது. இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், 1914-ம் ஆண்டு இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையே ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரையறுக்கப் பட்டதுதான் 'மக்மேஹன் கோடு' என்பதாகும். ஆனால், அந்த ஒப்பந்தத்தையும் எல்லைக்கோட்டையும் சீனா ஒப்புக்கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 10 ஆண்டுகள் கழித்து, இந்தியாவுக்கு சொந்தமானதென்று அதுவரை நம்பப்பட்டு வந்த அக்சாய்சின் பீடபூமிப் பகுதியை சீனா, தனக்கு சொந்தமானதாக அந்த தேசப் படத்தில் குறிப்பிட்டிருந்தது. இந்திய அரசு அதற்கு எதிர்ப்புக் காட்ட... வரைபடத்தில் ஆக்கிரமிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 1962-ம் ஆண்டில் இரு நாட்டுக்கும் முழுமையான யுத்தமாக வெடித்தது. சீனத் துருப்புகள் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து, சுமார் 15 ஆயிரம் சதுர மைல் பரப்பளவை கைப்பற்றின. அருணாசலப் பிரதேசத்தில் இருந்த இந்திய காவல் அரண்களையும் அவர்கள் அழித்துவிட்டார்கள். அதற்குப் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தை காரணமாக தனது படைகளை சீனா வாபஸ் பெற்றுக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய அவமானமாக வர்ணிக்கப்படும் அந்தத் தோல்வியிலிருந்து இந்தியா இன்னும்கூட பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் வேதனை. 1962 போருக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக, அவற்றுக்கிடையே எல்லைக்கோடு ஒன்று வரையறுக்கப்பட்டது. ஆனால், இப்போதும்கூட சீனா இந்தியாவுக்கு சொந்தமான 5,180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுகொண்ட நிலப்பரப்பைப் பிடித்து வைத்திருப்பதாக இந்தியா 'சாத்வீகமாக' குற்றம் சாட்டி வருகிறது. சீனாவோ தனக்கு சொந்தமான 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை அருணாசலப் பிரதேசப் பகுதியில் இந்தியா ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாக அபாண்டமாகப் பழி சுமத்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நல்லுறவு ஏற்பட்டு, இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால், ஆசியப் பிராந்தியத்தில் வேறு யாரும் மூக்கை நுழைக்க முடியாது என்ற யோசனையைப் பலரும் இப்போது தெரிவித்து வருகிறார்கள். இந்திய அதிகாரவர்க்கத்திலும்கூட இந்த யோசனையை ஆமோதிக்கும் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜெய்ராம் ரமேஷ் அதில் முக்கியமானவர். சீனாவையும் இந்தியாவையும் சேர்த்து 'சிந்தியா' என்று ஒரு புதிய ஃபார்முலாவை அவர் உருவாக்கினார். இந்தியாவும் சீனாவும் சேர்ந்து செயல் பட்டால், மிகப்பெரிய பொருளாதார சக்தியாக அவை உருப்பெறுவது மட்டுமின்றி, ராணுவரீதியிலும் பலமான கூட்டணியாக அது இருக்கும் என்பது அவரது கணிப்பு. அது மறுக்க முடியாத உண்மை என்றாலும்கூட, அப்படியரு கூட்டணி ஏற்படுவதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று இந்த எல்லைப் பிரச்னை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய - சீன உறவு பலமடையக் கூடாது என்பதில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உறுதியாக இருக்கின்றன. ஆனால், இந்திய - சீன உரசல்கள் எல்லாவற்றுக்குமே நாம் அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க முடியாது. நம்முடைய வெளியுறவுக் கொள்கை தெளிவாக இல்லாத வரை, இப்படியான நெருக்கடிகளை நாம் சந்தித்துதான் ஆகவேண்டும். சீனாவோடு போட்டி போட்டுக்கொண்டு நமது அண்டை நாடுகளில் இருக்கும் அடக்குமுறை ஆட்சிகளை நாம் ஆதரிக்க முயல்வது, வம்பை விலை கொடுத்து வாங்கும் செயலாகும். அந்த நாடுகளின் மக்கள், ஜனநாயகத்துக்காக ஏங்குகின்றனர். அவர்களின் அபிலாஷைகள் நிறைவேறி, அங்கெல்லாம் ஜனநாயக ஆட்சிகள் ஏற்பட்டுவிட்டால்... அவை தாமாகவே சீனாவின் செல்வாக்கிலிருந்து வெளியேறிவிடும். இதை இந்திய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.&lt;br /&gt;சீனாவின் பொருளாதார வளர்ச்சியை இந்தி யாவோடு ஒப்பிட்டுப் பேசுகிற நிபுணர்கள் பலரும், சீனாவில் இருக்கும் அதிகாரத்துவ அரசமைப்புதான் அதன் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை என்று சொல்கிறார்கள். 'சீனாவில் ஒரு அதிவிரைவு நெடுஞ்சாலையை அமைக்கவேண்டுமானால், அந்த புராஜெக்ட்டுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தி சுலபமாக அதை சீன அரசு செய்துவிடும். ஆனால், அதே திட்டத்தை இந்தியாவில் நிறைவேற்ற வேண்டுமானால் ஏகப்பட்ட தடைகள்! நிலத்தைக் கொடுக்க முடியாது என்று அவரவரும் கோர்ட்டுக்குப் போய்விடுவார்கள்' என அந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சீனாவுக்கு பெருமை சேர்ப்ப தாகக் கருதமுடியாது. இதுவொரு ஆபத்தான வாதம். சீனாவைப் போல இந்தியாவும் அதிகாரத்துவ நாடாக மாறவேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் இந்த வாதம், அடிப்படையில் தவறானதும்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் அடக்குமுறை அல்ல... அந்நாட்டில் அடிப்படை வசதிகள் அடித்தட்டு மக்களையும் மனதில்கொண்டு சிறப்பாக நிறைவேற்றப் படுவதுதான். நம்முடைய ஆட்சியாளர்கள் ஒரு சில பணக்காரர்களை மட்டுமே மனதில்கொண்டு திட்டங்களை உருவாக்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய-சீன எல்லைப் பிரச்னையும், அவற்றுக் கிடையிலான பொருளாதாரப் போட்டியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, இந்திய அரசு எதைத் திட்டமிட்டாலும் ஒருங்கிணைந்த முறையிலேயே திட்டமிட வேண்டும். ராஜீவ்காந்தி இருந்தபோது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு இந்த விஷயத்தில் நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். அதைப் பின்பற்ற மன்மோகன் சிங் முன்வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே விட்டால், சீனா பற்றிய சிந்தனை நம்மை எல்லா நேரமும் அரித்துக்கொண்டேதான் இருக்கும்!&lt;br /&gt;copyright(c) vikatan.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-6497111008306536696?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/6497111008306536696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=6497111008306536696' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/6497111008306536696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/6497111008306536696'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/09/blog-post_18.html' title='சீன &apos;டிராகனை&apos; வெல்ல முடியுமா?'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-4087517834900509467</id><published>2009-09-15T11:34:00.002+09:00</published><updated>2009-09-15T11:36:54.529+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீனா'/><title type='text'>எல்லைகளில் அச்சுறுத்தும் சீனா</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_GHnOEPsFGT0/Sq79uH_ji0I/AAAAAAAAADY/v0AXdhnZHaM/s1600-h/9india1.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5381517573615749954" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 298px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_GHnOEPsFGT0/Sq79uH_ji0I/AAAAAAAAADY/v0AXdhnZHaM/s320/9india1.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;எல்லைகளில் அச்சுறுத்தும் சீனா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a id="ctl00_ContentPlaceHolder1_AliasName" href="http://www.dinamani.com/edition/searchresult.aspx?AliasName=FjVx0wEWXrAkB3jF1x2MU7mZYdb6dS5l2rWTBL79kea2TOfsWmjuTg=="&gt;ம. விஸ்வநாதன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;First Published : 09 Sep 2009 01:22:00 AM IST&lt;br /&gt;Last Updated :&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கியா மலைப் பகுதியில் சீன ராணுவம் சுமார் 1.5 கி.மீ. தூரம் ஊடுருவி பாறைகளில் சிவப்பு வண்ணத்தைப் பூசி, அதில் சீனா என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;22,420 அடி உயரமுள்ள கியா மலை, "பனிமலைகளின் ராணி' என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக், இமாசலப் பிரதேசத்தின் ஸ்பிடி, திபெத் ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்தில் கியா மலை அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு, ஜுலுங் லா கணவாய் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தினர், மலைப் பகுதிகளில் பாறைகள் மீது சிவப்பு வண்ணத்தைப் பூசியதுடன் அதன் மீது சீனா என்று எழுதியுள்ளனர். இதை கடந்த ஜூலை 31-ம் தேதி இந்திய எல்லை ரோந்துப் படையினர் கண்டறிந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஜூனில் சீன ஹெலிகாப்டர்கள் அத்துமீறி கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே இந்திய வான்வெளியில் பறந்ததுடன் காலாவதியான உணவுப் பொட்டலங்களையும் கீழே வீசியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு சம்பவங்களும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.&lt;br /&gt;ஒருபுறம் சீனா, இந்தியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. மறுபுறம் இதுபோன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானையாவது எதிரி நாடு என இனம் கண்டு கொள்ள முடியும். ஆனால், சீனாவை இந்திய அரசு அப்படி நினைத்துப் பார்ப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பலனைத்தான் 1962-ல் இந்தியா அனுபவித்தது. 1950-களில், காஷ்மீரின் ஒரு பகுதியான அக்சாய் சினை (சுமார் 37 ஆயிரம் சதுர கி.மீ.) தனது கட்டுப்பாட்டுக்குள் சீனா கொண்டுவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன், ஜின்ஜியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் வகையில் 1951-ல் அக்சாய் சினில் சீனா சாலை போட்டது. சீனா இப்படி ஒரு சாலை போட்டதை 1957-ல் தான் இந்தியா தெரிந்து கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் பகுதிகளான அருணாசலப் பிரதேசம் (இதை தெற்கு திபெத் என சொல்கிறது சீனா), சிக்கிம், அசாமின் சில பகுதிகளை சீனா தனது என உரிமை கொண்டாடி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பிரச்னைகள் இருந்தபோதும், எல்லைகள் குறித்து இந்தியாவுடன் எந்தப் பிரச்னையும் இல்லை என தொடர்ந்து சீனா கூறிவந்தது. 1954-ல் பஞ்சசீலக் கொள்கையை வகுத்து அதன்படி இருநாடுகளும் செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள் என அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு முழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், தொடர்ந்து தனது வரைபடங்களில் இந்தியாவின் 1.20 லட்சம் சதுர கி.மீ. பகுதியை சேர்த்தே சீனா வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1959-ல் திபெத்தில் போராட்டம் வெடித்தபின் இந்தியாவில் தஞ்சம்புகுந்த ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததும் இருநாடுகள் இடையேயான உறவைப் பாதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்சாய் சின் அனுபவம் காரணமாக, இந்தியா தனது பகுதியைப் பாதுகாக்க 1962 ஜூனில் எல்லையில் படைகளைக் குவித்தது. இருபுறமும் பதற்றம் அதிகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், 1962 அக்டோபர் 3-ம் தேதி புது தில்லிக்கு விஜயம் செய்த சீனப் பிரதமர் சூ யென்லாய் இந்தியாவுடன் போர் கிடையாது என அறிவித்தார். ஆனால், அடுத்த சில நாள்களில் போர் வெடித்தது. இந்தியத் தரப்பில் 3,128 வீரர்கள் கொல்லப்பட்டனர். 3,123 வீரர்கள் சீன ராணுவத்திடம் பிடிபட்டனர்.&lt;br /&gt;சர்வதேச நெருக்கடி அதிகரித்ததையடுத்து நவம்பர் 20-ம் தேதி போர் நிறுத்தத்தை சீனா தன்னிச்சையாக அறிவித்தது. தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாததாலும், எதிரியை சரியாகப் புரிந்து கொள்ளாததாலும் இந்தப் போரில் இந்தியா தலைகுனிவைச் சந்தித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதும், முன்பிருந்ததைப் போன்றே சூழ்நிலை உள்ளது.&lt;br /&gt;சர்வதேச அரங்கில் இந்தியா வலுவாக மாறிவருவதைச் சீனாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதுவும், அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாக மாறினால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் குரலுக்கு அதிக மதிப்பு ஏற்படும் என்பதை சீனா அறிந்து வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை ஆக்குவதற்கு பல்வேறு நாடுகள் ஆதரவுதந்த போதிலும் சீனா முட்டுக்கட்டை போட்டுவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஊக்கமளித்து இந்தியாவைக் குறைந்தது 20 நாடுகளாக உடைக்க வேண்டும் என அண்மையில் சீன இணையதளத்தில் அந்நாட்டு பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட்டு அரசு அமைக்கப்பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்துக்கு, நமது குடியரசுத் தலைவரோ, பிரதமரோ சென்று வந்தால், சர்ச்சைக்குரிய பகுதி அது என சீனா அங்கலாய்க்கிறது.&lt;br /&gt;இந்தியாவை தனது எதிரியாகவே கருதும் பாகிஸ்தானுக்கு ஏராளமான நிதி, தொழில்நுட்ப, ஆயுத உதவிகளைச் சீனா செய்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் இலங்கைக்கு உதவி செய்து, அங்கு கடற்படைத் தளம் அமைத்துக் கொள்ள சீனா வழிவகை செய்து கொண்டுவிட்டது.&lt;br /&gt;நேபாளத்தில் தனது சீடர்களை (மாவோயிஸ்டுகள்) வளர்த்துவிட்டு அங்கும் தனது மேலாண்மையை சீனா நிலைநிறுத்தி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகப் புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இந்திய அர்ச்சகர்கள் மீதான தாக்குதலில் கூட சீன மாவோயிஸ்டுகளின் பின்னணி இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவில் இரும்புத் திரை ஆட்சி நடந்து வருவதால் அது எந்த அளவுக்கு அணுகுண்டுகளையும், ஆயுதங்களையும் பெருக்கிவைத்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஹெலிகாப்டர் அத்துமீறல், இந்திய எல்லைக்குள் புகுந்து மலைப்பகுதிகளில் சீனா என எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது.&lt;br /&gt;வரலாற்றில் இருந்து பாடம் கற்காதவர்கள் மீண்டும் அதையே அனுபவிக்க நேரிடும். இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் என இந்தியாவின் அண்டை நாடுகளில் கால் பதித்துள்ளதுடன் எல்லைகளிலும் இந்தியாவுக்கு பிரச்னைகளை சீனா உருவாக்கி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழ்நிலையில், சீனாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஒருபுறம் நடத்திவந்தாலும், 1962-ல் ஏமாந்தது போல மீண்டும் ஒரு முறை ஏமாறாமல் இருக்கும் அளவுக்கு இந்தியா தனது எல்லைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;(c) dinamani.com&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-4087517834900509467?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/4087517834900509467/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=4087517834900509467' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4087517834900509467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/4087517834900509467'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/09/blog-post_3029.html' title='எல்லைகளில் அச்சுறுத்தும் சீனா'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_GHnOEPsFGT0/Sq79uH_ji0I/AAAAAAAAADY/v0AXdhnZHaM/s72-c/9india1.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-91275224243553450</id><published>2009-09-15T11:27:00.001+09:00</published><updated>2009-09-15T11:29:30.693+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீனா'/><title type='text'>அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிக்கும் சீனா!</title><content type='html'>அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிக்கும் சீனா!&lt;br /&gt;&lt;a id="ctl00_ContentPlaceHolder1_AliasName"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;First Published : 14 Sep 2009 12:43:08 AM IST&lt;br /&gt;Last Updated :&lt;br /&gt;லே (காஷ்மீர்), செப். 13:  இந்திய எல்லைப் பகுதியில் சீனா அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிப்பதாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசு குற்றம்சாட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;லடாக் பகுதியில் சப்தமே இல்லாமல் ஆக்கிரமிப்பு பணியை அரங்கேற்றும் சீன ராணுவம், சில கட்டுமானப் பணியையும் தொடங்கியுள்ளதாக காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா-சீனா எல்லைப் பகுதிக்கு இடையே உள்ள கியா மலைப்பகுதியில் சீன ராணுவம் புகுந்து சிவப்பு சாயத்தை பூசிச் சென்றதாக அண்மையில் புகார் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற நிலையில் இந்திய பகுதியில் கட்டுமானப் பணியை சீனா தொடங்கியுள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு நாடுகளுக்கு இடையே 1962-ம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பின்னர் தற்போதுதான் இந்திய பகுதியை ஆக்கிரமித்து கட்டுமானப் பணியையும் சீனா தொடங்கியுள்ளதாக முதல்தடவையாகப் புகார் எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;லடாக்கில் காரகோரம் மலைத்தொடரை ஒட்டிய பகுதியில் தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் வீரர்களை நிறுத்தவும், எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களின் நடவடிக்கையை கண்காணிக்கக் கேமரா பொருத்தவும் சீனாவுக்கு உரிமை உண்டு. ஆனால், அந்த பகுதியில் கட்டுமானப் பணி செய்வதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காரகோரம் மலைத்தொடர் புவியல் ரீதியாக இந்தியாவுக்கு பாதுகாப்பு முக்கியத்துவம்வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஜின்ஜியாங் பகுதிக்கும் இந்தியாவின் எல்லைப் பகுதிக்கும் மத்தியில் இந்த காரகோரம் மலைத்தொடர் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் உள்ளதால் இந்திய ராணுவ வீரர்கள் எப்போதுமே மிகவும் கவனமாக இருப்பர். மற்ற பகுதிகளைவிட இங்கு கூடுதல் வீரர்களும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், இதையும் மீறி சீன ராணுவ வீரர்கள் அவ்வப்போது அத்துமீறிய செயலில் ஈடுபட முயல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபகாலமாக அவர்கள் இந்திய பகுதியை துணிந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்ய ஜம்மு காஷ்மீர் மாநில அரசு ஓய்வு பெற்ற துணை கோட்ட ஆட்சியர் நியோமாவை நியமித்தது. அவரும் எல்லைப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்து திரும்பிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து அவர் கூறுகையில், காரகோரம் மலைத்தொடரை ஒட்டிய பகுதியில் நாடோடி மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கால்நடைகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக இந்த நாடோடி மக்களை சீன ராணுவத்தினர் மிரட்டுகின்றனர். அவர்களை இடத்தைக் காலி செய்யுமாறு அச்சுறுத்துகின்றனர். அந்த பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்றும் சீன ராணுவத்தினர் உரிமை கொண்டாடுகின்றனர் என்றார் நியோமா.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவம் மறுப்பு:  இந்திய எல்லைப் பகுதியை சீனா அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்திய ராணுவம் இதை மறுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லைப் பகுதியில் சீனா கட்டுமானப் பணி எதையும் செய்யவில்லை. நிலத்தை தோண்டும் பணியில்தான் ஈடுபட்டுள்ளது. இந்த பணியைக்கூட அவர்களது பகுதியில்தான் செய்துவருகிறார்கள் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;(c) dinamani.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5572365549230310967-91275224243553450?l=hikari1965.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hikari1965.blogspot.com/feeds/91275224243553450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5572365549230310967&amp;postID=91275224243553450' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/91275224243553450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5572365549230310967/posts/default/91275224243553450'/><link rel='alternate' type='text/html' href='http://hikari1965.blogspot.com/2009/09/blog-post_15.html' title='அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிக்கும் சீனா!'/><author><name>பாலா</name><uri>http://www.blogger.com/profile/04795537153726651041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp1.blogger.com/_GHnOEPsFGT0/R_LggwViYlI/AAAAAAAAABE/1hy8d-3UU-E/S220/sikhboywithindflg.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5572365549230310967.post-5664745308637540135</id><published>2009-09-08T12:54:00.000+09:00</published><updated>2009-09-08T12:56:06.943+09:00</updated><title type='text'>பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப்</title><content type='html'>&lt;p&gt;பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப்&lt;br /&gt;&lt;a id="ctl00_ContentPlaceHolder1_AliasName"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;First Published : 08 Sep 2009 12:05:03 AM IST&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை, செப்.7: மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் கசாப், சிறைச்சாலையில் தனக்கு பாஸ்மதி அரிசிச் சோறும் பிரியாணியும் வேண்டுமென்று 
