Thursday 28 August, 2008

"இனிய மார்க்க" வழியில் தலிபான்கள்....

நேற்று தொலைகாட்சியில் இந்த‌ செய்தியை காண நேர்ந்தது.

ஜப்பானைச் சேர்ந்த இடோ கசூயா (Ito Kazuya) என்னும் 31வயது NGO குழு உறுப்பினர் ஒருவர் ஆஃப்கானிஸ்தானில் கடத்தப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

இடோ(Ito), அடிப்படையில் விவசாயக்கல்லூரியில் பட்டம் பெற்ற‌ மாணவர். மிகுந்த சமூக ஆர்வலர். தான் பயின்ற விவசாய தொழில்நுட்பங்கள் கொண்டு ஏதாவது ஏழைநாட்டு மக்களுக்கு உதவ ஆர்வம் கொண்டு NGO குழு ஒன்றில் உறுப்பினராகியவர்.

இயற்கையின் சீற்றத்தாலும் உலக அரசியல் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளால் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்ட... மீண்டு வரத்துடிக்கும் ஆப்பிரிக்க நாடுகள் போன்று எத்தனையோ நாடுகள் இருக்க, இதோ தேர்ந்தெடுத்தது ஆஃப்கானிஸ்தான் என்னும் "இனிய மார்க்கத்தினர்" வாழும் நாடு.

பொதுவாக இந்த ஜப்பானியர்களுக்கு "இனிய மார்க்கம்" குறித்த புரிதல்கள் கொஞ்ஞம் கம்மிதான்...(பெரும்பாலோருக்கு பூஜ்யம்தான்...). "நல்லது செஞ்சா ஏன் கொல்லுறாங்க ?" என்று 1400 வருடங்களுக்கு அப்புறமும் அப்பாவியாக கேட்டுக்கொண்டிருக்கும் இவர்களைப்பற்றி என்ன சொல்ல...

இந்தியாவிற்கு வந்து விபரம் கேட்டிருந்தால் ஒரு சிறுகுழந்தைகூட சொல்லியிருக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கு செல்வதில் உள்ள அபாயங்கள் குறித்து.

ம‌த‌வெறிக்கு அப்பாற்பட்டு "மனித" உள்ளம்கொண்ட சில‌ நல்ல மனிதர்கள் உதவியுடன் பாலைவன நிலங்களை விளைநிலங்களாக மாற்ற பெரும் முயற்சியை மேற்கொண்டார். நாம் நீண்டகாலமாக‌ வாய்கிழிய பேசும் நதிநீர் இணைப்பை, சிறிய அளவேயானாலும், சத்தமில்லாமல் செய்துவந்தார். பல மைல்களுக்கு அப்பாலிருந்து கால்வாய்மூலம் நீர்கொண்டு வந்து... தரிசுநிலங்களை விளைநிலமாக்கி... உள்ளூர் மக்களுக்கு விவசாய நுட்பங்களை கற்றுக்கொடுத்து... வெற்றிகரமாக விவசாயம் செய்து... உள்ளுர்ம‌க்க‌ளுட‌ன் உண்டு உற‌ங்கி அவ‌ர்க‌ளின் இன்ப‌த்திலும் துன்ப‌த்திலும் ப‌ங்கெடுத்துவந்த‌ இந்த‌‌ ஜ‌ப்பானிய காஃபிர் இன்று த‌லிபான் என்ற‌ மிருக‌ங்க‌ளால் வேட்டையாட‌ப்ப‌ட்டு, உட‌ம்பெல்லாம் குண்டுதுளைக்க‌ப்ப‌ட்டநி‌லையில் க‌ண்டெடுக்க‌ப்ப‌டிருக்கிறார்.

த‌லிபான் ப‌ன்றிக‌ளின் இந்த‌ செய‌ல்க‌ளுக்கு ப‌ல்வேறு கார‌ண‌ங்க‌ள் இருக்க‌லாம். இவைக‌ளின் முக்கிய‌ வ‌ருமான‌ ஆதார‌ங்க‌ளான‌ போதைப்பொருள்க‌ளின் விளைநில‌‌ங்க‌ளுக்கு ஆப‌த்து வ‌ருவதாக‌ உணரந்திருக்க‌லாம்.... காஃபிர் ஒருவ‌ரின் பின்னால் முக‌ம‌திய‌ர் போவ‌தால் இனிய‌ மார்க்க‌த்துக்கு ஆப‌த்து வந்த‌தாக‌ நினைத்திருக்க‌லாம்.... அல்ல‌து முகமது போல அல்லாவிட‌மிருந்தே ஆணைக‌ள் வந்து (அதென்ன‌து... வ‌ஹி ?) இறங்கியிருக்க‌லாம்....

எப்ப‌டியோ... த‌லிபான்க‌ள் ம‌றுப‌டி "தலை"யெடுத்துக்கொண்டிருக்கிறன‌. சிறிதுகால‌த்துக்கு முன்னர் விமர்சகர் திரு வெங்கட் சாமினாதன் அவ‌ர்க‌ள் த‌லிபான்க‌ள் குறித்து எழுதிய‌ க‌ட்டுரை ஒன்று ஞாப‌க‌த்துக்குவ‌ந்து, தேடியெடுத்து மறுப‌டியும் ப‌டித்தேன்.

இக்க‌ட்டுரையை வாசிக்கும் ந‌ண்ப‌ர்க‌ள், கீழ்காணும் சுட்டியில், திரு வெங்கட் சாமினாதன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ க‌ட்டுரைய‌யும் வாசிக்க‌ வேண்டுகிறேன் (இன்னும் வாசிக்காம‌லிருந்தால்...)

http://vesaamusings.blogspot.com/2007/09/blog-post_30.html

__பாலா__

No comments: