Thursday 25 September, 2008

தமிழ்இந்துவில் எழுதிய பின்னூட்டம்.

தமிழ்இந்துவில் இந்து செல்வன் எழுதிய "தீவிரவாதத்திற்குத் துணைபோகும் போலிகள்" பதிவில் நானிட்ட பின்னூட்டம்.

*****************

வ்வொரு முக‌ம‌திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நிக‌ழ்வுக‌ளுக்குப்பின்ன‌ர் விவாத்துக்குள்ளாக்க‌ப்ப‌டுவ‌து ப‌ய‌ங்க‌ர‌வாத்துக்கு எதிரான‌ ச‌ட்ட்ங்க‌ள் போதுமானவையாக இருக்கிறதா இல்லையா என்ப‌தே.

பயங்கரவாதத்தை எதிர்க்க சட்டசீர்திருத்தங்கள் வேண்டும், சட்டங்களை வலுவுடையதாக்க வேண்டும் என்றும்... பொடா போன்ற சட்டங்கள் மீண்டும் வராது. இருக்கும் சட்டங்களே போதுமானவை என்றும் ஆளும் க‌ட்சிக்கு உள்ளேயே க‌ருத்து வேறுபாடுக‌ள் காண‌ப்ப‌டுகிற‌து.

ஒரே அரசின் வெவ்வேறு ம‌ட்ட‌ங்க‌ளில் ஏன் இத்த‌னை முர‌ண்பாடு ? முகமதிய சிறுபான்மையினரை (?) முன்வத்து நடக்கும் வோட்டு அரசியல் என்ப‌தை க‌ண்டுபிடிக்க‌ பெரிய‌ ஆராய்சியெல்லாம் தேவையில்லை.
பொடா போன்ற சட்டங்களை திரும்ப கொண்டு வந்தால் மட்டும் என்ன செய்துவிடமுடியும்? கடுமையான சட்டங்கள் இருந்தபோதும் ஹிந்துஸ்தான மண்ணில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடந்துவந்திருக்கின்றன. நாடாளுமன்றத்தின் மீதே முகமதிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்பாவி குடிமக்களின் உயிர்களை பலிவாங்கிய சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் நபர்களை கைது செய்வதிலிருந்து, விசாரணைக்கு உட்படுதுவதிலிருந்து, தண்டனை வாங்கித்தருவதுவரை எத்தனைவிதமான தடங்கல்கள்... பயங்கரவாதசெயல்கள் நடக்காமல் தடுக்க ச‌ட்ட‌ங்க‌ளை சீர்திருத்துவ‌தும் புதிய‌ ச‌ட்ட‌ங்க‌ளை கொண்டுவ‌ருவ‌தும் ப்ர‌யோஜ‌ன‌ம‌ற்ற‌ வேலை என்ப‌து க‌ண்கூடு.

மேலும், இந்த சட்டசீர்திருத்த விவாஹாரங்கள் எந்தவொரு முடிவையும் எட்டப்படாமல் அடங்கிப்போவதும், அடுத்தமுறை குண்டுவெடித்தவுடன் மறுபடியும் ஜீரோவிலிருந்து சட்டங்கள் குறித்த விவாதங்கள் ஆரம்பிக்கும்.... எத்தனை வெடிகுண்டுகளுக்குப் பின்னர் நாம் விழித்துக் கொள்ளப் போகிறோமோ ?

அமெரிக்காவில் 2001ம் ஆண்டு அல்-காய்தா தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் அமெரிக்காவில் பயங்கரவாத சம்பவங்கள் ஏன் நடக்கவில்லை ? பயங்கரவாத செயல்களுக்கு எதிராக புதிய சட்டங்களை எதையும் அமெரிக்கா இயற்றவில்லையே. காவல்துறையும் உளவுத்துறை ஒருங்கிணைங்து இருக்கும் சட்டங்களை முறையாக அமல் செய்தும், பயங்கரவாதிகளை தீவிரகண்காணிப்புக்கு உட்படுத்தியும்தானே வெற்றிகண்டிருக்கின்றனர். அவர்களது நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு கொஞ்சம்கூட இல்லை என்பதே இந்த வெற்றிக்கு காரணம்.

ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது ? காஷ்மீர் வழியாகவோ, மேற்குவங்கம் வழியாகவோ... நாலாபுறமிருந்தும் பயங்கரவாதிகள் தாராளமாக ஊடுருவலாம். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ கொடுத்த கள்ள இந்திய பணத்தையும் சவூதியின் பெட்ரோ டாலர்களையும் கொண்டுவந்தால் போதும்.. அவர்களை உள்ளே அனுமதித்து அரவணைத்துக்கொள்ள பெரிய முகமதிய சமுதாயமே காத்திருக்கிறது, எந்தவொரு சாதாரண இந்தியனும் சாதிக்க முடியாத அனைத்தையும் சாதிக்க (தொழில்கள் ஆரம்பிப்பதுமுதல்... கூட்ட்ம் சேர்ப்பதுமுதல்... அரசியலில் ஈடுபடுவது வரை...) அந்த பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பிருக்கிறது.

எப்படி அவர்களால் இதை சாதிக்க முடிகிறது. சாதாரண குமாஸ்தாவிலிருந்து, அதிகாரிகள் வரை... வட்டசெயலாளர்கள் முதல் மந்திரி வரை அனத்துமட்டங்களிலும் ஊடுருவிப்பரவிய ஊழல்களையும், இருக்கிற ஒன்றிரண்டு நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகளையும் முடக்க்கிப்போடும் அரசியல் தலையீடுகளையும், ஹிந்துஸ்தான மக்களின் அளவுக்கு அதிகமான சகிப்பித்தன்மையையும் காரங்களாகக் கூறலாம்.
முகமதிய பயங்கரவாதிகளின் உயிர்நாடி பாரத்தத்துக்கு உள்ளேயும் வெளியிலிருந்தும் கிடைத்துவரும் பொருளாதார ஆதரவு மட்டுமே. இவ்வகையான ஆதரவு இல்லாமல் அவைகளால் செயல்பட இயலாது. முகமதிய பயங்கரவாதம் களையப்படவேண்டுமானால், அவைகளுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்காமல் செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் வலுப்பெற வேண்டும். அரசு அதிகாரிகள் வுதவியுடன் உளவுத்துறையும் காவல்துறையும் இணைந்து இதை செய்யவேண்டும். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எந்த அரசியல் குறுக்கீடுகளும் இல்லாது இவை நிறைவேற்றப்படவேண்டும். பயங்கரவாதிகளுக்கு கிடக்கும் பொருளாதார உதவிகளையும் அவைகள் செய்யும் பரிவர்த்தனைகளையும், அவைகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளையும் ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்தல் அவசியம். முகமதிய சமுதாயத்தால் எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை. முகமதியம் அவர்களுக்கு பயங்கரவாதத்தைத்தவிர வேரெதையும் கற்றுத்தரவில்லை.

பெரும்பான்மை ஹிந்துக்கள் எழுந்து நிற்காதவரை உருப்படியாக ஏதும் நிகழ‌ப்போவதில்லை.

No comments: