Tuesday 29 July, 2008

வந்துட்டானுங்க குண்டுவெடிப்புக்கு ஆதரவான கும்பல்கள்...

என்னடாஇது இணைய முல்லாக்களிடமிருந்து சமீப குஜராத் பெங்களூர் குண்டுவெடிப்பு குறித்து சத்ததையே காணோம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...


அசுரன் (http://poar-parai.blogspot.com/) மற்றும் தமிழ் இஸ்லாம் ( http://a1realism.blogspot.com/ ) வலைப்பதிவுகளில் சாக்கடையை அள்ளித்தெளித்திருக்கின்றன இந்த மலம்தின்னும் விலங்குகள்...

Monday 28 July, 2008

ஏமாற்றுக்காரர், மூளைக்கோளாறு, மனநோயாளி...

இவ்வார "திண்ணை"யில் வி.எ.மேனன் எழுதிய‌ ஆங்கில‌மூல‌த்தை தமிழாக்கம் செய்து தமிழநம்பி எழுதிய "மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் - ஆபிரகாம் தொ. கோவூர்" என்ற‌ க‌ட்டுரையொன்று பிர‌சுர‌மாகியிருக்கிற‌து.

ஆபிரகாம் தொ. கோவூர் உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளராகவும் மனநிலை மருத்துவருமாகவும் அறியப்பட்டவர். ஆவி மற்றும் ஆன்மா) குறித்து மிக விரிவாக‌ ஆராய்ந்து அமெரிக்க‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌மொன்றில் முனைவர் ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர்.

"ஆவிகளுடன் தொடர்புகொண்டு ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்றால் ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும் இன்றேல் மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனபதே அவரின் உறுதியான கருத்தாகும்" என்கிற‌து இந்த‌த‌க்க‌ட்டுரை.
ஏனோ "முக‌ம‌திய‌ம்" ஞாப‌க‌த்துக்கு வ‌ந்து போன‌து...

நேசக்குமார் தமிழாக்கம் செய்து சிஃபி‍யில் வெளிவந்த கட்டுடரைத்தொடரை மிண்டும் ஒருமுறை வாசிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்...

மறுபடியும் கோரமுகம்காட்டிய "முகமதிய" தீவிரவாதம்

மறுபடியும் குண்டுகள் வெடித்தன.... ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் பலரும் மாண்டொழிந்தனர்... போலீசாரின் தீவிரமான‌ தேடுதல்கள் தொடரும்... முகமதியர்கள் பலரும் கைதுசெய்யப்படுவர்... கைதுகளுக்கு எதிராக இடதுசாரிகளிடமிருந்து கண்டனங்கள் பாயும்... கைதான தீவிரவாதிகளுக்ளின் விடுதலைக்காக பல்வேறு திசைகளுலிருந்தும் உதவிகள் பாய்ந்து வரும்... குண்டுவெடிப்புக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்று மதசார்பறோர் கட்டுரைகள் எழுதுவர்... குண்டுவைப்பது முகமதியத்துக்கு எதிரானது, முகமதியர்களுக்கு "குண்டு" என்பதன் ஸ்பெல்லிங்கே தெரியாது என்று குரானிலிருந்தே மேர்கோள்கள் அடுக்கப்பட்டு இணைய முல்லாக்களால் கட்டுரைகள் எழுதப்படும்...... இமாம்கள் ஃபத்வாக்கள் விடுப்பதை தற்காலிகமாக மறந்துபோவர்...... குண்டுவெடிப்பை, முகமதியர்களாலும், இடதுசாரிகளாலும், போலிபதசார்பற்ற அரசியல்வாதிகளாலும், பல்லாண்டுகளுக்கு முன்னான குஜராத் நிகள்வுகளின் தொடர்சியாக பேசப்படும்..... குண்டுவைத்தவனையும் பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்களையும் ஒப்பிட்டு காங்கிரஸ் மந்திரியால் பேசப்படும்.... கைதுசெய்யப்பட்ட முகமதியர் அனைவரும் விடுவிக்கப்படுவர்.... விடுதலையான முகமதியர் அனைவரும், புத்துணர்வுடன், புதிய கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு அடுத்த ஜிகாத்துக்கு ஆயத்தமாவர்..... கொலையுண்ட அந்த அப்பாவி மக்களும் அவர்தம் குடும்பத்தாரும் மறக்கப்பட்டு, அடுத்த குண்டுவெடுப்பு நிகழும்வரை அன்றாட லெளகீகங்களில் லயித்திருப்போம்....

***தின‌ம‌ணி த‌லைய‌ங்க‌ம் Monday July 28 2008 ***

பெங்களூரு, ஆமதாபாத் என்று தீபாவளி சரவெடிகள்போலத் தொடர் குண்டுவெடிப்புகள், இந்தியாவையே உலுக்கி இருக்கின்றன. உயிர்ச்சேதம், காயம் என்று பல அப்பாவிப் பொதுமக்கள் எழுப்பும் ஓலக்குரலில் உலகமே அதிர்ந்து போயிருக்கிறது. உலகின் ஏனைய பகுதிகளில் இதுபோன்ற தீவிரவாதத் தாக்குதல்கள் குறைந்து வரும் வேளையில், இந்தியாவில் இவை அதிகரித்து வருவது ஏன் என்பதற்கும், இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த பல தீவிரவாதத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருப்பது ஏன் என்பதற்கும் பதில் காண வேண்டும்.
இப்போது இந்தியாவின் எந்த மாநிலமும், எந்த நகரமும் இந்தத் தீவிரவாதிகளின் இலக்காக முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு, இந்தியாவின் முக்கியமான ஆராய்ச்சி நிலையங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றைத் தக்காண பீடபூமியில் அமைக்க முற்பட்டதன் காரணம், மூன்றுபுறமும் கடலால் சூழப்பட்ட இந்தப் பகுதி, அன்னியர்களின் தாக்குதலுக்கு அவ்வளவு எளிதில் இலக்காகிவிடாது என்பதால்தான். இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளால் அந்த நம்பிக்கையையும் தகர்க்க முற்பட்டிருக்கிறார்கள் தீவிரவாதிகள்.
கோவையில் தொடங்கி காஷ்மீர்வரை அங்கிங்கெனாதபடி எங்கும் பரவலாக வெடித்துக் கொண்டிருக்கும் குண்டுவெடிப்புகள் ஒருபுறம் இருக்க, நமது பாதுகாப்பு அமைப்புகள் ஏன் வலுப்படுத்தப்படவில்லை என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும்தான் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகின. ஆனால், அடுத்த சில மாதங்களில் அவர்களால் அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தொடர்ந்த கண்காணிப்புகளை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. உலகத் தரம் பற்றிப் பேசும் நாம், அத்தகைய முயற்சியைக்கூடச் செய்யவில்லை என்பதுதான் உண்மை.
நம்மிடம் போதிய காவல்துறையினர் கிடையாது. தரமான காவல்துறை, பலமான பாதுகாப்பு அமைப்பு, கூடுதல் காவலர்களும் அவர்களுக்கு நவீன ஆயுதங்களும் வசதிகளும், விலைபோகாத அளவுக்குச் சம்பளமும் மரியாதையும் இவையெல்லாம் இந்தியாவின் அடிப்படைத் தேவை. ஒவ்வொரு நகரமும் 24 மணிநேரமும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதை நாம் உறுதிப்படுத்தியாக வேண்டும். அதற்கான முயற்சியில் மத்திய உள்துறை ஈடுபடுகிறதா என்பதுகூட சந்தேகமாக இருக்கிறது.
அமெரிக்காவுடனான நமது நெருக்கம்கூட இந்த அதிகரித்த தீவிரவாதத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். தகுந்த பாதுகாப்பு அமைப்பு அமெரிக்காவில் செயல்படுவதால், அமெரிக்காவின் மீதுள்ள கோபத்தை அப்பாவி இந்தியர்கள்மீது காட்டி இந்தத் தீவிரவாதிகள் தங்களது கோபத்தைத் தணித்துக் கொள்கிறார்களோ என்னவோ?
இஸ்லாமின் பெயரால் செயல்படும் சில தீவிரவாத இயக்கங்களும் இதற்குக் காரணமாக இருப்பதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஆனால், அவர்களை சராசரி இந்திய இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைத்துப் பார்த்து, தப்பிக்க விடுவது என்பது முட்டாள்தனம். அதை எந்த இந்திய இஸ்லாமியரும் ஆதரிக்கவும் மாட்டார்கள். தீவிரவாதிகளைத் தீவிரவாதிகளாகப் பார்க்க வேண்டுமே தவிர மதவாதிகளாகப் பார்க்க முடியாது. வெடிக்கும் குண்டுக்கு இந்து முஸ்லிம் வேற்றுமை எல்லாம் கிடையாது.
கடந்த 30 ஆண்டுகளாக வங்கதேச அகதிகள் லட்சக்கணக்கில் இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கிறார்கள். இவர்களது ஊடுருவலை மேற்கு வங்க அரசும், அசாம் அரசும் கண்களை மூடிக்கொண்டு அனுமதித்திருக்கின்றன. அந்த அகதிகள் இப்போது இந்தியா முழுவதும் பரவி இருக்கிறார்கள். அவர்கள்தான் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவுக்கும், தீவிரவாத இயக்கங்களுக்கும் உதவி வருகின்றனர் என்று நாடு தழுவிய குற்றச்சாட்டு நிலவுகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுத்தால்கூடக் காவல்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறோம். இந்த வங்கதேச அகதிகளின் பட்டியல் இருக்கிறதா, அவர்களைக் கண்காணிக்கும் முயற்சியாவது இருக்கிறதா, மேலும் அவர்கள் ஊடுருவாமல் தடுக்கவாவது செய்கிறோமா என்றால் இல்லை. அது ஏன்?
உலகமயம், சர்வதேசத் தரம் என்று பேசும் இன்றைய ஆட்சியாளர்கள் முதலில் சர்வதேசத் தரமுள்ள பாதுகாப்பு அமைப்பையும் சட்டங்களையும் உருவாக்கட்டும். அதனால் முற்றிலுமாகத் தீவிரவாதம் தடுக்கப்பட முடியும் என்று சொல்ல முடியாது. ஆனால், நாம் கண்டுபிடிக்கப்படுவோம், தண்டிக்கப்படுவோம் என்கிற அச்சமாவது தீவிரவாதிகளுக்கு ஏற்படும். இப்போது அரசுதான் தீவிரவாதிகளைப் பார்த்து பயப்படுவதுபோல இருக்கிறது.
இத்தனை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகும், உயிர்ச்சேதங்களுக்குப் பிறகும் கடுமையான சட்டங்கள் மற்றும் அதிகரித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் தீவிரவாதத்தைத் தடுக்க மத்திய அரசு முற்படாமல் இருப்பது வெட்கக் கேடு!

Thursday 24 July, 2008

பாரதத்தின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடனான ஒப்பந்த்ததுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு.

பாரதத்தின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடனான ஒப்பந்த்ததுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு.

சீனாவின் கைக்கூலிகளின் அடாவடித்தனங்களையும் மீறி, நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றதையடுத்து, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற வழி ஏற்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் நிறவேற வேண்டுமானால், 35 நாடுகள் பங்குபெறும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி, மற்றும் 45 நாடுகளை உறுப்பினராகக்கொண்ட அணுசக்தி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் அமைப்புகளுடன் இருவேறு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படவேண்டும்.

ஆகஸ்ட் 1ம் தேதி சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடனான ஒப்பந்தம் ஒப்புதலுக்கு தயாராகிவரும் வேளையில், நமது அண்டைப்பிசாசு பாக்கிசுதானிடமிருந்து ஈனஸ்வரத்தில் இந்த எதிர்ப்பு கிழம்பியிருக்கிறது.

அணுசக்தி உடன்படிக்கைகள் இருநாட்டுக்கு இடையே ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என்ற பல்லவியை எத்தனைகாலம்தான் பாடிக் கொண்டிருக்கப் போகிறதோ இந்த ஜென்மங்கள். அணுசக்தி உடன்படிக்கைகள் இல்லாவிட்டால் பாரதத்துக்கு நிகரான அணுசக்தி வல்லமை இருக்குமென்று நம்பிக்கொண்டிருக்கும் அந்த நாட்டை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம் ?.

எத்தனையோ இன்னல்களுக்கிடையில் முட்டிமோதி முன்னேறத்துடிக்கும்
பாரதம் எங்கே ?... "குரானில் அறிவியலை"தேடிக்கொண்டிருக்கும் இந்த முகமதிய தேசம் எங்கே ?.

க‌ற்கால முகமதியம் நோக்கி பின்னேறிக்கொண்டிருக்கும் இந்த‌ முக‌ம‌திய‌ தேச‌ம் குறித்து யாருக்கும் க‌வ‌லையில்லை. முன்னேற‌த்துடிக்கும் ஒரு நாட்டின் வ‌ள‌ர்ச்சியை த‌டுக்க‌ நினைப்ப‌துதான் எரிச்ச‌ல் த‌ரும் விஷ‌ய‌ம்.

இது குறித்த‌ இந்திய‌ன் எக்ஸ்பிர‌ஸ் செய்தியொன்று கீழே...
ந‌ன்றி: இந்திய‌ன் எக்ஸ்பிர‌ஸ்

***********************************
Pak objects to IAEA-India nuke agreement, urges delay
Associated PressPosted online: Thursday , July 24, 2008

Vienna, July 24: Pakistan has warned a deal leading to increased Indian access to nuclear fuel could accelerate the atomic arms race between the rivals, according to a letter obtained on Wednesday by The Associated Press.

The letter was given to the AP a day after UPA government won a confidence vote that paved the way for a landmark deal on nuclear energy cooperation with the United States. To finalize the US deal, India must strike separate agreements with the International Atomic Energy Agency as well as the Nuclear Suppliers Group of countries that export nuclear material. Then Congress will need to approve the accord.

The agreements would end more than three decades of nuclear isolation for India, opening its civilian reactors to international inspections in exchange for the nuclear fuel and technology it has been denied because of its refusal to sign the Nuclear Nonproliferation Treaty and its testing of atomic weapons.

India imports about 75 per cent of its oil, and the Prime Minister has argued the country needs the nuclear deal to power its financial growth and lift hundreds of millions out of poverty.
The 35-nation IAEA board is expected to approve on Aug 1 a safeguards agreement setting up rules for inspecting some of India's civilian nuclear facilities. Approval of the safeguards deal is key in India's efforts to gain access to legal imports of nuclear fuel and technology from the 45-nation Nuclear Suppliers Group.

Pakistan's letter dated July 18 addressed more than 60 nations including members of the IAEA board and Nuclear Suppliers Group. It warned the safeguards agreement would hurt nonproliferation efforts and "threatens to increase the chances of a nuclear arms race in the subcontinent."

Predominantly Hindu India and Muslim Pakistan have fought three wars since they were created in the bloody partition of the Indian subcontinent at independence from Britain in 1947.
Relations have improved considerably since the start of a peace process in 2004. But progress at the talks has been slow and deep distrust remains between the two rivals, which developed their nuclear arms in secret.

The Nuclear Suppliers Group bans exports to nuclear weapons states such as India and Pakistan that have not signed the Nuclear Nonproliferation Treaty and do not have full safeguard agreements allowing the U.N. nuclear watchdog to inspect their facilities. But the Nuclear Suppliers Group is ready to consider a waiver for India, in part due to lobbying from Washington.
The Bush administration has signed a deal to supply India with nuclear fuel but needs approval, first from the Nuclear Suppliers Group and then Congress.
In India, US Ambassador David Mulford said earlier Wednesday Washington hoped New Delhi would quickly finalize the deal so it could be presented to Congress for approval in early September.

"We are delighted that this has taken place and we are organizing ourselves and stand ready to move ahead with the final steps of the civil nuclear initiative," Mulford told reporters.
Pakistan is vehemently opposed to the Nuclear Suppliers Group doing business with its rival and may vote against approval of the draft at the Aug. 1 IAEA board meeting.

The IAEA board is expected to approve the deal despite criticism from detractors that it could limit international oversight of New Delhi's civilian facilities because of ambiguous wording and help supply its arms program with fissile material.

Indian Prime Minister Manmohan Singh was forced to call a confidence vote Tuesday after communist political parties withdrew their support for his government this month to protest the agreement, fearing it would draw India closer to the US.

On Wednesday, several key Indian political parties, including the communists, said they were forming an alliance to oppose the government.

Copyright Indian Express

Tuesday 8 July, 2008

அமர்நாத் கோயிலுக்கு எதிராக முகமதியர்களின் ஜிஹாத் !!

அமர்நாத் குகைக் கோயிலுக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு நிலம் ஒதுக்கியதும், அதைக்கண்டித்து பல்வேறு முகமதிய இயக்கங்களும், அவர்களது கம்யூனிஸ்ட் கைக்கூலிகளும் வெறியாட்டம்(ஜிஹாத் = முயற்சி செய்தல் / அல்லாவில் கட்டளைகளை நிறைவேற்றுதல்!!) நடத்தியது சமீபத்திய தினசரி செய்திகள்.


மதசார்பற்ற ஹிந்துஸ்தானத்தின் பிரிக்கமுடியாத அங்கமான காஷ்மீரில், இந்துக்களின் முக்கிய புண்ணியத்தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலுக்கு தொலைதூரத்திலிருந்து வரும் யாத்ரீகர்களுக்காகக் தற்காலிக கழிப்பிடமும் த‌ங்குமிடம் போன்றவற்றுக்காகத்தான் அரசு நிலம் ஒதுக்கியது. அதற்கே இத்தனை ஆர்ப்பாட்டங்களும் அடாவடித்தனங்களும்...

காஷ்மீரத்து பண்டிட்டுக்கள் பல லட்சக்கணக்கானோரை விரட்டிவிட்டு, முகமதிய தீவிரவாதிகளுக்கு கூடாரம் அமைத்துக்கொண்டு, யாத்ரீகர்களுக்கு தற்காலிக தங்குமிடம் தரமறுக்கும் இந்த முகமதிய அமைப்புக்களுக்கும், இந்த கேவல ஜென்மங்களுக்கு துணைபோகும் கம்யூனிஸ்ட்களுக்கும் தக்க தண்டனை நிச்சயம் கிட்டும். அந்த சமுதாயம் எந்நாளும் உருப்படப்போவதில்லை.

இத்தகைய ஜிகாத் நடவடிக்கைகள் குறித்து இணையத்தில் எழுதிவரும் ("முக‌ம‌திய‌ர்" என்ற சொற்பிரயோகம் குறித்து பாய்ந்து வந்து குதறிய) முகமதிய கூட்டங்கள் முச்சுவிடுவதாக தெரியவில்லை.

காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனி அந்தஸ்துதான் எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணம். அரசியல் சாசனத்தில் உள்ள இந்த தனி அந்தஸ்து பிரிவை ரத்து செய்து, பிரிவினைவாத முகமதியர் அனைவரையும் தீர்த்துக்கட்டாதவரை இந்த நிலைமை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
முகமதியர்களின் 'ஹஜ்' யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் மான்யமாக அரசு செலவிடும் தொகை பலநூறு கோடி ரூபாய். வேர்வை/இரத்தம் சிந்தி உளைக்கும் ஹிந்துஸ்தான மக்களின் வரிப்பணம். காஷ்மீரில் நடக்கும் இந்த வெறியாட்டங்களுக்கு துணைபோகும் வரித் திருடும் முகமதிய கூட்டங்களுக்கு அந்த ஏழைகளின் சாபம் நிச்ச‌யம் உண்டு.

இவ்வார ஜூவிகடனில் வந்த கட்டுரை இது.

******************************

குளிர் வாட்டி எடுக்கும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக மத வெப்பம் தகித்துக் கொண்டிருக்கிறது.
'பனி சிவலிங்கம்' காட்சிதரும் அமர்நாத் குகைக் கோயிலுக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு நிலம் ஒதுக்கியதைக் கண்டித்து பல்வேறு முஸ்லிம் இயக்கங்களும், ஹ¨ரியத் தலைவர்களும் நடத்திய போராட்டம்தான் இந்த தகிப்புக்குக் காரணம். ஸ்ரீநகர் உட்பட பல்வேறு இடங்களில் கல்வீச்சு, கண்ணீர்ப்புகை, குண்டுவீச்சு என்று கடுமையான மோதல்கள்.
இந்த எதிர்ப்பால் நில ஒதுக்கீட்டை மாநில அரசு ரத்து செய்தது. உடனே, இந்துத்துவா இயக்கங்களும், பி.ஜே.பி-யும் அறிவிப்பை ரத்துசெய்ததைக் கண்டித்து மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க... காஷ்மீர் மாநிலம் முழுதும் பதற்றம் பற்றிக் கொண்டிருக்கிறது. இந்த மோதல்களில் இதுவரை மூவர் உயிரிழந்திருக்கின்றனர்.
காஷ்மீரில் கிட்டத்தட்ட மூவாயிரத்து எண்ணூறு மீட்டர் உயரத்தில் இருக்கும் அமர்நாத் பனிக்குகைக் கோயில், இந்துக்களின் முக்கிய புண்ணியத்தலங்களில் ஒன்று. இந்தக் கோயிலில் குறிப்பிட்ட காலத்தில் பனிக்கட்டி, லிங்க வடிவத்தில்
காட்சி தரும். இதை தரிசிக்க ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் வருவார்கள். வருடாவருடம் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் அவர்களின் தேவைகளை சமாளிப்பது பற்றி ஆலோசித்தது கோயில் நிர்வாகம்.
முடிவில், அமர்நாத் குகைக் கோயில் அருகே உள்ள 'பால்டால்' (Domail) மற்றும் 'டோமெயில்' (Baltal) பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார் நாற்பது ஏக்கர் நிலத்தை கோயிலுக்குத் தரும்படி மாநில அரசிடம் நிர்வாகம் கோரிக்கை வைத்தது. முதல்வர் குலாம் நபி ஆஸாத்தும் இதை ஏற்றுக்கொண்டு நிலத்தை வழங்க ஆணையிட்டார்.
இந்துக் கோயிலுக்கு நிலம் கொடுக்கப்பட்டதை அறிந்ததுமே, ஹ¨ரியத் அமைப்புகளும் மற்ற முஸ்லிம் அமைப்புகளும் கொதித்தெழுந்தன. காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்துவரும், 'மக்கள் ஜனநாயக் கட்சி'யும் இந்த நில ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்ததோடு, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தது. ஆகவே, குலாம் நபி ஆஸாத் தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழும் நிலை உருவானது.
''இத்தனைக்கும் நிலம் வழங்கப்படுவதை மாநில அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து முறையாக விவாதித்த பிறகுதான் அறிவித்தது. அந்தக் கூட்டத்தில் மக்கள் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் இருந்தனர். ஆனால், அறிவிப்பு வந்ததும், தனி நாடு கோரும் செய்யது அலி ஷா கிலானி தலைமையில் ஒரு ஆக்ஷன் கமிட்டியே அமைக்கப்பட்டது. முன்னணி முஸ்லிம் அமைப்புகளும் போராட்டம் நடத்த, அதில் மக்கள் ஜனநாயக் கட்சியும் சேர்ந்துகொண்டது'' என் கிறார்கள் காஷ்மீர் காங்கிரஸ் வட்டாரத்தில். முஸ்லிம் அமைப்புகளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கோயிலுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்தது.
போராட்டத்தின் தீவிரம் ஆட்சிக்கே ஆபத்தான நிலைக்கு சென்றதால்... நிலம் ஒப்படைப்பு ஆணையை திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது குலாம் நபி ஆஸாத் அரசு.
இந்தப் பிரச்னை இப்போது காஷ்மீர் மாநில ஆளுநரையும் சுற்றிவளைத்திருக்கிறது. காரணம், மாநில ஆளுநராக இருப்பவர்தான் அமர்நாத் தேவஸ்தான போர்டின் தலைவராகவும் இருப்பார். இப்போது தலைவர் என்ற முறையில் ஆளுநரே, ''இந்த நிலம் தேவையில்லை. நாங்கள் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இல்லங்கள், இடங்களைக்கொண்டு அமர்நாத் யாத்ரீகர்களுக்கு வசதி செய்து கொடுப்போம்'' என்று கூறவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
முஸ்லிம் அமைப்புகள் நடத்திய போராட்டம் ஓய்ந்த நிலையில், இந்த அரசாணை ரத்தானதைக் கண்டித்து இந்து இயக்கங்கள் அடுத்தகட்ட போராட் டத்தைத் தொடங்கிவிட்டன.
இதுகுறித்து வி.ஹெச்.பி-யின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குப் பின்னர் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் தொக்காடியாவை தொடர்பு கொண்டோம். அவர் நம்மிடம்,
''வெறும் முப்பத்தியன்பது ஏக்கர் நிலத்தைத்தான் அமர்நாத் தேவஸ்தான போர்டு கேட்டது. அதுவும் நிரந்தரக் கட்டடங்கள் கட்டுவதற்கு அல்ல. நீண்ட தூரத்திலிருந்து வரும் யாத்ரீகர்களுக்காகக் கழிப்பிடம், தற்காலிக தங்குமிடம் போன்றவற்றுக்காகத்தான். ஆனால், இது வனப்பகுதி என்றும் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் என்றும் கூறி கொடுத்த நிலத்தை திரும்ப எடுத்துக்கொண்டு விட்டனர். இது மட்டுமல்ல... ராணுவத்துக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்கின்றனர் முஸ்லிம் அமைப்புகள். தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு உடந்தையாக இருக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் சொல்வதற்கு அரசு தலையாட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்கள் மட்டுமே இங்கு இந்துக்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்யப்போகின்றனர். அதற்கே சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று பிரச்னை கிளப்பினால், இந்துக்களின் மற்ற புனித ஸ்தலங்களிலும் இதுபோல் பிரச்னை பண்ண மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனி அந்தஸ்தின் பெயரில் அவர்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்தை வைத்துக்கொண்டு இந்துக்களுக்கு எதிராக இருக்கின்றனர். அரசியல் சாசனத்தில் உள்ள 370-வது பிரிவை ரத்து செய்யாதவரை இந்த நிலைமை தொடரும். காஷ்மீரில் இருந்து மூன்று லட்சம் பண்டிட்களை வெளியேற்றி அவர்களை அனாதை ஆக்கினார்கள். இப்போது மீதம் இருக்கும் இந்துக்களின் புனித ஸ்தலங்களுக்கும் இடம் தர மறுக்கின்றனர். இதை எதிர்த்து நாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம்'' என ஆவேசப்பட்டார் தொக்காடியா.
இதே அமைப்பைச் சேர்ந்த வேதாந்தம், ''அமர்நாத் யாத்ரீகர்கள் மூலம் சுற்றுப்புறச்சூழல் கெடுகிறது என்கின்றனர். ஒரு நாளைக்கு ஐந்து தடவை மசூதிகளில் 'பாங்கு' மைக் ஒலிக்கிறது. இதுவும் காற்றை சத்தம் மூலமாக மாசுப்படுத்தும் சுற்றுப்புற கேடுதான். இதுபற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. முஸ்லிம்களுக்கு 'ஹஜ்' யாத்திரைக்காக விமான டிக்கெட் சலுகையிலிருந்து விடுதிகள் வரை கட்டிக் கொடுக்கிறது அரசு. ஆண்டுக்கு இருநூற்று எண்பது கோடி ரூபாயை இந்த யாத்திரைக்காக மானியமாகக் கொடுக்கிறது. இதனை செய்ய வேண்டாம் என்று நாங்கள் தடுக்கவில்லை. இப்படியிருக்க, இந்துக்களுக்கு ஒரு டாய்லெட் வசதி செய்து தரக்கூட போராட்டம் நடத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்?'' என்றார்.
ஸ்ரீநகர் பகுதிகளில் அமர்நாத் கோயில் நிலம் ரத்து செய்யப்பட்ட மகிழ்ச்சியை முஸ்லிம்கள் கொண் டாட... இந்துக்கள் அதிகமாக உள்ள ஜம்மு பகுதியில் ஏகப்பட்ட கொதிப்பு நிலவகிறது. ஊரடங்கு உத்தரவு மூலம் இவற்றை அடக்க அரசு முயற்சி செய்தாலும் நிரந்தரத் தீர்வு எட்டப்படாதவரை இந்தப் பிரச்னை ஓயாது என்பதுதான் நிஜம்!

Copyright(c) Vikatan