Wednesday 27 February, 2008

முகமதிய உலகத்தின் இன்றைய நகைச்சுவை

பாக்கிஸ்தானின் டெய்லி டைம்ஸ் பத்திரிக்கையை மேற்கோளிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த இன்றைய நகைச்சுவை செய்தியொன்று.

மருத்துவர்களுக்கு தலிபான்களின் அட்வைஸ் / மிரட்டல் !!

(அட்வைஸ் என்பதை ஜிஹாத்=முயற்சித்தல் என்று வாசிக்கவும்; மிரட்டல் என்பதை ஃபத்வா=இனிய மார்க்கவழியை கடைப்பிடிக்கக்கூறும் போதனை என்று அர்த்தம் கொள்ளணும்)

மருத்துவமனைகளில் பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் ஆண்மருத்துவர்கள் நுழைய தடைவிதிப்பத்தாக பாகிஸ்தானில் மையம்கொண்டிருக்கும் தலிபான் அமைப்பு அறிவித்திருப்பதாக இந்த செய்தி தெரிவிக்கிறது.

மருத்துவர்கள் மாநாட்டில் பேசிய (இரும்பு அடிக்கும் இடத்தில் இந்த ஈ க்கு என்ன வேலையோ ? முகமதிய ராஜ்யத்தில் இதெல்லாம் சகஜம்தானே ! ) இந்த தலிபான் அமைப்பின் தலைவர் மவுலானா முகமது (அதுசரி... சரியாகத்தான் அவனோட அப்பன் பேர் வச்சிருக்கான்...) இவ்வாறு அறிவித்திருக்கிறான். (அவன் இவன் என்று எழுதினால் இணைய முல்லாக்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருமாமே ?)

இதோடு நிற்காமல் தொடர்ந்து அடித்த ஸிக்ஸர்கள் பின்வருமாறு.

(1) ஏளைகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படவேண்டும் (அதுக்கு முகமது மாதிரி கொள்ளையடிச்சுத்தான் செய்யணும்)

(2) நோயாளிகளுக்கு விலைஉயர்ந்த மருந்துகளை பரிந்துரை செய்யலாகாது (என்னே ஒரு மருத்துவ ஞானம் !!)

(3) தேவையில்லாத மருத்துவ பரிசோதனைகளை பரிந்துரை செய்யக்கூடாது / மருத்துவ செலவுகளை முடிந்த அளவு குறைவாக இருக்க முயலவேண்டும் ( ந‌ன்றாக படிதுவிட்டேன்... என்ன வியாதிக்கு எந்த விதமான பரிசோதனைகளை மட்டும் பரிந்துரைசெய்யலாம் என்று ஒரு லிஸ்ட் கொடுதிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கவில்லை... குரானில் இதுபற்றிய Guidelines இருக்கலாம்... !! "குரானில் அறிவியல்" என்ற ரீதியாக‌ நிறைய‌ க‌ட்டுரைக‌ள் வந்தன. "குரானில் மருத்துவம்"‌... சீக்கிர‌ம் க‌ட்டுரைகளை எழுதுங்க‌ப்பா...!!)

(4) மருத்துவர்களின் பணியில் வேறு யாரும் குறுக்கிட அனுமதிக்க மாட்டோம் / மருத்துவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படும் (தலிபான்களின் தயவில் வாழும் இந்த மருத்துவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் எச்சரிக்கைகள் மீறப்படுமானால், "கழுத்து அறுபட்டு" சாக வேண்டியதுதான்... உடைமைகள் "கொள்ளையடிக்கப்படும்"... பெண்கள் "வன்புணர்வு" / "கல்லால் அடித்து கொலை" களுக்கு ஆளாகாலாம்... அவ‌ன் பேசியதின் இந்த‌ உள‌ர்த்த‌ங்க‌ளை புரிந்துகொள்ள மத‌ரஸாவரை போய் க‌ல்வி கற்க‌‌வேண்டிய‌ அவ‌சிய‌ம் ஏதும் இல்லை)

பெண்கள் வெளியே நடமாடவும் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி ம‌றுத்ததும் இதே தலிபான்கள்தான். எப்படி பெண் மருத்துவர்கள் உருவாவார்கள் என்பது "ஒரே இறைவன்" அல்லாவுக்குத்தான் வெளிச்சம். பெண்கள் ward க்குள் நுளையும் எல்லா மருத்துவர்களும் முகமதுவைவிடவா கீழ்த்தரமாக நடந்துகொள்வார்கள் ?

படிச்சு சிரிச்சுட்டு போகவேண்டிய சீரியஸான விஷயம்.

Friday 22 February, 2008

திப்பு விவாதங்கள் சம்பந்தமாக கார்கில் ஜெய் எழுதிய திண்ணைக்கட்டுரை


Thursday February 21, 2008
திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் – II
கார்கில் ஜெய்


முன்குறிப்பு: போன கட்டுரையில் (சுட்டி 2) ' நோக்கம், விளக்கம், முடிவு' என்று தனித்தனியாக எளிதாகவே தெரியும்படி எழுதியிருந்தேன். முதல் கேள்வியே 'திப்புவை போற்ற வேண்டிய கட்டுரையில் பாரதியையும், சைவர்களையும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தூற்றவேண்டிய அவசியம் என்ன?' என்பதுதான். அவ்வளவு தெளிவாக எழுதிய பின்னும், அதற்கு பதில் சொல்லாமல் இணையாக அதே போன்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். நான் எழுதிய முதல் கட்டுரையே (சுட்டி 2) இப்னு பஷீரின் இரண்டாவது கட்டுரைக்கும் போதுமான பதிலாகும். என் சங்கநாதம் சிறிதேனும் அவர் காதில் கேட்டிருந்தால், அவர் சொன்னதையே திருப்பி சொல்லி, நான் 'உள்நோக்கம்' என்று எதையெல்லாம் சொன்னேனோ அதையே மீண்டும் செய்து அதிகமாக எழுதியிருக்க மாட்டார்.

சுட்டி 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801318&format=html

( இப்னு பஷீரின் முதல் கட்டுரை)

சுட்டி 2: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802072&format=html ( என் எதிர் வினை கட்டுரை)

சுட்டி 3: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802141&format=html ( இப்னு பஷீரின் இரண்டாவது கட்டுரை)

(சுட்டி 1, பத்தி 5) இப்னு பஷீரின் முதல் கட்டுரை : //"திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை 'விலைக்கு வாங்கி', அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்."//

சுட்டி 2: -ல் இவ்வாறு எந்த சிரியரும் எழுதவில்லை, வரலாற்று சிரியர்களையும், ஏன் பெங்களூரு அரசு சுற்றுலா வழிகாட்டியையும் கூட விசாரித்தேன் - என்று சொல்லியிருந்தேன். இப்னு பஷீர் சொன்னது பொய் இல்லை என்றால், எந்த வரலாற்று சிரியர் அவ்வாறு கூறினார் என்று துல்லியமாக சுட்டியிருக்க வேண்டும். னால் அவர் இரண்டாவது கட்டுரையில் சொல்லும் வரலாற்று சிரியரின் ஒரே சுட்டி:

சுட்டி3 கடைசி பத்தி //' திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்' என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார் //

னால் இதில் பூர்ணய்யாவின் பெயரே இல்லை!!!. 'அமைச்சர்கள்' - என்பதற்கு பதிலாக 'எல்லா அமைச்சர்களும்' என்று தாராசந்த் எழுதியிருந்தால் அதில் பூர்ணய்யாவும் அடக்கம் என கொள்ளலாம். அல்லது பூர்ணய்யா மட்டும்தான் ஒரே அமைச்சர் என்றால் தாராசந்த் 'அமைச்சர்கள்' என்று பன்மையில் எழுதியிருக்க முடியாது. க தாராசந்த் பூர்ணய்யாவைத்தான் குறிப்பிட்டார் என்பதற்கு சற்று வாய்ப்பிருக்கிற்தே தவிர தாரம் இல்லை.

இரு சுட்டிகளையும்(1,3) ஒப்பிட்டு பார்த்தால் இப்னு பஷீரே 'பூர்ணய்யா,மீர்சதக்' என இடைச்செருகல் செய்து இருப்பது தெரியவரும். மேலும் அவரே ஒப்புக்கொள்கிறார் :

சுட்டி 3 கடைசி பத்திகள் //திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை........//

இதையேதான் நான் முந்தைய கட்டுரையிலும் கேட்டேன், 'ஏன் தாரமில்லாமல் பூர்ணய்யா மீது பழி சொல்கிறீர்கள்?' என்று.

சரி அவர் பூர்ணய்யா பற்றி ஒட்டு மொத்தமாக என்ன இந்த கட்டுரையில்(சுட்டி 3) என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்:

சுட்டி 3 கடைசி பத்திகள் //திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து, திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது 'காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?' என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா. முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?


'திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்' என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார்.'திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக' காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது. //

-- இதில் அற்புதமாக உண்மையை திரித்து உள்ளார் இப்னு பஷீர். சாதாரணமாக படிக்கும் எந்த வாசகனுக்கும் 'பூர்ணய்யாதான் காட்டி கொடுத்தான்' என்றே தோன்றும். னால் கூர்ந்து கவனித்தால் சில உண்மைகள் புலப்படுகின்றன :

1) முதல் பத்தியில் பூர்ணய்யா ங்கிலேயரிடம் சரணடைந்ததைத்தாகக் குறிப்புள்ளதே தவிர திப்புவை காட்டி கொடுத்தாக சொல்லப்படவேயில்லை.

2) முதல் பத்தியை எழுதியது எதாவது வரலாற்று சிரியரா அல்லது இப்னு பஷீரே-வா என்றும் சொல்லப்படவில்லை.

3) தாரசந்த் எழுதியதாக குறிப்பிட்டதில் 'திப்புவின் அமைச்சர்கள்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளதே தவிர பூர்ணய்யாவின் பெயர் எங்கும் சொல்லப்படவில்லை. ( சரி, தாராசிங் தமிழிலா எழுதினார்? ஒர்வரி சுட்டியை ங்கிலத்தில் அடிபிழறாமல் எழுத வேண்டியதுதானே? )

4) காந்தி 'ஒரு கட்டுரையில்' எழுதியது எப்போது, எங்கு, ஏன் என்று தெரியவில்லை.

க பூர்ணய்யா காட்டி கொடுத்ததாக இப்னு பஷீர் தவிர எந்த வரலாற்று சிரியரும் சொல்லவில்லை. இதையேதான் நானும் என் கட்டுரையில் சொல்லியிருந்தேன். மேலும், எப்படி காட்டி கொடுத்து கொன்றவனும், சரணடைந்தவனும் சமானமான துரோகத்தை செய்தவர்கள் வர்? காட்டி கொடுத்து கொன்றவன் முகமதியன், சரணடைந்தவன் பார்ப்பனன் என்பதாலா?
இருந்தாலும் காந்திஜி பூர்ணய்யாவின் பெயரை 'ஒரு கட்டுரையில்' சொல்லி இருப்பதால் காந்தி கதைக்கு வருவோம்: எப்போதுமே மகாத்மா இந்துக்கள் செய்யாத தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கும் வழக்கத்தை கடைபிடித்தார்: ( வரலாறு தெரியாதவர்கள் கூக்ளிட்டு தெரிந்து கொள்ளவும். தாரத்துடன்தான் எழுதுகிறேன் )

1) யிரக்கணக்கான அப்பாவி ஹிந்துக்களை ஜாலியன் வாலா பாக்-கில் சுட்டுக்கொன்ற ஜெனரல் டயரை தேசபக்தர் உதம் சிங் கொன்றார். மகாத்மா காந்தி 'வெறியன் உதம் சிங் செய்த படுகொலைக்காக' ங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.

2) தேசபக்தர் பகத் சிங் - கிற்கு தண்டனை கொடுக்க பட வேண்டும் என்றும் பகத் சிங் செய்த வெறிச்செயலுக்கு ங்கிலேய அரசிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அண்ணல் காந்தியடிகள் தெரிவித்தார். *(பி.கு)

3) முஸ்லீம்கள் ஹிந்துக்களை கொன்றாலும் 'அது முஸ்லீம்களின் ஜிகாத் முறை, அதற்காக 'அன்பே சிவமான' ஹிந்துக்களும் தற்காப்புக்காக திருப்பி தாக்கலாமா?' என்றும் பாபுஜி மன்னிப்பு கேட்டார். (இப்பொழுதுவது புரிகிறதா அன்பே சிவத்துக்கு அர்த்தம்)

4) 'முஸ்லீம்கள் ஹிந்துக்களை கொன்றனர், கற்பழித்தனர் என்பதற்காக ஹிந்துக்களும் தப்பித்து ஒடி வந்தீர்களா? அங்கேயே இருந்து, திரும்பியும் தாக்காமல், இஸ்லாமிய சகோதர்களிடம் அஹிம்சை போராட்டம் நடத்த வேண்டியது தானே?' என்றும் மகாத்மா வெட்கப்பட்டார்.
இதற்கெல்லாமே மன்னிப்பு கேட்ட காந்தி பூர்ணய்யாவுக்காக மன்னிப்பு கேட்டது ஒன்றும் ச்சரியமில்லைதானே?. **(பி.கு)

சுட்டி 3 பத்தி 2//மேலும்சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்' னவும் காந்தி 'யங் இந்தியா'வில் எழுதினார். விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்? //

இப்னு ப்ஷீர் கேட்ட இந்த கேள்விக்கு பதில் முந்தைய நான்கு புள்ளிகளிலும் இருக்கின்றன. ஏன் தேசபக்தர்களை பார்த்து மகாத்மா காந்திஜி வெட்கப்பட்டு மன்னிப்பு எதிர்மறையாக சொல்லவேண்டும்? அது மாதிரிதான் இதுவும்; அதாவது appeasing muslims and fooling hindus.

மேலும் திப்பு சுல்தான் கோவில்களுக்கு உதவியது ட்சியின் கடைசி காலத்தில்தான்; அப்போதுதான் சங்கராச்சாரியரிடம் கடிதப்போக்குவரத்து நடந்துள்ளது; கடிதங்களின் தேதிகளை பார்க்கவும். அதற்கு முன்னால் சுல்தான் 'இடி' அமீன் தான்.

சுட்டி 3 //'பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28
திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை//
அதாவது பாரதியார் வேறு யாராவது சிரியர் எழுதியதை படித்து சமண துறவிகளை கொன்ற பாண்டிய மன்னனை பற்றி எழுதி இருந்தாரென்றால் அது சரி(சுட்டி 3); னால் 'கிர்க்பாட்ரிக்', 'வில்க்ஸ்' கிய வரலாற்று சிரியர்களை படித்து திப்பு சுல்தான் பற்றி எழுதினால் அது குற்றம் (சுட்டி 1); னாலும் இப்னு பஷீர் பொன்னம்பலத்தை படித்து எழுதினால் அது சரியே(சுட்டி 3). இப்போது அதே வியூகத்தில் சுட்டி -1 ஐயும், சுட்டி-3 ஐயும் இணைத்தால் ஒரு புதிய கோட்பாடு உருவாகிறது : 'பாரதியார் ஒருவேளை பாண்டிய மன்னனை பற்றி எழுதி இருந்தாரென்றால், அவர் நேர்மையானவர் என ஒப்புக்(காக)கொள்ளலாம், இருந்தாலும் பாரதியார் திப்புவை பற்றி 'கிர்க்பாட்ரிக்', 'வில்க்ஸ்' கிய வரலாற்று சிரியர்களை படித்து எழுதியது தவறுதான்; ஏனென்றால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை'.

--இதையேதான் நான் என் கட்டுரையில் ரம்பம் முதல் கடைசிவரை எழுதியிருக்கிறேன். ஏன் சம்பந்தமில்லாத விஷயங்களை சேர்த்து இப்னு பஷீர் எழுதுகிறார்? ஏன் இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை?

பாரதியார் ஏன் பாண்டிய மன்னனை பற்றி எழுதவில்லை? - என்று இவர் கேட்பதுவும் சம்பந்தமில்லாததே. பாரதியின் கண் முன்னே ஒரு நிகழ்ச்சி நடந்து அவர் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் அவரை சாடலாம். னால் பாரதியார் இதைத்தான் எழுதவேண்டும் என வரையறுக்கவோ, நடக்காத ஒன்றை ***(பி.கு) ஏன் இதை எழுதவில்லை என்று கேட்கவோ யாருக்கும் உரிமையில்லை. இதுபோன்ற நியமங்களுக்கும், வரையறைகளுக்கும் பாரதியார் உட்பட்டிருந்தாரெனில் அவர் சுப்ரமணியனாகவே இறந்திருப்பார். மகாகவியாக இப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்க மாட்டார்.

பாரதியார் பாண்டிய மன்னனை பற்றி எழுதவில்லையாதலால், அவர் எழுத்தில் நேர்மை, யதார்த்தம் இல்லை - என தர்க்கம் செய்யும் இப்னு பஷீர், பல முகமதிய மன்னர்களின் கொடூரங்களை எழுதலாமே? எழுதுவாரா? அல்லது அவரது தர்க்கப்படியே தன் எழுத்தில் நேர்மை, யதார்த்தம் இல்லை என ஒப்புக்கொள்வாரா? அவரே பதில் சொன்னால் பெருமகிழ்ச்சி அடைவேன்.

சுட்டி -1 கடைசியில் இப்னு பஷீரே சொன்னது : //வரலாற்று சம்பவங்களைப் பற்றி எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய மிக அடிப்படையான தகுதி எழுத்து நேர்மை! தான் எழுதிய வார்த்தைகளைப் பற்றி விளக்கம் கேட்கப்பட்டால் அதற்கான ஆதாரங்களைக் காட்டி விளக்க வேண்டிய கடமை அந்த எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. அவர் எழுதியது தவறு என்று நிரூபிக்கப் பட்டால் அதை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களிடம் இருக்க வேண்டும். இதெல்லாம் இல்லாதவர்கள் வரலாற்று குறிப்புகளை எழுதுவதை விடுத்து வேறு ஏதாவது செய்யலாம். //

அவர் வைத்த ஒவ்வொரு வாதத்துக்கும் மிகத்தெளிவாகவே ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை அளித்து இருக்கிறேன். என் கேள்விகளுக்கு அவரால் இரண்டாவது கட்டுரையில் எந்த நேரடியான பதிலும் சொல்ல இயலவில்லை. (அதற்கு பதிலாக பாரதியார் நேர்மையானவர் இல்லை என்று மட்டும் தர்க்கம் செய்து இருக்கிறார்). இப்னு பஷீரே தாரங்களை காட்ட வேண்டிய தன் கடமையில் தவறியுள்ளார். இனி அவர் சொன்னது போலவே ' வரலாற்று குறிப்புகளை எழுதுவதை விடுத்து வேறு ஏதாவது' செய்வாரா? அல்லது குறைந்தபட்சம், பாரதியும், சுஜாதவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரும் இவர், பாரதியை 'ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில் நிற்கிறார்' என்றும் 'நேர்மையில்லாதவர்' என்றும் சொன்னதற்காக, காக்கை எச்சமிட்டிருந்தாலும் கண்ணியம் குறையாத பாரதி சிலைக்கு முன் நின்று மன்னிப்புக்கேட்பாரா?

- கார்கில் ஜெய்

Monday 18 February, 2008

கர்னாடகத்தில் வேரூன்றும் முகமதிய பயங்கரவாதம்

கர்னாடகத்தில் வேரூன்றும் முகமதிய பயங்கரவாதம்

கர்னாடகத்தின் இன மத அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்திக்கொண்டு பல்வேறு முகமதிய பயங்கரவாத குழுக்கள் தமது பயங்கரவாத செயல்களுக்கு கர்னாடகமண்ணில் வேரூன்றிவருகிறது.

அத்தனை பன்றிகளும் பாக்கிஸ்தான்/பங்ளாதேஷ்லிருந்து வந்தவை, அல்லது சிமி போன்ற முகமதிய பயங்கரவாத அமைப்புக்களை சேர்ந்தவை.

ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளும் இந்த பயங்கரவாத செயல்களை ஒடுக்க எந்த நடவடிக்கைகளையும் எடுத்தபாடில்லை.

தமிழ் நாட்டில் பயங்கரவாதசெயல்களை செயல்படுத்தியபின் பெங்களூருக்கு தப்பிச்சென்று (அந்த பன்றியின் பெயர்... சலீமோ கறீமோ) என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது, ஐஐஎஸ்ஸி‍ ல் நடந்த சம்பவங்களுக்கு பின்னரும் எந்தவொரு வுருதியான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

பின்வரும் செய்திகள் இன்று (18 பிப். 2008) தினமணியில் வந்த செய்திகள்.

கர்னாடகம் மற்றொரு காஷ்மீராகிற‌வரை காத்திருக்கத்தான் வேண்டுமோ ?

*****************************

Monday February 18 2008
பயங்கரவாதிகளின் சொர்க்கபூமி கர்நாடகம்?

பெங்களூர், பிப். 17: கர்நாடகத்தின் வனப் பகுதிகளில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. அங்கிருந்து வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, நாட்டின் முக்கியமான பொருளாதாரக் கேந்திரமாக வளர்ந்துவரும் பெங்களூர் நகரம் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் சொர்க்க பூமியாகவும் பயங்கரவாதிகளின் பயிற்சிப் பட்டறையாகவும் அவர்களுக்குத் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடுக்கும் களமாகவும் மாறிவருகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

""பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதற்கும் வெடிபொருள்களைப் பதுக்கி வைப்பதற்கும் ஏற்ற இடமாக கர்நாடக வனப் பகுதிகள் இருந்திருக்கின்றன என்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வாழும் மாநகரமாக பெங்களூர் உருவாகிவருவதும் பயங்கரவாதிகளுக்கு செüகரியமாக அமைந்துவிட்டது. எனவே, யாருடைய சந்தேகக் கண்களிலும் படாமல் அவர்களால் உள்ளூர் மக்களோடு மக்களாக கலந்து திரிய முடிந்திருக்கிறது'' என்று கூறுகிறார், பயங்கரவாத எதிர்ப்புப் படையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர்.

தடைசெய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பை (சிமி) சேர்ந்த அப்துல் கவுஸ் என்னும் ரியாசுதீனும் ஆசாதுல்லா அபுபக்கரும் அண்மையில் தாவணகெரேயில் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்களது கூட்டாளியான ஆசிப் ஹூப்ளியில் கைது செய்யப்பட்டார்.
தாவணகெரேயில் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் மோட்டார்பைக் திருடர்கள் என்றுதான் கருதப்பட்டனர். அவர்களது நடவடிக்கைகள் மீது சந்தேகம் அடைந்த உள்ளூர் மக்கள்தான் அவர்களைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அதன்பிறகு அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சோதனை செய்தபோதுதான் இந்தப் பூதம் கிளம்பியது.

அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு நாடுகளின் பாஸ்போர்ட்டுகள், ஹூப்ளி விமான நிலைய வரைபடம், இதர பல ஆவணங்களை ஆராய்ந்தபோது, அவர்கள் வெறும் மோட்டார்பைக் திருடர்கள் அல்லர்; சர்வதேச பயங்கரவாத வலைப்பின்னலின் முக்கியமான கண்ணிகளில் அவர்களும் ஒன்று என்ற அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து துரிதகதியில் போலீஸôர் நடத்திய விசாரணையில்தான் கோவா கடற்கரை உள்பட பல மாநிலங்களில் நாசவேலைகளில் ஈடுபட அவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததும், கவுஸ் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதி என்பதும், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியைப் பற்றி கவுஸýக்குத் தெரியும் என்பதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து ஹூப்ளி, தார்வாட் காடுகளில் வெடிபொருள்களை பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருக்கின்றனரா எனக் கண்டறிய போலீஸôர் சோதனை நடத்தியதில் அங்கெல்லாம் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் நடைபெற்றிருப்பது தெரியவந்தது.

பல மாணவர்களைத் திரட்டிக்கொண்டு கவுஸýம் அபுபக்கரும் வாரக் கடைசிகளில் அந்தக் காடுகளில் நடத்தியது வெறும் மலையேற்றப் பயிற்சியோ, இன்பச் சுற்றுலாவோ அல்ல; மாறாக, சர்வதேச பயங்கரவாதக் கட்டமைப்பின் அங்கமாக மாணவர்களை மாற்றுவதற்கும் அவர்களைக் கொண்டு நாசவேலைகளை நிறைவேற்றுவதற்கும் அவர்கள் நடத்திய முன்னோட்டம் அது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு ஆண்டுகளுக்கு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்திய விஞ்ஞானிகள் மாநாட்டின் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதல்தான், பெங்களூரின் மீது பயங்கரவாதிகள் கண்வைத்துவிட்டனர் என்பதற்கான முதல் அறிகுறியைக் காட்டியது. அதோடு மாநில உளவுத் துறை உறங்கிக்கொண்டு இருந்ததையும், 2 ஆண்டுகள் ஆன பிறகும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத அளவுக்கு காவல் துறை திறனற்று இருப்பதையும் முதல் முதலாக உணர்த்தியது அச் சம்பவம்.

""பல்வேறு இடங்களைச் சேர்ந்த, வேறுபட்ட கலாசாரங்களையும் பண்பாட்டையும் கொண்ட மக்கள் பெங்களூரில் வசித்துவருவது, வெளியிலிருந்து இங்கு ஊடுருவக்கூடிய பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. அதோடு நாட்டின் தென்பகுதி முழுவதிலும் நடைபெற்றுவரும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு தோதான இடமாகவும் கர்நாடகம் அமைந்துள்ளது. அதோடு அவர்கள் தென் மாநிலங்களுக்கு விரைந்து சென்று வருவதற்கும் கர்நாடகம் வசதியாக அமைந்துவிட்டது'' என்கிறார் கர்நாடக டிஜிபி சீனிவாசன்.

அடிமட்ட அளவிலிருந்து உளவுப் பணிகளைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், காவல் நிலைய அளவிலிருந்தே தகவல்களைச் சேகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற பயங்கரவாதத் தடுப்பு குறித்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்ட, பேரழிவு தடுப்பு நிர்வாக ஆணையம் ஒன்றும் விரைவில் கர்நாடகத்தில் அமைக்கப்பட உள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் எத்தனை எடுத்தபோதிலும், பயங்கரவாதம் என்ற கொடிய மிருகத்தை அடக்குவதற்கான அரசியல் உறுதி ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா என்பதே முக்கியமான கேள்வி.

***********************************************

Monday February 18 2008
பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு: ஹூப்ளியில் 3 பேர் கைது

ஹூப்ளி, பிப். 17: வட கர்நாடகத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள 5 பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புவைத்திருந்ததாக 3 பேரை சிஓடி போலீஸôர் கைது செய்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில்வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் தாவணகெரேயில், பயங்கரவாதச் சதித் திட்டங்களைத் தீட்டியதாக முகமது கவுஸ் என்கிற ரியாசுதீன் நசீர், ஆசாதுல்லா அபுபக்கர், முகமது ஆசிப் ஆகிய மூவரையும் ஜனவரியில் போலீஸôர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பைச் (சிமி) சேர்ந்த ஷகீல் முகமது மாலியும், ஹூப்ளி கிம்ஸ் கல்லூரி பயிற்சி மருத்துவர் அல்லா பாட்சாவும் கைது செய்யப்பட்டனர். 5 பேரிடமும் சிஓடி போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளின் சதித் திட்டம் குறித்து கண்டறிவதற்காக கைது செய்யப்பட்ட ஆசாதுல்லா, முகமது கவுஸ் ஆகியோருக்கு பெங்களூரில் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. முகமது ஆசிப், ஷகீல் மற்றும் அல்லா பாட்சா ஆகியோரை தனித்தனியாக ரகசிய இடத்தில்வைத்து போலீஸôர் விசாரிக்கின்றனர்.

இந்த 5 பயங்கரவாதிகள் கொடுத்த தகவலின்பேரில் ஹூப்ளியில் சில முக்கிய இடங்களில் சனிக்கிழமை முதல் சிஓடி போலீஸôர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புவைத்திருந்த மற்றும் அவர்களுக்கு பல்வேறுவகையில் உதவியதாக 3 பேரை போலீஸôர் கைது செய்துள்ளனர். இத் தகவலை சிஓடி போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் அந்த மூவரும் எங்கு பிடிபட்டார்கள், அவர்களது பெயர்கள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க போலீஸôர் மறுத்துவிட்டனர்.

பயங்கரவாதிக்கு பிரியாணி கொடுத்தவரிடம் விசாரணை:

ஹூப்ளியில் அண்மையில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளுக்கு நீண்ட காலமாக பிரியாணி விநியோகம் செய்துவந்த "சிஐடி ஹோட்டல்' உரிமையாளரை போலீஸôர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே வட கர்நாடகத்தில் மேலும் சில பயங்கரவாதிகள், தடை செய்யப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள் பதுங்கியிருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்ததை அடுத்து சிஓடி போலீஸôர் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Friday 15 February, 2008

ந‌ம்பிக்கையாளர்கள் மீதான நேசக்குமாரின் நம்பிக்கைகள்

வஹ்ஹாபிகளுக்கு இவ்வார திண்ணையில் நேசக்குமார் எழுதிய எதிர்வினை கண்டேன்.

நேசக்குமாரின் கடந்தகால கேள்விகள் யாவும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தும், கஜினி முகமது கதையாக...ஸாரி... அவனாவது 18 முறையோடு நிறுத்திக்கொண்டான்....விக்ரமாதித்தன் கதையாக திரும்பத்திரும்ப கேள்விகளை முன்வைக்கும் அவரது பொருமையும் நம்பிக்கையும் அசாத்யமானது.

தான் எழுதியவற்றையே இல்லை என்று நாகூசாமல் பேசும் பொய்யர்களுக்கு, ஏன்தான் இப்படி நேரம் செலவுசெய்து பொறுமையாக‌ ஆதாரங்களை எடுத்து எழுதுகிறாறோ ? தகுந்த ஆதாரங்களை சுட்டிய பின்னரும், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல், "அடுத்ததாக..." என்று நழுவும் கண்ணியம்கூட இந்த வஹ்ஹாபிகளுக்கும் ஏனய முகமதிய முல்லாக்களுக்கும் கிடையாது.

முகமதுவின் வழிகாட்டுதல்களில் கண்ணியம் ஏது ?

இன்று, வெள்ளிக்கிழமை. வார இறுதி நாள்.. அலுவலகத்தில் நிறைய பேர் 5 மணியானதும் வழக்கம்போல‌ குடிக்க கிளம்பிட்டாங்க... எனக்கும் இன்டெர்னெட்டில் கொஞ்சம் மேய நேரம் கிடைத்தது.

கடந்த காலங்களில் ("பேராசிரியர்"(?!!)ரூமியின் "இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்" குறித்த திண்ணையில் எழுதிய விமர்சனக் கட்டுரைதான் ஆரம்பம் என நினைக்கிறேன்) நேசக்குமார் எழுதிய கட்டுரைகள், கடிதங்கள், தொடர்கள், இணைய விவாதங்கள் பெறும்பாலானவற்றை சேமித்து வத்திருக்கிறேன்.

மற்றும், ஓரளவு/குறைந்தபட்ச கண்ணியத்துடன் அவருக்கு பதிலளித்து வந்த இனைய முகமதியர்களின் கட்டுரைகளயும் சேமித்து வைத்திருக்கிறேன்.

அவ்வப்போது இணைய முல்லாக்களால், "நேசக்குமாரின் கேள்விகளுக்கு அழகிய முறையில் / தெளிவான முறையில் / அல்லாவால் முகமது மேல் இறக்கிவைக்கப்பட்ட குரானின் வரிகளாலே தக்க முறையில் பதிலளித்தும், விதண்டாவாதமாக மீண்டும் மீண்டும் கேள்வி கேட்கிறார் ..." என்ற தொனியில் எழுதப்படுகின்றன.

அந்த "அழகிய/தெளிவான" பதில்களை தெரிந்தே கொள்வதென்று பயங்கரமான உத்வேகத்துடன் விடாப்பிடியாக‌ தேடிக்கொண்டேயிருந்தேன்....

எனது சிற்றறிவுக்கு ஒன்றும் மாட்டவில்லை. நேசக்குமாருக்கு எழுதிய முல்லாக்களின் அனைத்து பதில் கட்டுரைகளையும் சுருக்கமாக இப்படி சொல்லிவிடலாம்.

கேள்வி : ஏண்டா அல்லாவ நம்புறீங்க ?

பதில் : முகமது சொன்னார்

கே : முகமதுக்கு எப்படி தெரியும் ?

ப : அல்லா அவரிடம் சொல்லச்சொன்னார்.

கே : அல்லா முகமதுவிடம் பேசினார் என்பதற்கு என்ன ஆதாரம் ?

ப : குரானில் தெளிவாக (?!!) அருளப்பட்டிருக்கிறது

கே : குரானை யார் எழுதினாங்க ?

ப : அல்லாவால் இறக்கிவைக்கப்பட்டு முகமது எழுதினார்

இதைத்தவிர எனக்கு ஏதும் புரியவில்லை. நேசக்குமார் "read between the lines" என்ற முறையில் ஏதேனும் புரிந்து வைத்திருக்கலாம்.

நிறைய படித்து, பொறுமையாக, நம்பிக்கைகொண்டு நேசக்குமார் நிறைய எழுதுகிறார். என்போன்றோருக்கு முகமதியம் குறித்த புரிதல்களுக்கு அவரது எழுத்துக்கள் தொடர்வது மிகவும் அவசியம்.

இன்றய திண்ணையில் வஹ்ஹபிகளுக்கு எழுதிய நேசக்குமாரின் கடிதம் கீழே...

****************


Thursday February 14, 2008
கடிதம் : வஹ்ஹாபி, இப்னு பஷீர், நம்பிக்கையாளர்கள்
நேச குமார்

சென்ற வாரத்திண்ணையில் வஹ்ஹாபி அவர்கள் இது போன்றெழுதியிருக்கின்றார்:

//சென்ற வாரத் திண்ணையில் நேச குமார் எழுதியதை[சுட்டி-6]ப் படிக்க நேர்ந்தது.

அடுத்து, "பார்ப்பனர்", "சங்கராச்சாரி", "சனாதன குட்டை" என்ற சொற்களை நான் பயன் படுத்தி இருப்பதாக வழக்கம்போல் நேச குமார் உளறி இருக்கிறார். அவருடைய மனநிலை குறித்து எனக்கிருக்கும் பரிதாபம் [சுட்டி-7] ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்காகத் திண்ணையில் நான் அவ்வாறெல்லாம் 'தகாத' சொற்களைப் பயன் படுத்தி இருப்பதாகக் குற்றச்சாட்டை வைத்திருக்கும் நேச குமாருக்கு எதிர்க் கேள்வி வைக்கவில்லை எனில் நான் குற்றவாளி ஆகிப் போவன். எனவே, ஒருவார காலத்தைப் பயன் படுத்திக் கொண்டு, நேச குமார் தன் குற்றச்சாட்டை நிரூபித்தே ஆகவேண்டும். //

சுட்டி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802075&format=html

***

ஜனவரி 10, 2008 தேதியிட்ட தனது கட்டுரையில் முகமதியர்கள் என்று மலர்மன்னன் குறிப்பிட்டதைப் பற்றி புலம்பிக் கொண்டே வஹ்ஹாபி இத்தகைய வாசகங்களைப் பயன்படுத்தியுள்ளார்:

//ஆனால், உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததாய் வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை. மாறாக திப்பு, **பார்ப்பனர்களை** ஆதரித்த செய்திதான் கிடைத்துள்ளது.//

//அவ்வுரிமையை சிருங்கேரி சங்கராச்சாரியிடமே ஒப்படைத்துள்ளான்//

//திப்பு சங்கராச்சாரியைக் கேட்டுக்கொண்டான். ஓராயிரம் பார்ப்பனர்கள், 40 நாட்கள் ஜெபம் செய்தனர்//

***

தனியே இதை படிப்பவர்களுக்கு நான் பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனக் குட்டை போன்ற பதங்களைக் கண்டு மனம் புண்பட்டதாகத் தோன்றும்.

இப்படியெல்லாம் அவரோ மற்ற இஸ்லாமியர்களோ திட்டுவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வருத்தமும், கோபமும் இல்லை. ஒரு ஜாதி அல்லது மதத்தை அவர் எப்படி வேண்டுமானாலும் சாடிவிட்டுப் போகட்டும்.
வசதிக்குத் தகுந்தாற்போல் இவர்கள் பொதுவாக நமது சமூகத்தில் இருக்கும் சுதந்திரத்தையும், நமக்குள் இருக்கும் சுதந்திர விவாதத்தையும் எளிதாக தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். அமெரிக்காவின் கறுப்பர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே சவுதி தனது கறுப்பு முஸ்லீம்களை அமெரிக்காவைவிட தாழ்வாக, அடிமைகளாக 1962வரை வைத்திருந்தது போல.

இன்று பொது சமூகத்திலும், இணையத்திலும் இதே யுக்தி இந்த சவுதியினால் மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லீம் அடிப்படைவாத வஹ்ஹாபிகளால் மேற்கொள்ளப்படுகின்றது - மீண்டும் மீண்டும் பிராம்மணர்களைப் பற்றிய கடுமையான, மிகவும் மோசமான வார்த்தைகளையும் தாக்குதல்களையும் பயன்படுத்துவதன் மூலம் தமிழ் சமூகத்தில் நிலவும் பிராம்மண எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்களது பிற சமூக வெறுப்பை நியாயப் படுத்த முயல்கிறார்கள். இது பல சமயங்களில் மிகவும் நுணுக்கமாகவும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் இவர்களால் நடத்தப்படுகிறது. இது ஒருவிதத்தில் வஹ்ஹாபிகள் உலகெங்கும் கடைப்பிடிக்கும் யுக்தி - அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இதே யுக்தி இவர்களால் கடைப்பிடிக்கப் படுகின்றது. இதற்கு பலியாகும் கறுப்பிளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தீவிரவாதச் செயல்களுக்கு பலியாக, அரபிகளோ உல்லாசமாக மெர்சிடஸ்களிலும், ரோல்ஸ் ராய்ஸ்களிலும் அதே வெள்ளை அமைப்புடன் சமரசமாகப் போய், அது அளிக்கும் எல்லாவித சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இதே விஷயத்தை இந்த தமிழக இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கடைப்பிடிக்கின்றார்கள். ஒரு புறம் முற்போக்கு பேசும் பிராம்மணர்களோடு உறவாடி அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அமைப்பு சார்ந்த வசதிகளைப் பெற்றுக் கொண்டு, இன்னொரு புறம் அதே பிராம்மணர்களின் எதிரியாக தங்களை முன்னிறுத்தி அதன் மூலம் பிராம்மண எதிர்ப்பாளர்கள் ஆதரவையும், அவர்களது அமைப்பு சார்ந்த வசதிகளையும் பெற்றுக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துகின்றார்கள்.
இதை இன்று அதிகம் செய்வது வஹ்ஹாபிகளே. இவர்கள் இதை இஸ்லாத்திற்குள்ளும் செய்கிறார்கள். உலகெங்கும் வஹ்ஹாபிகள் தங்களுக்கு கேடயமாக பயன்படுத்திக் கொள்வது, வஹ்ஹாபிசத்தை ஒப்புக்கொள்ளாத ஏனைய முஸ்லீம்களைத் தான். இப்படி 'உப்பு மூட்டை' ஏறிக்கொண்டே உலகெங்கும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு, சுமப்பவர்களை நாசமடையச் செய்கிறார்கள் - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

நாகூர் ரூமியின் எழுத்தை வசதிக்கேற்றபடி பயன்படுத்திக் கொள்ளும் இதே வஹ்ஹாபிகள், தமது எண்ணிக்கை அதிகரித்தால் அதே நாகூர் ரூமியை காஃபிர் என்றழைக்கத் தயங்க மாட்டார்கள். தமிழிணையத்தில் நாகூர் தர்காஹ்வை இடிக்க வேண்டும் என்றெல்லாம் வெளிப்படையாக வஹ்ஹாபிகள் எழுதும் நிலையில் இந்த வன்கோட்பாட்டால் அழிவுக்குள்ளாவது அனைவருமே என்பதை அனைவரும் உணரவேண்டும்.

***

வஹ்ஹாபி இப்படி பயன்படுத்துவதையும், அதை இல்லவே இல்லை என்று மறுத்து என்னிடம் ஆதாரம் கேட்பதையும், அதைச் சுட்டினால் தனது வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வாரா, யாருடைய மனநிலை எப்படி இருக்கிறது, யார் உளறுவது போன்ற கேள்விகளை நான் எழுப்ப விரும்பவில்லை. ஏனெனில், இத்தகைய பாணியையும், வாதங்களையும் அநேகமாக இவர்கள் அனைவரிடத்திலும் காண்கிறேன். இந்த நீண்ட, நெடிய விவாதத்தின் மூலம் நான் இவர்களின் உளப்பாங்கை மற்றவர்கள் அறிந்து கொள்ள வழி செய்கிறேன், அவ்வளவே. இங்கே நான் சுட்டிக் காட்ட விழைந்தது ஒரு சராசரி இஸ்லாமிஸ்ட் மனப்பான்மையை. பார்ப்பனர், சங்கராச்சாரி போன்ற பதங்களைப் பயன்படுத்திக் கொண்டே அதே கட்டுரையில் முஸ்லீம்களை முகமதியர்கள் என்றழைப்பதால் மனம் புண்படுவதாக புலம்பும் இஸ்லாமிஸ்ட்டுகளின் இரட்டை மனோபாவத்தையே நான் சுட்டிக் காட்ட விரும்பினேன்.

அடிப்படையில் இந்த வஹ்ஹாபியிடம் மட்டுமல்ல, இங்கே எழுதிய எழுதும் மற்ற வஹ்ஹாபிகளிடமும் நான் மீண்டும் மீண்டும் இதே கேள்வியையே முன் வைக்கிறேன். பதில்கள் இன்றுவரை வரவில்லை. வெறும் உரத்த சப்தமே வருகிறது இவர்களிடமிருந்து. எனது கேள்விகள்:

** முஸ்லீம்களை ஏனையோர் முகமதியர்கள் என்று அழைப்பது அவர்களது மனதைப் புண்படுத்துகிறது என்றால், அகமதியாக்களையும் பஹாய்களையும் முஸ்லீம்கள் என்றழைக்கலாமா? ஏனெனில், ஈரானில் அரசே பஹாய்கள் தங்களை முஸ்லீம்கள் என்றழைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்துவிட்டது, பாகிஸ்தானில் அஹமதியாக்கள் தங்களை முஸ்லீம்கள் என்றழைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றம். முஹமது உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை முஹமதிக்கள் என்றழைப்பது தவறு என்றால், அஹமதி உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை, பஹாவுல்லாஹ் உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை பஹாய்கள் என்றழைப்பதும் தவறுதானே? இவர்களையெல்லாம் முஸ்லீம்கள் என்று வஹ்ஹாபிகள் ஒப்புக் கொள்வார்களா? ஏனெனில், இந்த மதநிறுவனர்களும் தங்களை பாரம்பரிய நபிமார்கள் வழியில் வந்து தூய்மையான இஸ்லாமிய மதத்தை அதன் தூய வடிவில் போதித்தவர்களாகவே சொல்லிக் கொள்கிறார்கள். **

நாளையே இன்னொரு முஹமதோ அஹமதோ வந்து தம்மிடம் இறைவன் அனுப்பிய 'மலக்' ஒன்று வந்து நெருக்கிப் பிடித்து மூச்சுத் திணறச் செய்து, முஸ்லீம்கள் எல்லோரும் வழிகேட்டில் இருக்கிறார்கள், உண்மையான அல்லாஹ் அனுப்பிய உண்மையான குரானை முஸ்லீம்கள் திரித்துவிட்டார்கள், இன்றிலிருந்து உனக்கு இந்த இறையாவேச நிலையில், கனவில் வெளிப்படுவதே உண்மையான குர்ஆன் மற்றதெல்லாம் ஷைத்தானின் வேதம் என்று ஊதி, ஓதினால், அதை நம்பி அந்த நல்லடியார்களும், அஹ்ஹாபிகளும், இப்னு அஷீர்களும் இதற்கு மாறாகச் சொல்பவர்களெல்லாம் தங்களது மனதைப் புண்படுத்துகிறார்கள் என்று புலம்பினால், வன்முறையில் இறங்கினால் அதற்கு வஹ்ஹாபி என்ன சொல்வார்?

ஏற்கெனவே சொல்லிவிட்டார். பல லட்சக்கணக்கான முஸ்லீம்கள் நபி என்று கருதும் மிர்ஸா குலாம் அஹமது அவர்களைப் பற்றி இதே வஹ்ஹாபி இப்படி எழுதுகின்றார்:

//மிர்சா குலாம், எலிஜா முகமது, ரஷாத்கலீபா வழியில் யார் வேண்டுமானாலும் தன்னை நபி என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கழிப்பிடத்திற்கு உள்ளே சென்றால் வேலையை முடித்துக் கொண்டு சீக்கிரம் திரும்பிவிட வேண்டும். காரணம், மிர்சா நப்பி செத்துப் போனது கக்கூஸில்!//

பார்க்க சுட்டி : http://www.thinnai.com/?module=displaystory&story_id=80605056&format=html

வஹ்ஹாபியின் இரட்டை நிலைப்பாடு எல்லா விஷயங்களிலும் பிரதிபலிப்பதைக் காணலாம். இது வஹ்ஹாபியின் மனோபாவம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த முகமதியர்களின் மனப்பாங்கும் இப்படித்தான் இருக்கிறது, துரதிர்ஷ்டவசமாக. ஆன்மீகத் தத்துவங்களின் மீதல்லாமல், மூட நம்பிக்கைகளின் மீதும், வன்முறை மூலமும் கடவுள் பற்றிய ஒரு நம்பிக்கையை மனிதக்கூட்டத்தின் மீது திணிக்கும்போது இதுவே நிகழ்கிறது.

***

நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது போல, முஸ்லீம்கள் தங்களுடைய நம்பிக்கைகள் மீது இவ்வளவு பிடிப்பு கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் - அது வன்முறையின் மூலமும், மூளைச் சலவையின் மூலமும் திணிக்கப்பட்டிருக்கிறது என்பதால். பின்பு, முஹமது நபி என்பதற்கு என்ன ஆதாரம்? மிர்ஸா குலாம் அஹமது நபி என்பதற்கு என்ன ஆதாரமோ அதே ஆதாரம் தான் முஹமது நபி என்பதற்கும் இருக்கிறது. அதே ஆதாரம் தான் உலகெங்கும் இருக்கும் கல்டுகளின் தலைவர்களைச் சுற்றியிருப்போர் தமது தலைவரே இறைநபி, இறுதி நபி என்றெல்லாம் நம்பி இறுமாந்து போவதற்கும் இருக்கிறது. என்ன வித்தியாசம், சரித்திர விபத்துக்களால் ஒரு குறிப்பிட்ட கூட்டம் இதற்குள் அகப்பட்டுக் கொண்டது. மதம் என்ற மூளைச்சலவையின் காரணமாக இந்த அகப்பட்டுக் கொண்ட கூட்டம் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் கடவுளின் சித்தத்தை காண முயல்கிறது - தம்மைத் தவிர மற்றதையெல்லாம் கடவுளின் எதிரியான ஷைத்தானின் கூட்டம் என்று கருதுகிறது. இங்கே இவர்கள் இன்று பிராம்மணர்கள் மீது வெறுப்பை உமிழ்வதும், எண்ணிக்கை அதிகரித்தவுடன் (பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்று) இதே போன்ற வெறுப்பை ஒட்டு மொத்த இந்து சமூகத்தின் மீது உமிழ்வதும், சவுதியில் வஹ்ஹாபிகளின் எண்ணிக்கை அதிகமாயிருக்கும் நிலையில் அங்கே இதுபோன்றதொரு வெறுப்பை ஷியாக்கள் மீதும், வஹ்ஹாபிசத்தை ஏற்காத முஸ்லீம்கள் மீதும் உமிழ்வதும் அவர்களை ஷைத்தானின் அடியாட்கள் என்று demonise செய்வதும் நிகழ்கிறது.

***

குரான் பற்றி நான் சொன்னதை வஹ்ஹாபியும் இப்னு பஷீர் என்பவரும் எழுதியுள்ளார்கள். முதலாவதாக நான் எங்குமே இது சவுதியில் நடைபெற்றது என்றோ, குகையில் கிடைத்த மற்ற குரான்கள் என்றோ குறிப்பிடவில்லை. இணையத்தில் எங்காவது தென்படுகின்ற எதையாவது என்னுடைய எழுத்தோடு சம்பந்தப்படுத்தி, பார்ப்பவர்களைக் குழப்பும் யுக்தி. நான் எழுதுபவை அனைத்திற்கும் நான் பொறுப்பேற்கின்றேன். அதே சமயம் இஸ்லாத்தைப் பற்றி அரைகுறையாகப் புரிந்து கொண்டு எழுதுபவர்களின் எழுத்துக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?

யேமன் நாட்டில் ஒரு மசூதியில் பழைய குரான் பிரதிகளை கண்டெடுத்தவர்கள் அந்த மசூதியின் புனர்நிர்மானத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்கள். பின்பு அவற்றை ஆய்ந்தது, அந்நாட்டின் பழம்பொருள் துறைத்தலைவர் இஸ்லாமாயில் (காதி இஸ்லாமியில் அல்-அக்வா). இவர் இவற்றை ஆய்வதற்கான வசதிகள் யேமனில் இல்லாததால், உலக நாடுகள் பக்கம் திரும்பி ஜெர்மானிய ஆய்வாளர்களிடம் இப்பணியை ஒப்படைத்தார். இக்குழு திருக்குரான் பலமுறை திருத்தப்பட்டிருப்பதையும் (கண்டெடுத்த பல குரான்கள் இஸ்லாத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளைச் சார்ந்தவை - கிபி ஏழு எட்டாம் நூற்றாண்டுகள்) பழைய ஹிஜாஸி வரிவடிவில் அவை எழுதப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தார்கள். திருக்குரான் இன்றிருக்கும் வடிவிலேயே முஹம்மதுவுக்கு இறைவனால் சொல்லப்பட்டது என்ற முஹமதிய நம்பிக்கைக்கு மாறாக திருக்குரான் என்பது காலத்தோடு மாற்றமடைந்தது என்ற உண்மையை அறிவியலும் அல்ட்ரா வயலட் கதிர்களும் நிரூபித்தன. ஆம், இந்த குரான் சுவடிகளை அல்ட்ரா வயலட் கதிர்களின் கீழ் கொண்டுவந்தபோது, இவை காலத்தோடு மாற்றம் பெற்றிருப்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டனர்.

இது சம்பந்தமாக அமெரிக்காவின் 'தி அட்லாண்டிக்' ஜர்னலில் வந்த கட்டுரையை இங்கே காணலாம்:
http://www.derafsh-kaviyani.com/english/quran1.pdf

இதை ஏன் உடனடியாக சொல்லவில்லை என்ற கேள்விக்கும் அவர்களே பதில் சொல்லியிருக்கின்றார்கள். அப்படி உடனடியாக இதை வெளியிட்டிருந்தால், உலகெங்கும் நம்பிக்கையாளர்களிடமிருந்து பெரும் கூச்சல் எழுந்திருக்கும், கலவரங்கள் உருவாகி அந்த முயற்சி அத்துடன் நிறுத்தப்பட்டிருக்கும். 1997 வரை இந்த குரான் பிரதிகளை மைக்ரோ ஃபிலிம்களில் ரெக்கார்ட் செய்து ஜெர்மனிக்கு எடுத்து வந்திருக்கின்றனர் (இன்றும் ஒரிஜினல் சுவடிகள் யேமனின் ஆவணக்காப்பகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை ஜெர்மானியர்கள் தாம் என்றில்லை, இன்று முஸ்லீம் ஆராய்ச்சியாளர்களும் ஆய்ந்து வருகின்றனர். பார்க்க:

" A professor of literature and human science at Sousse University in Tunis, Abdeljelil heads a team of scholars compiling a critical edition of the Koran. The book will publish a number of alternative readings found in a collection of Koranic mashaf (mas-Haf, or manuscripts) — some dating from the first Islamic century — that had been stockpiled in the Grand Mosque in Sanaa and uncovered three decades ago.

The first tentative conclusions published by researchers with access to the Yemeni mashaf reveal that in several cases the organization of the text is different — the suras (chapters) sometimes in a different order — and that there are differences in the text itself. Because published findings are few, though, it is still impossible to say how wide is the divergence from the authoritative text. Abdeljelil speculates that, were his small team bolstered with more scholars, the edition could be published in as soon as 10 years. He is cautiously enthusiastic about the project. He has good reason to be cautious".
http://www.zackvision.com/weblog/2003/07/quran-textual-analysis.html

***

காபாவே 1979ல் கைப்பற்றப்பட்டு, அங்கே உயிர்க்கொலை நடைபெறவில்லை என்று ஆயிரக்கனக்கான ஆதாரங்களையும் மீறி வாதிடும் நம்பிக்கையாளர்களை என்னதான் செய்யமுடியும்? நியூயார்க்கின் இரட்டைக் கோபுரங்கள் யூதர்களால் உடைக்கப்பட்டது, அதை வெடிவைத்து அமெரிக்கர்களே தகர்த்துக் கொண்டார்கள், ஹதீதுகளில் யூதர்கள் வேண்டுமென்றே மாற்றங்களைச் செய்தார்கள், ஷியா பிரிவைத் தோற்றுவித்து இஸ்லாத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது யூதர்கள் என்பது போன்ற மயக்கங்களில் ஆழ்ந்திருப்பதற்கு நம்பிக்கையாளர்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. ஆனால், இத்தகைய நம்பிக்கைகளால் கண்கட்டப்படாமல், திறந்து பார்க்கும் மற்றவர்களுக்கு இதெல்லாம் நகைப்பிற்கிடமாக அல்லது எரிச்சலூட்டும் விதமாக இருக்கிறதல்லவா - அது போன்றதுதான் இந்த 'நம்பிக்கையும்'.

ஆம், எப்படி முஹமது ஒரு நபி என்பதற்கு அடித்தளம் எதுவும் இல்லையோ, எப்படி முஹமதுவிடம் பேசியது காப்ரியேல் என்ற மலக் தான் - அந்த மலக்கு, கடவுள் சொன்னதையெல்லாம் முஹமதுவின் காதில், கனவில் சொன்னது என்பது ஒரு 'நம்பிக்கையோ' , எப்படி அல்லாஹ் என்ற அரபிக் கடவுள் காபாவுக்கு மேலே ஏழு வானங்களுக்கப்பால் உட்கார்ந்து கொண்டு உலகில் இருக்கும் மனிதர்களின் நடவடிக்கைகளையெல்லாம் கண்காணித்து வருகிறார் என்பது ஒரு 'நம்பிக்கையோ', எப்படி முஸ்லீமாக மதம் மாறாதவர்கள் எல்லாம் கடவுளால் காய்ச்சிய எண்ணைக் கொப்பறையில் போட்டு வதக்கப்படுகிறார்கள் என்பது ஒரு 'நம்பிக்கையோ' , அதே போன்றதொரு 'நம்பிக்கைதான்' இப்படி குரான் என்பது அன்றிலிருந்து இன்றுவரை ஒரே மாதிரி இருக்கிறது, அது சொர்க்கத்தில் தங்க ஏட்டில் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது, அது மாற்றமடைகிறதா என்பதை சாமி சவுதியின் மேலே உட்கார்ந்து கொண்டு சாக்கிரதையாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது. இந்த 'நம்பிக்கையை' இன்று யேமனில் கண்டெடுக்கப் பட்ட பழைய குரான் பிரதிகள் சற்றே அசைக்க முயல்கின்றன, அவ்வளவுதான்.

ஒவ்வொரு முறை இந்த நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு மாறாக அல்லது அந்த நம்பிக்கைகளின் மூடத்தனத்தை சுட்டிக் காட்ட முற்படும்போதெல்லாம் இப்படி வன்முறையும், அந்த வன்முறையைத் தொடர்ந்து கேள்வி கேட்பவர்கள்/ முயற்சி செய்பவர்கள் முடக்கப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருவது இன்றைய இணைய யுகத்தில் நாம் அறிந்ததுதானே. சந்தேகம் இருந்தால் தமிழ் எழுத்தாளர் ரசூலிடம் கேட்டுப் பார்க்கலாம்.

அன்புடன்,
நேச குமார்.

http://nesamudan.blogspot.com
http://islaamicinfo.blogspot.com
http://nesakumar.blogspot.com

திப்பு பற்றிய இப்னுபுஷீரின் நகைச்சுவை தொடர் பாகம் இரண்டு !!

Thursday February 14, 2008
திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் - 2
இப்னு பஷீர்

காந்திஜி 'யங் இந்தியா' 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்;
'மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்றும் எழுதுகிறார்கள். ஆனால் அவர் அப்படிப் பட்டவரல்ல. அதற்கு நேர்மாற்றமாக அவர் இந்துக்களுடன் நல்லிணக்கத்தை கடைப்பிடித்திருந்தார். சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாருக்கு திப்பு எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மைசூர் அரசின் தொல்பொருள் ஆய்வு நிலையத்தில் இருக்கிறது. அவை கன்னட மொழியில் எழுதப் பட்டவை. அவற்றில் ஒரு கடிதத்தில் திப்பு சங்கராச்சாரியாரின் கடிதம் தன்னிடம் கிடைக்கப்பெற்றதை தெரியப் படுத்தி, அவரை தனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மற்றும் உலக அமைதிக்காகவும் ஒரு யாகம் நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நன்மக்கள் இருக்கும் இடத்தில்தான் மழை பெய்யும் என்பதைச் சொல்லி சிருங்கேரியிலிருந்த சங்கராச்சாரியாரை மைசூருக்கே திரும்ப வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது இந்தக் கடிதம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.'
மேலும்சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்' னவும் காந்தி 'யங் இந்தியா'வில் எழுதினார். விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்?
சாரதா கோவிலை மறுநிர்மாணம் செய்வதற்காக சிருங்கேரி மடத்திலிருந்து சங்கராச்சாரியார் திப்பு சுல்தானுக்கு கடிதம் எழுதினார். திப்பு சங்கராச்சாரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரங்களாக அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இருக்கின்றன. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தனது 'Present Cresis of Faiths' என்ற நூலில் குறிப்பிட்டார், 'திப்பு பல சந்தர்ப்பங்களில் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் நாட்டு நலனுக்காக பூசைகள் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, ஒருமுறை சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி சஹஸ்ர சண்டி ஜபம் நடத்தப்பட்டபோது திப்பு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.' கோழிக்கோட்டில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வந்தது போதாமல் கொச்சியில் உள்ளவர்களையும் இஸ்லாமை தழுவச் செய்வது தன்னுடைய ஜிகாத் என்று அறிவித்த ஒருவருக்கு இந்துக்களின் ஆன்மீகத் தலைவரான சங்கராச்சாரியார் ஏன் கடிதம் எழுதினார்? இஸ்லாமிய மத வெறியரான ஒருவர் நாட்டு நலனுக்காக இந்துமத முறைப்படி யாகங்கள் செய்யும்படி ஏன் சங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டார்?
'இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்' என்று வரலாற்று புத்தகத்தில் எழுதிய ஹரி பிரசாத் சாஸ்திரி அதற்கு ஆதாரமாக மைசூர் கெசட்டை காட்டினார். ஆனால் மைசூர் கெசட்டை ஆய்வு செய்து அதன் புதிய பதிப்பை எடிட் செய்த பேராசிரியர் ஸ்ரிகந்தையா, '3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை' ன்கிறார். மைசூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரிகந்தையாவின் கண்ணில் படாத ஒரு சம்பவம் கல்கத்தா பல்கலைக் கழக சம்ஸ்கிருத துறைத் தலைவரான ஹரி பிரசாத் சாஸ்திரி கண்ணில் எப்படி பட்டது?
இந்திய வரலாறு எந்த அளவிற்கு திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இவை மிகச்சிறிய உதாரணங்கள். வரலாற்றுத் திரிபுகளுக்கு மத்தியில் உண்மையைத் தேடுவது வைக்கோல் போருக்குள் ஊசியை தேடுவதை விட சிரமமானதாகியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். 'Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company' என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு. முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான 'ஆயுதமான' பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
*************
'பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28
திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை.
***************
திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து, திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது 'காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?' என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா. முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
'திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்' என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார். 'திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக' காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
http://ibnubasheer.blogsome.com/

Thursday 14 February, 2008

கந்தஹார் விமான கடத்தல் : பாரதத்தின் வெற்றிகளும் தோல்விகளும்

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த கடத்தல் சம்பவத்தை நம்மில் பெரும்பாலோர் மறந்துபோயிருப்போம்.



ஆஃப்கானிஸ்டானின் முகமதிய தீவிரவாதிகளால் நமது விமானம் கடத்தப்பட்டதும், பிணைக்கைதிகளான விமானப்பயணிகளை விடுவிக்க, நமது ராணுவ வீரர்கள் இன்னுயிர்தந்து பிடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட தீவிரவாத பன்றிகள் சிலரை விடுவிக்க நேர்ந்ததையும் இன்நாளில் நினைவுகொள்வோம்.



கடத்தப்பட்ட விமானமும் ரன்வேயில் சைக்கிள் ஒட்டும் முல்லாவும்

கடத்தலில் நேரடியாக ஈடுபட்ட முகமதிய தீவிரவாதிகள் யாரும் பிடிபடாத நிலையில் (பாகிஸ்தானில் தஞ்சம்புகுந்து சகல வசதியும் பெற்று உயிருடன் உலவிவரும் இந்த பன்றிகள் குறித்து கேள்விகேட்க உலகில் யாருக்கும் நிர்பந்தமில்லை) கடத்தலுக்கு உதவிசெய்ததாக முகமதியர் மூவர் கைதுசெய்யப்பட்டு, எட்டு ஆண்டுகளுக்குப்பின் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.


தண்டனையை எதிர்த்து இந்திய முகமதியர்களும் இடதுசாரிகளும் பாய்ந்து கடிக்க வரும் என்று நம்பலாம்.


பிப்ரவரி 13 2008 ஜூனியர் விகடனில் வந்த கட்டுரை கீழே


***********************




கந்தகார் கடத்தல் வழக்கு...


வெற்றி பாதி... விரக்தி மீதி!


டிசம்பர் 24, 1999... நேபாள நாட்டுத் தலைநகரான காட்மண்டுவில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மிசி 814 எதிர்நோக்கப் போகும் ஆபத்தை உணராமல், வழக்கம்போல் விண்ணில் ஏறியது. விமானத்தில் 189 பயணிகளுடன் ஐந்து தீவிரவாதிகளும் ஊடுருவியிருந்தது யாருக்கும் தெரியாது.



கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகள் முதலில் அம்ரித்ஸர் நகரில் அதை இறக்கினர். பிறகு லாகூருக்குக் கொண்டுசெல்ல முயன்றனர். இறுதியில், இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க துபாயில் இறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது ரூபின் என்ற பயணி எதிர்ப்புக் காட்ட, அவர் குத்திக் கொல்லப்பட்டார். அவர் சடலத்துடன் சில பயணிகளை மட்டும் விடுவித்த தீவிரவாதிகள், துபாயில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு விமானத்தை ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தகார் நகரில் இறக்கினர்.

அப்போது ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு இருந்தது. அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் மூலமாக, கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது இந்திய அரசு. ஜம்மு- காஷ்மீர் ஜெயிலில் அடைக்கப் பட்டிருந்த பயங்கரவாதிகளான ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைவன் மவுலானா மசூத் அசார், முஷ்டாக் அகமது ஜர்கர் மற்றும் அகமது ஒமர் சையது ஷேக் ஆகிய மூவரையும் விடுவிக்க
வேண்டும் என தீவிரவாதிகள் கெடு விதித்தனர். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங், தனி விமானத்தில் அந்தத் தீவிரவாதிகளை ஏற்றிச்சென்று ஒப்படைத்துவிட்டு, பயணிகளுடன் நமது விமானத்தை மீட்டு வந்தார்.


விமானக் கடத்தலுக்குப் பிறகு அதிரடியாக களமிறங்கிய டெல்லி போலீஸார், அடுத்த சில தினங்களில் விமானக் கடத்தல்காரர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்ததுடன் பாஸ்போர்ட் எடுக்க உதவியதாக அப்துல் லத்தீப் (மும்பை), யூசுப் நேபாலி (நேபாளம்), தலீப்குமார் பூஜைல் (மேற்கு வங்காளம்) ஆகிய மூன்று பேரை மும்பையில் கைது செய்தனர். 2000-மாவது ஆண்டு ஜனவரியில் வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. மார்ச், 2001-லிருந்து பஞ்சாப்பின் பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. கடந்த வருடம் ஜனவரி 18-ல்தான் விசாரணை முடிந்தது. மீதமுள்ள பாகிஸ்தானிகளான ஏழு பேர் பிடிபடாத நிலையில், எட்டு வருடங்களுக்குப் பிறகு பிப்ரவரி 5-ம் தேதி, கடத்தலுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது, பஞ்சாப் சிறப்பு நீதிமன்றம்.


சி.பி.ஐ-யின் வழக்கறிஞர்கள் குழுவில் ஒருவரான எஸ்.கே.குப்தா நம்மிடம், ''விசாரணைக்காக நேபாளம், ஆப்கானிஸ்தான், துபாய் ஆகிய நாடுகளுக்கு நாங்கள் செல்ல வேண்டி யிருந்தது. நிறைய பேரை விசாரிக்க வேண்டியிருந்தது. வழக்கை வெற்றிகரமாக நடத்தி முடித்த திருப்தி இருந்தாலும், குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப்படாததும், மற்ற ஏழு பேர் பிடிபடாததும் எங்களுக்கு வருத்தமே'' என்றார்.


எதிர்த்தரப்பு வழக்கறிஞர் பர்ஜேந்தர்சிங் சோதி நம்மிடம், ''சந்தர்ப்ப சாட்சியங்களை ஆதாரமாக வைத்து ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதே தவிர, நேரடி ஆதாரங்கள் எதுவுமில்லை. மூவரில் ஒருவரான அப்துல் லத்தீப்பிடம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் இரு சிம் கார்டுகளில் 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம்வரை பேச்சு நடந்ததாகப் பதிவாகியுள்ளது. ஆனால், அவர் முந்தைய ஆண்டு டிசம்பரிலேயே கைது செய்யப்பட்டுவிட்டார்! ஆரம்பத்தில் குற்றவாளிகளிடம் சி.பி.ஐ. மிரட்டி வாங்கிய வாக்குமூலத்தை அவர்கள் நீதிமன்றத்தில் மறுத்துவிட்டனர். அவர்கள் தயாரித்ததாக சி.பி.ஐ. கூறும் போலி பாஸ்போர்ட் இந்த விமானக் கடத்தலில் பயன்படுத்தப்படவில்லை. இதுபோன்ற பல ஓட்டைகளை, மேல்முறையீட்டின்போது முன்வைப்போம்'' என்றார்.


இந்த வழக்கைப் பொறுத்தவரை சி.பி.ஐ-க்கு வெளிநாடுகளிடமிருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. பயணிகளை மீட்பதற்காக விடுவிக்கப்பட்ட மூன்று தீவிரவாதிகளில் ஒருவனான ஒமர் சையது ஷேக், பிறகு அமெரிக்கப் பத்திரிகையாளர் டேனியல் பேர்ள் கொலை வழக்கில் கைதாகி பாகிஸ்தான் சிறையில் இருக்கிறான். அதேபோல், ஜெய்ஷ்-இ-முகம்மதுவின் தலைவனான மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் இருந்தபடி அளித்த பேட்டிகள் டி.வி. சேனல்களில் வெளியாகின. ஆனால், தங்கள் நாட்டிலேயே இல்லை என பாகிஸ்தான் வாய்கூசாமல் மறுத்துவந்தது.


இது குறித்து சி.பி.ஐ. வட்டாரத்தில் விசாரித்தபோது சில முக்கியமான தகவல்கள் கிடைத்தன.


''கடத்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்த கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜீனே மோரே என்ற பெண் அளித்த புகாரின்பேரில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. (Federal Bureau of Investigation) நிறுவனமும் இதே வழக்கை விசாரணை செய்துவருகிறது. இன்டர்போல் மூலமாக நாம் அவர்களிடம் கேட்ட தகவல்களுக்கான பதில், கடந்த வருடம்தான் கிடைத்தது. அதில், காந்தகார் விமான நிலைய ரிக்கார்டுகள் உட்பட பல ஆதாரங்கள் அங்கே இல்லை. அந்த ரிக்கார்டில்தான் விமானக் கடத்தலுக்கு முன்பும் பின்பும் அங்கு வந்து சென்றவர்கள் யார் என்ற முக்கிய விவரம் பதிவாகி உள்ளது. நமது அரசு இந்த வழக்கில் எஃப்.பி.ஐ. கேட்கும் அனைத்து உதவிகளையும் செய்துதருகிறது. ஆனால், அவர்கள் நமக்கு உதவுவதில்லை. கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாலிபானின் அமைச்சரையே அக்டோபர் 2003-ல்தான் எங்களால் விசாரிக்க முடிந்தது. ஆனால், எஃப்.பி.ஐ. அவரை ஏழுமுறை விசாரித்துவிட்டது. ஒருவேளை அவர்களையும் தாண்டி நாம் எதுவும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று கருதுகிறார்களா என்று தெரியவில்லை'' என்கிறார் விசாரணைக் குழுவில் இருந்த சி.பி.ஐ. அதிகாரி ஒருவர்.


டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சி.பி.ஐ. இயக்குநர் விஜய்சங்கர், ''இது எங்களுக்கு முழுமையான வெற்றியல்ல. மீதம் உள்ள ஏழு பேர் பாகிஸ்தானில் இருந்தும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. இவர்களைப் போல், மும்பையின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமும் அங்கு இருப்பதாக ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியும் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சார்க் உட்பட பல மாநாடுகளை ஆசிய நாடுகள் நடத்தியும், அதில் இதுகுறித்து பாகிஸ்தானிடம் பேச யாருமே முன்வரவில்லை'' என வருத்தப்பட்டார்.


''மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும்...''


கடத்தப்பட்ட இந்திய விமானத்தில் வேலூரைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். நண்பர்களான அந்த ஏழு பேரில் கண்ணன், தனசேகர் ஆகியோரிடம் பேசினோம். ''அந்த மூவருக்கும் கிடைத்துள்ள தண்டனை போதாது. மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். அவர்களிடம் சிக்கியிருந்தபோது நாங்க அனுபவிச்ச சித்ரவதைகளும், இந்திய அரசுக்கு அந்தத் தீவிரவாதிகள் கொடுத்த நெருக்கடிகளும் அப்பப்பா... நாங்க அவங்ககிட்டேயிருந்து விடுபட்டு நம் நாட்டுக்கு வந்தபோது, எங்களை சந்தித்த ஒரு மிலிட்டரி ஆபீஸர், 'உங்களைப் பிணைக் கைதிகளாக்கி விடுதலையாகியிருக்கும் அந்த மூன்று பயங்கரவாதிகளைப் பிடித்து சிறையில் அடைக்க நடத்தப்பட்ட ஆபரேஷனில் கிட்டத்தட்ட முந்நூறு ராணுவ வீரர்கள் மாண்டுபோயிருக்கிறார்கள். அவர்கள் செய்த தியாகத்துக்கு இப்படி இந்த தீவிரவாதிகளை விடுவிப்பதுதான் மரியாதையா...' என்று ஆதங்கப்பட்டது, இப்போதும் நினைவிருக்கிறது'' என்று சொல்லிக் கலங்கினர்.

பாகிஸ்தானுக்கு ஆப்படிக்கும் காலம் நெருங்கிவிட்டதா ?

பல்வேறு அரசியல் காரணங்களுக்காக ஹிந்துஸ்தானத்துக்கு எதிராக பாம்புக்குக்கு பால்வார்த்த கதையாக அமெரிக்க இன்றய புஷ் வரையான அரசியல்வாதிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்திருக்கின்றனர். அதுவும் ஒரு முகமதிய அடிப்படைவாத நாடு என்று அமெரிக்கர்களுக்கு தெரியாமல்போனதும் காலம் கடந்து முகமதிய தீவிரவாதம் தன்னையே தீண்டும்வரை விழிப்படையாததும் துரதிருஷ்டமான சம்பவங்கள்.

காலம் கடந்தேனும், ஹிந்துஸ்தானின் பக்கம் நெருங்கிவரும் அமெரிக்கா, தனது பாகிஸ்தான் ஆதரவு கொள்கைகளிருந்து விலகிச்செல்லும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கிறது. அஃப்கானிஸ்தானின் தலிபான்களை சின்னாபின்னமாக்கிய அமெரிக்கா, பாகிஸ்தானையும் துவம்ஸம் செஈயும் நாள் வெகுதொலவில் இல்லை.

அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் வரும் இன்றய நிலையில் முகமதிய அடிப்படைவாத நாடான பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்ப்போம்.

ஹிந்துஸ்தானமும் இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாகிஸ்தானத்தின் முகமதிய அடிப்படைவாதிகளின் முழுமையான அழிவு மட்டுமே ஹிந்துஸ்த்தான மண்ணில் பயங்கரவாத செயல்களைத் தடுக்கும் ஒரே வழி.

இன்றய (14 பிப்ரவரி 2008) தினமணியில் வந்த தலையங்க கட்டுரை கீழே...

****************

சும்மா இருக்குமா அமெரிக்கா?

எஸ். ராஜாராம்

உலக வரலாற்றில் மோசமான கட்டத்தை நோக்கி பாகிஸ்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது.

மதப் பழைமைவாதிகளைப் பகைக்க முடியாமல் அவர்களது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாததன் விளைவைத்தான் இன்று பாகிஸ்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதன் எதிரொலிதான் ஆங்காங்கே நடக்கும் குண்டுவெடிப்புகள், மனிதகுண்டு தாக்குதல்கள் எல்லாம்.

நெருக்கடி நிலை, முஷாரப் ராணுவத் தளபதி பதவியைத் துறக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கைது, பேநசீர் படுகொலை, தேர்தல் குழப்பம் என ஒரு நிலையில்லாத தேசமாகி தவிக்கிறது பாகிஸ்தான்.

இதற்கிடையே, பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் சிக்கும் அபாயம் வேறு உலக நாடுகளை சந்தேகக் கண்களோடு பார்க்கச் செய்கிறது.
இதுநாள் வரை அமெரிக்காவுடனான உறவை, இந்தியாவுக்கு எதிரான பெரும் பலமாகவே பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் நினைத்து வந்துள்ளனர்.

ஆனால், அந்த நினைப்பே அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதிகளைத் திருப்பிவிட்டுள்ளது.

அமெரிக்காவையும் அதன் கூட்டணி நாடுகளையும் ஜென்ம விரோதியாகப் பார்க்கும் பயங்கரவாதிகள், அமெரிக்காவின் தோழமை நாடாக பாகிஸ்தான் செயல்படுவதை வரவேற்கவா செய்வார்கள்?

நியூயார்க் இரட்டைக் கோபுர விமானத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரை அமெரிக்கா தொடங்கியபோது, அதில் தன்னை ஒரு வலுவான கூட்டாளியாக பாகிஸ்தான் காட்டிக்கொண்டது.

பயங்கரவாத முகாம்களை ஒடுக்கியதாகக் கூறியது, ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு தளம் அமைத்துக் கொடுத்தது என பாகிஸ்தானின் உதவிகளை அமெரிக்க அதிபர் புஷ் அவ்வப்போது மெச்சிப் பாராட்டியபோதெல்லாம் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், காடு, மலையெல்லாம் தாண்டி யாரை தேடோ தேடு என அமெரிக்கா தேடிக் கொண்டிருக்கிறதோ... அந்த அல்-காய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானிலேயே மறைந்திருப்பதாக வெளியாகும் தகவல்கள்தான் பூதாகரமாக வெடித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளின் உயர் அதிகாரிகள் பலர், பின்லேடன் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருப்பதாகச் சந்தேகம் எழுப்பியபோதெல்லாம் அதிபர் முஷாரப் அதை மறுத்து வந்தார். அவர் மறுத்துவிட்டார் என்பதற்காகவே அதை அமெரிக்கா நம்பிவிடவும் இல்லை.

தற்போது பின்லேடன் மட்டுமன்றி, தாலிபான்களின் தலைவர் முல்லா உமரும் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பதுங்கி இருப்பதாக அமெரிக்கா ஐயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட 20 பயங்கரவாதிகளை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா அடிக்கடி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அவர்கள் பாகிஸ்தானிலேயே இல்லை என விடாப்பிடியாகக் கூறிவருவது போல, பின்லேடனும் பாகிஸ்தானில் இல்லவே இல்லை என பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்படும் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் பதவிக்காலம் வரை வேண்டுமானால், பாகிஸ்தான் எதையாவது கூறி அமெரிக்காவின் நெருக்கடியிலிருந்து தப்பிக்கலாம். ஆனால், அமெரிக்காவின் அடுத்த அதிபரும் பாகிஸ்தானை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அடுத்த அதிபராகும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கும் பராக் ஒபாமா, பாகிஸ்தானில் விமானத் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை அழிக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்கெனவே சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு அரசியல் நெருக்கடி ஒருபுறம், பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மறுபுறம் என தடுமாறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் அபாயம் நெருங்கி வருகிறது.

ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தங்களின் ஆதாயத்திற்காகப் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் நிலை மாறாவிட்டால், பேநசீர்போல மேலும் பல தலைவர்கள் கொல்லப்படும் ஆபத்தும் உள்ளது.
இப்போதும்கூட... பயங்கரவாதிகளுக்கு எதிரான பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கை காலம்கடந்தது என்றே சொல்ல வேண்டும்.

தாலிபான்கள் மற்றும் அல்-காய்தாவினருக்கு எதிரான நடவடிக்கைக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கோடிக் கோடியாக நிதியுதவியை வழங்குகிறது. அப்படியிருக்கையில், அதே இயக்கங்களின் தலைவர்கள் பாகிஸ்தானிலேயே பதுங்கி இருப்பதாகக் கூறப்படும்போது, அதைப் பார்த்துக் கொண்டு அமெரிக்கா சும்மா இருக்குமா?

ஏற்கெனவே ஆப்கானிஸ்தானின் எல்லையைத் தாண்டி அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகளில் அவ்வப்போது விமானத் தாக்குதல் நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அதே அமெரிக்கப் படைகள், பாகிஸ்தானுக்குள் இன்னும் ஊடுருவித் தாக்குதல் நடத்தாது என்பது என்ன நிச்சயம்?

பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே காரணத்திற்காகதான் தாலிபான்கள் ஆட்சிபுரிந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்கா சின்னாபின்னமாக்கியது. அதே நிலை பாகிஸ்தானுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

Tuesday 12 February, 2008

அரவிந்தன் நீலகண்டனின் முகமதியனான திப்பு குறித்த திண்ணைக்கட்டுரை


Friday February 8, 2008
திப்பு: அங்கீகார ஏக்கத்தால் உருவானதோர் ஆளுமை
எஸ் அரவிந்தன் நீலகண்டன்

'Those who cannot remember the past are condemned to repeat it.'
George Santayana Life of Reason, Reason in Common Sense, Scribner's, 1905, page 284

திப்பு சுல்தான் என தற்போது அறியப்படுகிற பதேக் அலி திப்பு (1750-1799) குறித்து பொதுவாக ஒற்றைமுக சித்திரங்களே நிலவுகின்றன. எப்படி பிரிட்டிஷ் ஆவணங்கள் அவரை மதவெறி பிடித்த கொலைகாரனாக சித்தரிக்கின்றனவோ அதைப்போலவே அண்மையில் வெளிவரும் மார்க்ஸிய-இஸ்லாமிய அடிப்படைவாத ஆராய்ச்சி கட்டுரைகள் அவரை முற்போக்குவாதியும், மதச்சார்பற்ற ஜனநாயகத்தன்மை கொண்ட ஒரு நல்லரசராக சித்தரிக்கின்றன. இந்த சித்தரிப்புகளுக்கு பின்னால் தெளிவான அரசியல் காரணிகள் உள்ளன. குறிப்பாக இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திப்புவின் புகழைப் பாடுவதன் பின்னால் இருக்கும் இந்த இஸ்லாமிய மேன்மைவாதக் காரணிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

திப்பு வாழ்ந்த காலகட்டம் இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானதோர் காலகட்டம். மொகலாய பேரரசு தனது அந்திம காலகட்டத்தில் இருந்தது. இந்தியா முழுவதிலும் இசுலாமிய மேலாதிக்கம் வலுவிழந்து மராட்டிய-சீக்கிய வலு அதிகரித்து வந்தது. தெற்கில் பிரிட்டிஷார் மற்றொரு வலிமையான சக்தியாக உருவாகிவந்தனர். இந்தியாவின் நாளைய ஆட்சியாளர் யார் என்பது குறித்து தெளிவற்ற குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. தக்காணத்தில் ஹைதராபாத் நிஜாம் பாரம்பரியமானதோர் இஸ்லாமிய சக்தியாக திகழ்ந்தாலும் ஆட்சி வலுவற்ற நிலையில் விளங்கினார்.

இந்நிலையில் மைசூர் குறுநில மன்னரின் அதிகாரிகளில் ஒருவரான ஹைதர் அலி வலிமை வாய்ந்த ஒரு சக்தியாக தன்னை உருவாக்கியிருந்தார். அவரின் மைந்தனான திப்பு இந்தியாவின் பாரம்பரிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வலுவிழந்த நிலையில் தன்னை மீண்டும் இஸ்லாமிய ஆட்சியை இந்தியாவில் ஏற்படுத்தும் ஒரு புதிய சக்தியாக உருமாற்ற விரும்பினார். இதற்கு அவருக்கு வலுவிழந்த நிலையிலும் இன்னமும் ஆட்சியாளர்களாக நீடித்து வந்த மொகலாய மன்னர் மற்றும் நிஜாம் தம்மை ஒரு சுல்தானாக அங்கீகரிக்க வேண்டுமென விரும்பினார். பிரிட்டிஷ் ஆதரவாளரான ஹைதராபாத் நிஸாம் திப்புவின் தகப்பனான ஹைதரை வெறும் ஜமீந்தார் என்றே குறிப்பிட்டு வந்தார். 1782 இல் திப்பு வசம் அதிகாரம் வந்தது. பின்னர் திப்பு 1784 இல் அப்போதைய மொகலாய பேரரசின் அதிகாரப்பூர்வ இளவரசர்களில் ஒருவராக தன்னை அங்கீகரிக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தார். ஆனால் அது அன்றைய மொகலாய அரசரான மூன்றாம் ஷா ஆலமால் நிராகரிக்கப்பட்டது.[1] இது திப்புவுக்கு பிரச்சனையான விஷயமாகியது. திப்புவை போல சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு ஆசை கொண்ட ஒருவருக்கு அவருடைய இஸ்லாமிய படைவீரர்கள் மத்தியில் தான் ஒரு அங்கீகாரமற்ற கிளர்ச்சியாளன் எனும் பிம்பம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியும். எனவே தன்னை இஸ்லாமிய மதத்தினை பரப்பும் புனிதப்போராளியாகக் காட்டிக்கொள்ளவேண்டிய சூழலும் கட்டாயமும் திப்புவுக்கு ஏற்பட்டிருந்தது.

பொதுவாக திப்புவின் இஸ்லாமிய மதவெறிச்செயல்களை பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட புனைவு என கூறும் நவீன மார்க்சிய மற்றும் இஸ்லாமியவாதிகள் திப்புவை மிகவும் பாராட்டி எழுதப்பட்ட மிர் ஹ¤சைனி அலிகான் கிர்மானியின் 'நிஷானி ஹைதூரி' மிகுந்த பரவசத்துடன் திப்பு 'விக்கிர ஆராதனையாளர்களை' தரைமட்டமாக்கி அழித்ததை பாராட்டி பேசுவதை மறந்துவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, கூர்க்கில் திப்புவின் வீரசாகசத்தை கிர்மானி பின்வருமாறு வர்ணிக்கிறார்: "வெற்றி கொண்ட சுல்தான் அங்கு அமீர்களையும் அதிகாரிகளையும் அதிக அளவில் அனுப்பி விக்கிரக ஆராதனையாளர்களை தண்டித்து முழு பிரதேசத்தையும் தன் ஆதிக்கத்துக்கு உட்படுத்தினார்." கிர்மானி வர்ணிக்கிறார்: "(திப்புவின் தளபதியான ஹ¤சைன் அலி கான் பக்ஷி) எட்டாயிரம் ஆண்கள், பெண்கள். குழந்தைகள் ஆகியோரை சிறைப்படுத்தி திரும்பினார். இதேவிதமாக மான்ஷியர் லாலே இந்த மனிதர்களின் பெரும் கூட்டமொன்றை கால்நடை கூட்டம் போல கொண்டு வந்தார்."[2] மேலும் திருவிதாங்கூர் மீதான படையெடுப்பின் போது "சுல்தானின் வீரர்கள் உருவிய வாட்களுடன் மூன்று மைல்களுக்கு அவர்கள் பார்த்த கா·பீர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரத்தை இல்லாமலாக்கினர்" என கூறுகிறார் கிர்மானி. (தேசபக்தராக சித்தரிக்கப்படும் திப்பு இந்தியர்களை தாக்கி சிறைப்படுத்த ஐரோப்பிய அதிகாரிகளை பயன்படுத்த தயங்கவில்லை என்பது ஒரு முரண்நகை) கிர்மானி இந்த நிகழ்ச்சியில் எண்பதாயிரம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சிறைப்பிடிக்கப்பட்டதாக கூறுகிறார். இது அதீத எண்ணிக்கை என பல வரலாற்றறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.[3] ஆனால் இப்படி ஒரு சுயசரிதையை தன் அரசவை வரலாற்றெழுத்தாளனால் எழுத வேண்டிய அவசியம் திப்புவுக்கு ஏன் ஏற்பட்டது? தன்னை விக்கிர ஆராதனையாளர்களை தண்டிக்கும் இஸ்லாமிய அரசனாக காட்ட வேண்டிய சூழல் நிலவியுள்ளது என்பதும் அவ்வாறு காட்ட திப்பு தயங்கவில்லை என்பதுமே உண்மை. இதன் விளைவே கூர்க் முதல் மலபார் வரையிலான தமது படையெடுப்புகளில் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது திப்பு காட்டிய மதவெறி வெளிப்பாடுகள். ஐரோப்பியருடன் தொடர்பற்ற கேரள சிரிய கிறிஸ்தவர்களும் திப்புவின் படையெடுப்பில் அழிவுகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.[4]

பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் அல்லது சாம்ராஜ்யவாதிகள் திப்புவினை மோசமாக சித்தரிக்க எண்ணினார்கள் எனவே அவரது செயல்களைக் குறித்து கொடூரமாக வேண்டுமென்றே குறிப்பிட்டார்கள் என கொள்ள முடியுமா என்றால் அதுவும் இல்லை என்பதே உண்மை. திப்பு தனது சக-இஸ்லாமிய தளபதிகளுக்கும் தோழர்களுக்கும் எழுதிய கடிதங்கள் அவரது இஸ்லாமிய மதவெறியையே காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக சையது அப்துல் துலாய்க்கு திப்பு ஜனவரி 18 1790 இல் எழுதிய கடிதத்தைக் குறிப்பிடலாம்: "அல்லா மற்றும் அல்லாவின் தூதரான முகமதுவின் அருளால் கோழிக்கோட்டில் உள்ள அத்தனை ஹிந்துக்களையும் இஸ்லாத்துக்கு கொண்டு வந்தாயிற்று. கொச்சி எல்லையில் மட்டும் இன்னமும் சிலர் இஸ்லாத்தை தழுவாமல் இருக்கிறார்கள் ஆனால் இவர்களையும் நான் வெகு விரைவில் இஸ்லாத்தை தழுவ செய்துவிடுவேன். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவது என்னுடைய ஜிகாத் ஆகும்." [5] கேரளத்தில் திப்புவின் படையெடுப்பினை விவரிக்கையில் அது செங்கிஸ்கான் மற்றும் தைமூர் ஆகியவர்களின் படையெடுப்பைப் போல பேரழிவை ஏற்படுத்தியதாக கேரள வரலாற்றாசிரியர் பி.எஸ்.சையது முகமது கூறுகிறார்.[6] டாக்டர்.சி.கே.கரீம் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட 'மலபார் மானுவல்' திப்பு சுல்தான் கேரள படையெடுப்பின் போது தனது அதிகாரிகளுக்கு பிறப்பித்த ஆணையை தெளிவாக்குகிறது, "ஒவ்வொருவரும் இஸ்லாமை ஏற்கும் படி செய்ய வேண்டும். அவர்கள் எங்கு ஒளிந்திருந்தாலும் அன்பாகவோ ஆசை காட்டியோ அல்லது பலாத்காரமாகவோ அவர்களை இஸ்லாமை தழுவச் செய்ய வேண்டும்."[7] திப்புவின் தமிழக படையெடுப்பின் போது (1790) பிற மதத்தவருடன் வாழ்ந்த முகமதிய பெண்களை திப்பு கழுவேற்றிக் கொன்றார். "மறுமை அச்சமும் வெட்கமும் இல்லாமல் தங்களுடைய களங்கமான உடல்களை பிறமதத்தவர்களுக்கு கொடுத்த முகமதிய பெண்கள் சுல்தானின் ஆணைப்படி கழுவேற்றப்பட்டனர்" என மிர் ஹ¤சைன் கிர்மானி விவரிக்கிறார்.[8]


திப்புவின் பிற மத துவேஷம் - தன்னுடைய படையெடுப்புகளை மதப்போர்களாக முரசறைந்த விதம் மராட்டியருக்கு திப்புவின் மீது அதிருப்தியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இதன் விளைவுகளை திப்பு நன்றாகவே உணர்ந்திருந்தார். எனவே 1787 இல் மராட்டியருடன் அவர் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் மராட்டிய பேஷ்வா தன்னை பாதுஷா என அழைக்க திப்பு கேட்டுக்கொண்டதை மராட்டியர்கள் மறுத்துவிட்டனர். இறுதியாக இருவருக்கும் ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் திப்பு நவாப் என மராட்டியரால் அங்கீகரிக்கப்பட்டார்.[9] ஆழ்மனதில் பதிந்துவிட்டன என்றால் தமது கனவுகளுக்கு திப்பு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆவணப்படுத்தி வந்தார். இக்கனவுகள் மூலம் அவர் தம்மை மதத்தினை காப்பாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிறவி என்று எண்ணிக்கொண்டார். இது எந்த அளவுக்கு அவர் ஆழ்மனதில் பதிந்துவிட்டது என்றால் தனது கனவுகளில் தம் அரசியல் எதிரிகளை கூட மதரீதியிலான எதிரிகளாக 'கா·பிர்களாக' உணரலானார்[10] 1792 இல் காரன்வாலிஸ் திப்புவை ஒரு எதிர்பாராத தாக்குதலின் மூலம் தோற்கடித்த போது தன் அரசபதவியை காப்பாற்றிக்கொள்ள திப்பு தன் அரசில் பாதியை ஆங்கிலேயர்களுக்கு அளிக்க ஒப்புக்கொண்டதுடன் தன் மைந்தர்களையும் பிணை கைதிகளாக ஆங்கிலேயரிடம் அனுப்பிவைத்தார்.[11] திப்பு தன்னை ஒரு அரசன் என ஆங்கிலேயர் அங்கீகரிக்க என்ன சமரசத்தையும் செய்ய தயாராகியிருந்தார். இறுதி மைசூர் போர் கூட திப்பு ஆங்கிலேயரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது சரியான நேரத்தில் ஆங்கிலேயருக்கு தெரிவிக்கப்படாமல் ஆங்கிலேயர் தாக்குதலை தொடங்கிவிட்டதால் என ஒரு கருத்து நிலவுகிறது.[12] ஆனால் ஆங்கிலேயரோ ஹைதராபாத் நிஜாமிடம் நெருக்கமாக இருந்த அளவு திப்புவினை நம்பவில்லை. திப்புவின் நடத்தையும் இதற்கு ஒரு காரணம். திப்பு மிகவும் நட்புறவு கொண்டிருந்த பிரான்ஸ¤காரர்கள் குறித்து ஆங்கிலேயரிடமும் ஆங்கிலேயர் குறித்து ஒட்டோமான் சுல்தானிடமும், மராட்டியர்களைக் குறித்து ஒட்டோமான் சுல்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிய முஸ்லீம் மன்னரிடமும் குறை கூறி கடிதங்கள் எழுதியிருந்தார். திப்பு பிரெஞ்ச்காரர்களிடம் நல்லுறவினை வளர்த்த போதிலும் கூட ஆங்கிலேய அதிகாரியான வெல்லஸ்லியிடம் பிரெஞ்சுக்காரர்களைக் குறித்து "மோசமான போக்கு கொண்டவர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள், மானுட குலத்தின் எதிரிகள்" என கூறியிருந்தார்.[13]


அவர் ஓட்டோமான் சுல்தானுக்கும் ஆப்கானிஸ்தானிய அரசருக்கும் கா·பீர்களுக்கு எதிராக ஜிகாது செய்யும் ஒரு இஸ்லாமிய அரசன் எனும் அடிப்படையில் உதவிகள் கோரினார். திப்பு இஸ்தான்புல்லுக்கு முதலில் அனுப்பிய தூதுக்குழு 17 நவம்பர் 1785 இல் புறப்பட்டு இஸ்தான்புல்லை 25 செப்டம்பர் 1787 இல் சென்றடடைந்தது. ஜனவரி 1790 மீண்டும் திப்புவிடம் திரும்பி வந்தது. இந்த தூதுக்குழு மூலம் திப்பு தாம் ஓட்டோமான் சுல்தானை உலக முஸ்லீம்களின் காலீப்பாக தாம் கருதி மரியாதை செய்வதாகவும் மைசூரில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைக்கு உதவி செய்யவும் கோரிக்கை வைத்ததுடன் ஈராக்கில் உள்ள ஷியா புனித தலத்துக்கு நீர் கால்வாய் கட்ட தாம் உதவுவதாகவும் கூறியிருந்தார். ஆனால் இஸ்லாமிய வரலாற்றாசிரியர் குரேஷி திப்புவின் முக்கிய நோக்கம் திப்புவை ஒருசுல்தானாக ஒட்டோமான் அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பதாகத்தான் இருந்தது என குறிப்பிடுகிறார்.[14] இதில் திப்பு ஓரளவு வெற்றி அடைந்தார். திப்பு ஒட்டோமான் சுல்தானின் மத உணர்வுகளை தூண்டி தமக்கு ஆதரவான இராணுவ உதவிக்கு அவரை பயன்படுத்திட முனைந்தார். இதில் பொய் பிரச்சாரத்தை பயன்படுத்தவும் திப்பு தயங்கவில்லை. உதாரணமாக கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களை தாக்கி மதமாற்றுவதாகவும் மசூதிகளை கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆக்குவதாகவும் தம் கடிதத்தில் திப்பு குறிப்பிடுகிறார். பத்தாயிரம் முஸ்லீம் குழந்தைகள் வலுகட்டாயமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும் முஸ்லீம் மசூதிகளும் முஸ்லீம் இடுகாடுகளும் கிறிஸ்தவ சர்ச்களாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.[15] இதனை திப்பு இராஜதந்திரம் என நினைத்தாரா அல்லது இஸ்லாமிய மதப்பற்றினால் உண்மையாகவே ஒட்டோமான் காலீப் மேலாதிக்கத்தினை ஏற்றாரா?


பிரிட்டிஷார் இதற்கிடையில் திப்புவின் இந்த முயற்சிகளை அறிந்துகொண்டனர். 1795 காலகட்டத்தில் பிரெஞ்சு அதிகாரிகளுடனும் திப்பு தம்முடைய இந்த ஒட்டோமான் பேரரசு தொடர்பினைக் குறித்து விவரித்திருந்தார். பிரெஞ்சு-ஒட்டோமான் உறவுகள் பிரெஞ்சு-மைசூர் உறவுகள் மூலம் வலுவான உறவினை ஏற்படுத்துவது இந்த பேச்சுகளின் சாராம்சமாக இருந்தது. ஆனால் 1798 இல் பிரான்ஸ¤ எகிப்தின் மீது படையெடுத்தது ஒட்டோமான் சுல்தானியத்துக்கு பிரான்ஸ¤டனான உறவினை கடுமையாக பாதித்தது. இதனை பிரிட்டிஷ் இராஜதந்திரிகள் பயன்படுத்திக் கொண்டனர். ஒட்டோமான் சுல்தான் பிரான்ஸினை தூற்றி அவர்கள் இஸ்லாமுக்கு விரோதமாக செயல்படுவதைக் குறித்து கடிதம் எழுதி அதனை சென்னையிலிருந்த பிரிட்டிஷ் அதிகாரி மூலம் திப்புவுக்கு சேர்ப்பித்தார். இக்கடிதத்தில் பிரான்ஸின் விடுதலைக் கோட்பாடு (liberty) மதநம்பிக்கைகளை பாழ்படுத்தி அழிப்பதாகும் என சுல்தான் குறிப்பிட்டிருந்தார். இதற்கு திப்பு அளித்த பதில் கடிதம் மிகவும் முக்கியமானது. இக்கடிதத்தில் (பிப்ரவரி 10 1799) திப்பு மராட்டியர்கள் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் என்றும், பிரிட்டிஷார்களுக்கு எதிராக தாம் போராடுவதாகவும், கூறியதுடன் வகாபிகளுக்கு எதிராக மெக்கா மதினா கர்பலா ஆகிய இடங்களில் தாம் புனரமைப்பில் உதவுவதாகவும் கூறினார்.[16] மேலும் தமது கடிதத்தில் பிரான்ஸ¤ ஒட்டோமான் சுல்தானுக்கு எதிரானது இஸ்லாமுக்கு எதிரானது என்றால் அதனுடன் முஸ்லீம்கள் உறவு கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.[17]


அண்மை காலமாக பரப்பப்படும் திப்பு ஆதரவு பிரச்சார மாயைகள் எந்த அளவுக்கு உண்மையை திரிக்கின்றன என்பதற்கு இந்த இடத்தில் ஒரு நல்ல உதாரணமாக இர்பான் ஹபீப்பினை குறிப்பிடலாம். "திப்பு ஒட்டோமான் சுல்தானை தனக்கு சமமானவராக பார்த்தாரே ஒழிய தனக்கு மேலானவராக பார்க்கவில்லை." என்றும் ஓட்டோமான் சுல்தானை காலிப் என திப்பு அழைக்கவேயில்லை என்றும் ஹபீப் வாதிடுகிறார்.[18] ஆனால் முஸா·பர் ஆலம் & சுப்பிரமணியம் திப்பு-ஒட்டோமான் சுல்தான் கடிதங்களினை விரிவாக ஆராய்ச்சி செய்த தரவுகளின் மூலம் ஹபீப்பின் இந்த வாதத்தின் திரிபுகளை விளக்குகின்றனர். "1786-88 வரையிலான ஒட்டோமான் சுல்தான் - திப்பு ஆகியோரின் கடிதங்களை படிக்கும் போது தெள்ளத்தெளிவாக அது ஒரு பேரரசுக்கும் சிற்றரசுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் என்பது தெளிவாகிவிடும். மைசூர் தூதர் ஒட்டோமான் சுல்தானுக்கு எழுதும் கடிதத்தில் 'ஈமான் கொண்ட சுல்தான்கள் அனைவருக்கும் அடைக்கலமே' என ஒட்டோமான் சுல்தானை விளிக்கிறார். திப்புவே நேரடியாக எழுதிய கடிதத்தில்' (ஒட்டோமான் சுல்தானின்) சமூகத்தில் தான் விண்ணப்பிப்பதாக' கூறுகிறார். ஓட்டோமான் சுல்தானும் திப்புவின் கோரிக்கையை 'விண்ணப்பம்' என்றே கூறுகிறார். மேலும் திப்புவை குறிக்கும் ஒட்டோமான் சுல்தானின் விளிகள் எவ்வித அரச மரியாதைக்குரிய பதங்களும் இல்லாதவையாகவே அமைகின்றன. பின்னர் தொடரும் கடிதங்களிலும் இந்த சமமற்றத்தன்மையே தொடர்கிறது. திப்பு ஒரு அரசருக்கும் தாழ்வான விளிகளாலேயே அழைக்கப்படுகிறார். ஒட்டோமான் சுல்தான் திப்புவிடம் பிரான்ஸ் இஸ்லாத்துக்கு எதிரானது என்று கூறும் கடிதத்துக்கு பதிலளிக்கையில் திப்பு தெளிவாக ஒட்டோமான் சுல்தானை காலிப் என்றே அழைக்கிறார்."[19] ஆக, திப்புவுக்கு தேசபக்தி, வீரம் இத்யாதிகளை பூச எந்த அளவு வரலாற்று திரிபுகளை இர்·பான் ஹபீப் போன்ற வரலாற்றாசிரியர்கள் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். திப்புவின் வீரத்தை போலவே அவர் மீது பூசப்படும் மற்றொரு பூச்சு அவருக்கு முற்போக்கு ஜனநாயக சமத்துவ எண்ணங்கள் இருந்ததாக பரப்பப்படும் பிரச்சாரமாகும். உதாரணமாக திப்பு அவர் காலத்திய எந்த குறுநில மன்னனையும் போலவே தன் நாட்டில் வசித்த எந்த பெண்ணையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம் என்பதில் நம்பிக்கை இருந்தது என்பதுடன் அதற்காகவே தன் சாம்ராஜ்ஜியத்தில் வாழ்கிற எந்த வீட்டு படுக்கையறைக்குள்ளும் நுழைந்து விரும்புகிற பெண்ணை தூக்கி வர திப்புவின் வலதுகரமாக விளங்கிய அலி ராஜாகான் உரிமை பெற்றிருந்தான்.[20]


திப்புவின் செயல்பாடுகளை முழுமையாக பார்த்தால் அவரது அவசிய தேவையாக விளங்கியவை என்னென்ன என்பது தெளிவாக விளங்கும்.


1. தன்னை ஒரு இஸ்லாமிய அரசனாக ஒரு அதிகாரபூர்வ இஸ்லாமிய பீடம் (இந்தியாவிற்கு வெளியில் அமைந்ததென்றாலும்) அங்கீகரிக்க வேண்டும்.


2. இந்தியாவின் இஸ்லாமிய பேரரசின் வழித்தோன்றலாக தான் கருதப்பட வேண்டும்.


3. தன்னை இஸ்லாமிய அகிலத்தின் ஒரு பகுதியாக - தாழ்ந்த நிலையிலேனும்- இணைத்துக்கொள்ள வேண்டும்.


இந்த அபிலாஷைகளுக்கு மேலாக ஒரு தொலைநோக்கு பார்வையை திப்பு உருவாக்கவில்லை. மராட்டியர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டாலும் அவர்களைக் குறித்து ஒரு வெளிநாட்டு மதபீட-அரசனிடம் குற்றம் சாட்டியதாகட்டும், பிரான்ஸ¤டன் ஒப்பந்தமும் நல்லுறவும் வளர்த்துக் கொண்டே மத அடிப்படையில் அவர்களை விரோதிகள் என புறந்தள்ளத் தயங்காததாகட்டும், ஒட்டோமான் காலீபியத்திடம் அங்கீகாரத்துக்காக ஏறத்தாழ மண்டியிட்டு அதனிடம் அதீத நம்பிக்கை வைத்ததாகட்டும், தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தனது மைந்தர்களையே பிணைக்கைதிகளாக பிரிட்டிஷாரிடம் பணயம் வைக்க முன்வந்ததாகட்டும், திப்பு தனது அங்கீகாரம் எனும் சிறிய இலாபத்துக்காக தொலைநோக்கில்லாமல் நடந்து கொண்ட ஒரு பெரும் ஆணவக்காரரும் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு வெறிக்காக மதத்தை பயன்படுத்த தயங்காத குறுநில மன்னனுமே அன்றி வேறெப்படியும் திகழவில்லை. இன்னும் சொன்னால் திப்புவின் மதவெறி பிடித்த தாக்குதல்கள் பிரிட்டிஷாருக்கு தங்கள் பிடியை மேலும் வலிமையாக்கிட மிகவும் உதவின. புகழ் பெற்ற காந்திய சிரிய கிறிஸ்தவரும் தேசியவாதியுமான ஜியார்ஜ் ஜோசப்பின் வாழ்க்கையை எழுதும் அவருடைய சந்ததி ஜியார்ஜ் ஜெவர்கீஸ் ஜோசப் திருவிதாங்கூர் பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு கீழே வர திப்புவின் படையெடுப்பே ஒரு முக்கிய காரணமாக விளங்கியது என்கிறார்.[21]
நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலான மத அடிப்படைவாத சகோதரத்துவம் எனும் கோட்பாட்டினை வலியுறுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கையாக விளங்குகிறது பதேக் அலி திப்புவின் பரிதாபகரமான வாழ்க்கை. இன்றைக்கும் (பிப்ரவரி 2 2008: http://en.wikipedia.org/wiki/Sultan#Southern_Asia) விக்கிபீடியா விவரிக்கும் இந்தியா சுல்தானிய பரம்பரைகளில் திப்புவுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது ஒரு கொடுமையான உண்மை. ஒரு வேளை திப்புவின் ஆன்மாவுக்கு (அப்படி ஒன்று இருக்குமானால்) கிடைக்கும் ஒரே ஆறுதல் அதற்கு இன்று கிடைத்திருக்கும் கற்பனையான வீரம் மற்றும் விவேகம் குறித்த பூச்சுக்கள்தாம். பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசு இந்தியாவின் மீது படையெடுத்து ஆக்கிரமித்த இஸ்லாமிய அரசர்களின் பெயர்களை தமது ஏவுகணைகளுக்கு வைப்பது வழக்கம். கஸ்னாவி, கோரி ஆகிய பெயர்களை உதாரணமாக கூறலாம். அத்துடன் தமது ஏவுகணைக்கு திப்புவின் பெயரையும் வைத்துள்ளது.[22] ஆக, திப்பு இஸ்லாமிய ஆதிக்க-மேன்மைவாத மனோபாவ வரைப்படத்தில் ஒரு முக்கியபுள்ளியாக இன்றும் திகழ்வதற்கு இது மற்றுமொரு பிரத்யட்ச உதாரணமாகும். தெற்காசிய இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஒருவிதத்தில் இன்றைய காலிபத்தியமாக உருவெடுத்திருக்கும் சவூதிய வகாபியிசத்தின் முன் தங்கள் அங்கீகாரங்களை தேடுகின்றனர்...உள்ளூர் தர்காக்களை இடிப்பது முதல் 'மார்க்கநெறி நடக்காத'தாக தாங்கள் கருதும் பெண்களை வெட்டிக்கொல்வது ஊடாக தற்கொலை-ஜிகாதிகளாக மரணிப்பது வரை இந்த அங்கீகாரம் தேடும் முயற்சிதான். இத்தகைய மனப்பாங்கின் தொடக்கப் புள்ளிகளில் ஒருவராக விளங்கியவரான திப்புவை இவர்கள் ஆதர்சிப்பது வியப்பல்ல. ஆனால் திப்புவின் முடிவு தரும் யதார்த்த பாடம் இந்த கற்பனை பூச்சுக்களால் மறக்கடிப்படுகிறது என்பதுதான் உண்மை.


'Those who cannot remember the past are condemned to repeat it.'
George Santayana Life of Reason, Reason in Common Sense, Scribner's, 1905, page 284

(இன்றைய அரசியல் நோக்க திரிப்புகளுக்கு அப்பால் உண்மை வரலாற்றை தேடவேண்டும் என்று எழுதி இக்கட்டுரையை எழுதவும் இது தொடர்பான நூல்களைத் தேடவும் உத்வேகம் அளித்த அன்பு சகோதரர் திரு இப்னு பஷீர் அவர்களுக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.)
சான்றுகள்:


1.இக்திதார் கராமத் சீமா, 'Tipu Sultan's relations with Ottoman emperor', பிஸினஸ் ரெக்கார்டர் (பாகிஸ்தான்), மே 5-12, 2007
2.மிர் ஹ¤சைனி அலிகான் கிர்மானி, 'நிஷானி ஹைதூரி', அத்தியாயம் ஆறு பக்.70 & அத்தியாயம் 12 பக். 153
3.Mohibbul Hasan The History of Tipu Sultan (Delhi) 1971 pp362-3 (விக்கிபீடியா கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டது.)
4.பார்க்க: 'The Tiger and the Syrian Christians: Tipu Sultan's 'Padayottam' : சிரிய கிறிஸ்தவ இணையதளம்:
http://nasrani.net/2007/05/06/the-tiger-and-the-syrian-christians-tipu-sultans-padayottam/
5.கே.எம்.பணிக்கர், பாஷா போஷிணி, ஆகஸ்ட் 1923
6.பி.எஸ்.சையது முகமது, கேரள முஸ்லீம் சரித்திரம், மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை, சி.நந்தகோபால் மேனன், "Tipu's own testimony", இந்தியன் எக்ஸ்பிரஸ் (மும்பை பதிப்பு) மார்ச் 10 1990
7. முனைவர்.சி.கே.கரீம், மலபார் மானுவல், சைத்திரம் பதிப்பகம் (கேரள பல்கலைகழக துணையுடனான வெளியீடு),பக்.507
8.கிர்மானி, அத்தியாயம் 13. பக்.162
9.இக்திதார் கராமத் சீமா
10.மக்மூத் ஹ¤சைன், 'Dreams of Tipu Sultan', Pakistan historical society, 1976 (மேற்கோள் காட்டப்பட்ட நூல். அன்னிமேரி ஷிம்மல், 'Islam in the Indian Subcontinent', BRILL, 1980) பக்.169
11.பேரா.ஷேக் அலி, Wars and Agreements (of Tipu Sultan) www.Tipusultan.org
12. Binita Mehta, 'Tipu Sultan: The Citizen King' (chapter 3 of 'Widows, Pariahs, and Bayadères: India As Spectacle'), Bucknell University Press 2002, p.90
13.இக்திதார் கராமத் சீமா, 2007
14. கமால்.ஹைச்.கர்பத், 'The Politicization of Islam Reconstructing Identity, State, Faith, and Community in the Late Ottoman State', ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரசுரம், 2002, பக். 50
15.அஸ்மி ஆஸ்கன், 'Pan-Islamism: Indian Muslims, the Ottomans and Britain (1877-1924)', BRILL,துருக்கி, 1997, பக்.12
16.கமால்.ஹைச்.கர்பத், பக். 51
17. அஸ்மி ஆஸ்கன் , பக்.13
18. இர்·பான் ஹபீப், "Introduction" in , State and diplomacy under Tipu Sulan: documents and essays (புது டெல்லி 2001) பக். xi-xii
19. முஸா·பர் ஆலம், சஞ்சய் சுப்பிரமணியம், 'Indo-Persian Travels in the Age of Discoveries, 1400-1800', காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பிரசுரம், 2007 பக்.324-5
20. கேட்டி பிரிட்டில்பாங்க், 'Tipu Sultan's Search For Legitimacy', மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை எம்.வி.காமத்தின் 'Tipu Sultan: Coming to terms with the past'
21. ஜியார்ஜ் ஜெவர்கீஸ் ஜோசப், 'George Joseph: The Life and Times of a Kerala Christian Nationalist', ஓரியண்ட் லாங்க்மேன் 2003. பக்.15
22. உபேந்திர சவுத்ரி, 'Missile capability -- India vs Pakistan: Who is superior?', The Hindu Businessline ஜூன் 3 2002

முகமதிய அடிப்படைவாதம் குறித்து ஜடாயு கட்டுரை


Friday February 8, 2008
அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்

ஜடாயு

இந்த வாரம் இந்தியாவின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் இரண்டு பெரிய அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன.
பா.ஜ.க தலைவர் அத்வானி உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதத்தை நேர்கொள்வதில் இப்போதைய அரசின் தோல்விகள் இவற்றை முன்னிறுத்தி நாடு முழுவதும் 13 இடங்களில் பேரணிகள் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து தற்கொலைப் படைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல விதங்களிலும் அவரது உயிருக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உயிருக்கும் ஆபத்து இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அறிவித்தார். இது வழக்கமான எச்சரிக்கை மட்டுமல்ல, உளவுத்துறையால் உறுதி செய்யப்பட்ட தகவல் என்பதால் பா.ஜக இந்தப் பேரணிகளை தீவிர மறுபரிசீலனை செய்யவேண்டும், தேவைப்பட்டால் ரத்து செய்யவும் வேண்டும் என்று எடுத்துரைக்கப் பட்டது. மோடி மற்றும் அத்வானிக்கு அளிக்கப் படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் படும் என்றும் செய்திகள் கூறுகின்றன.
அரசுத்துறையின் தகவல்கள் உண்மையாகவே இருக்க வேண்டும். பாஜக பேரணியை மத்திய அரசு குலைக்கப் பார்க்கிறது என்று சில கட்சித் தலைகள் பேசும் அற்ப அரசியலை ஒதுக்கி விடலாம். ஆனால் இதன் மூலம் அத்வானி மேற்கொண்டிருக்கும் பிரசாரம் எந்த அளவுக்கு அத்தியாவசியமானது, உண்மையானது என்பது நிரூபிக்கப் பட்டு விட்டது. இந்த தேசத்தின் இறையாண்மை, சுதந்திரம், முன்னேற்றம் இவற்றின் மீது விடாமல் போர்தொடுத்து வரும் ஜிகாதி தீவிரவாதத்தை எதிர்த்து பிரசாரம் செய்வது என்பதே அபாயகரமான செயலாக ஆகிவிட்டிருக்கிறது. அதுவும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும்?

முட்டாள் தனத்திற்காக ஒரு சாராரால் கேலிசெய்யப் பட்டாலும் “நாம் அவர்களை சாம்பலாக்குவோம்” (We will smoke ‘em out) என்று தீவிரவாதிகளுக்கு முஷ்டியை மடக்கிக் காட்டி அதைச் செய்தும் காட்டும் கௌபாய் ஜார்ஜ் புஷ் போன்ற துணிவும், உறுதியும் வாய்ந்த அரசியல் தலைமை நமக்கு வாய்க்கவில்லை தான். அதற்காக விதியை நொந்துகொள்வோம். ஆனால் இந்த பலகட்சி, பல கொள்கை ஜனநாயக நாட்டில், ஜிகாதி தீவிரவாதத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே உண்டாக்கி, அதை ஒரு அரசியல், தேர்தல் பிரசினையாக்குவதற்குக் கூட முதல் கட்டத்திலேயே முட்டுக்கட்டை போடும் அளவுக்கு இந்த தீவிரவாத வலைப்பின்னலின் ஊடுருவல் இருக்கிறது என்பது வெட்கக் கேடான விஷயம்.

இந்திய விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த “பெங்களூர் ஓபன்” போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று டென்னிஸ் இளம்புயல் சானியா மிர்சா அறிவித்து ஒரு பெரிய குண்டைப் போட்டிருக்கிறார். இது மட்டுமல்ல, இனிமேல் இந்தியாவுக்காக வெளிநாடுகளில் விளையாடுவேன், இந்தியாவில் எங்குமே தைரியமாக விளையாடுவதற்கான சூழல் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
டென்னிஸ் வீராங்கனைகளுக்கே உரிய கச்சிதமான பாவாடையை அவர் அணிவது இஸ்லாமுக்கு எதிரானது என்று லக்னோவிலிருந்து லாலாபேட்டை வரை ஒரு முல்லா, மௌல்வி விடாமல் பிரசாரம் செய்து முடித்தாயிற்று. இந்த “ஹராமை” அவர் தொடர்ந்து செய்து வருவதற்கு எதிராக பல ஃபத்வாக்களும் விடப் பட்டிருக்கின்றன. அவர் போகுமிடங்களில் எல்லாம் இது பற்றிக் கேள்விகள் கேட்கப் பட்டு அவரை சங்கடத்திலும், அசௌகரியத்திலும் ஆழ்த்துகிறார்கள். இது போதாதென்று ஹைதராபத் மசூதி ஒன்றின் பின்னணியில் அவர் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தார் என்பதற்காக அவர் மீது வழக்குகள், மிரட்டல்கள். (அந்தப் புகைப் படத்தைப் பார்த்தால் அதில் மசூதி எங்கோ தூரத்தில் இருக்கிறது - அதற்கே இந்தக் கூப்பாடு). இந்த முரடர்கள் விளையாட்டு மைதானத்தில் வந்து ஏதாவது பைப் குண்டுகளை வீசி எறிந்து விட்டால் என்ன செய்வது என்று சானியா உண்மையிலேயே கவலைப் படுவதாகத் தெரிகிறது.

இத்தனைக்கும் சாதாரண முஸ்லீம்கள் சானியா போன்று ஒரு துடிப்பான, அழகான விளையாட்டு வீராங்கனையை தங்கள் ‘icon” ஆக நினைப்பதில் பெருமைப் படுகிறார்கள். பல முஸ்லீம் கடைகள், வாகனங்கள், நிறுவனங்களில் அவரது குறுகுறு எழில்முகத்தை ப்ளோ அப்களில் பார்க்கிறேன். இத்தகைய வெகுஜன அங்கீகரித்தல்கள் தரும் தைரியத்தை விட சில முட்டாள் முல்லாக்களின் பயமுறுத்தல்களும், அவற்றை நிறைவேற்றும் தீவிரவாத குழுக்களும் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீராங்கனையை முடக்கிப் போடும், நசுக்கும் அவலம் இந்த நாட்டில் நிகழ்கிறது.

அயன் ராண்ட் தமது Atlas Shrugged நூலில் ஒரு சுவாரசியமான கற்பனையை முன்வைக்கிறார். திறமைசாலிகள், சாதனையாளர்கள், பெரும் கனவுகளைக் காண்பவர்கள் (dreamers of dreams) தங்கள் திறனும் ஊக்கமும் முடக்கப் படும் சூழலில், அதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தால் என்ன ஆகும் என்று. சாதனையாளர்களை நசுக்கும் தேசம் அவர்களால் புறக்கணிக்கப் பட்டு, பாழ்படும்.

நேற்று பிப்ரவரி-6 புதன் அன்று ஜபல்பூரில் அத்வானியின் முதல் பேரணி நடந்து முடிந்திருக்கிறது. பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சலை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்பது உள்ளிட்ட பல கேள்விகளோடு இந்தப் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. அத்வானியின் அனைத்துப் பேரணிகளும் சில தேதி மாற்றங்களுடன் முன்பு அறிவிக்கப் பட்ட படியே திட்டமிட்ட எல்லா இடங்களில் நடைபெறும் என்ற அறிவிப்பு இந்த இருளில் ஒரு ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது.

இதே போன்று சானியாவும் தன் முடிவை மாற்றிக் கொள்வாரா? சானியாவின் உரிமைகள் நிலைநாட்டப் படுவது இந்த சுதந்திர நாட்டின் முதன்மையான கடமை.
http://jataayu.blogspot.com/

முகமதுவுக்கு இறங்கிய குரான் பற்றி இப்னுபஷீர்

Thursday February 7, 2008
குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா?
இப்னு பஷீர்
இஸ்லாமின் அடிப்படை குர்ஆன் மற்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள். குர்ஆன் முழுக்க முழுக்க இறைவாக்கு என்பதும் அது இறக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அந்த இறைவனாலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதும் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று. இதை பல முஸ்லிம்களை விட நன்றாக புரிந்து கொண்டிருப்பவர்கள் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள். இந்த நம்பிக்கையை எப்படியாவது தகர்த்து விட்டால் இஸ்லாமின் அடிப்படையையே தகர்த்து விடலாம் என்ற எதிர்பார்ப்பு இவர்களுக்கு இருக்கிறது போலும். அதனாலேயே 'குர்ஆன் இறைவாக்கு அல்ல' குர்ஆன் முஹம்மது நபியால் எழுதப் பட்டது' 'குர்ஆன் மாற்றம் செய்யப்பட்டது' என்பன போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் அவ்வப்போது முடுக்கி விடப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.
சமீபத்தில் ஒரு வலைப்பதிவு கண்ணில் பட்டது. அதில் இப்படி எழுதியிருந்தார்கள்: "ஏமனில் 1972இல் ஒரு குரான் குகைக்குள் ஏராளமான பழங்கால குரான்களை ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த குரான்கள் கிமு 700இலிருந்து இந்த குகைக்குள் கிடக்கின்றன (அந்த கால வழக்கப்படி பழைய குரான்களை எரிப்பதோ அழிப்பதோ இல்லை. அவற்றை ஒரு குகைகுள் பூட்டி வைத்துவிடுவார்கள்). இந்த குரான்களை மைக்ரோபிலிமில் புகைப்படம் எடுத்துக்கொண்டு ஜெர்மனி சென்று இந்த குரான்களில் இருக்கும் ஏராளமான வித்தியாசங்களள ஆராய்ந்து வருகின்றனர் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள். இவ்ர்களிடம் 35000 மைக்ரோபிலிம் காப்பிகள் இருக்கின்றன. ஏமன் அரசாங்கம் இவர்கள் எடுத்தது அறிந்து இந்த குகையை மூடிவிட்டது. பல்வேறு வகை குரான்கள் இருந்திருக்கின்றன என்று தெரியவந்தால், இஸ்லாமுக்கு ஆபத்து என்று இந்த குகை மூடப்பட்டதாக தெரிகிறது."
இந்தப் பிரச்சாரகர்களின் பயனற்ற முயற்சிகளைக் கண்டு இவர்கள் மேல் பரிதாபம்தான் மேலிடுகிறது. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா? இயேசு கிருஸ்துவின் காலத்திற்குப்பின், அதாவது கி.பி.யில் தோன்றியவரே முஹம்மது (ஸல்) அவர்கள். அவர்களின் 40 வயதிலிருந்து சுமார் 23 ஆண்டு காலக்கட்டத்தில் சிறு சிறு பகுதிகளாக இறக்கப் பட்டது குர்ஆன். இது சரித்திர உண்மை. ஆனால் மேற்கண்ட தகவலின் படி கி.மு. 700லிருந்து குகைக்குள் பூட்டி வைக்கப் பட்டிருந்த குரான்களை ஜெர்மனிய ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்களாம். கி.பி-யைச் சேர்ந்த குர்ஆன் எப்படி கி.மு-வுக்கு சென்றது? குகையை எப்படி பூட்டுவார்கள்? 1972-ல் இதைக் கண்டுபிடித்த ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் 35 ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களது கண்டுபிடிப்புகளை வெளியிடாதது ஏன்? அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் இன்றைய குர்ஆனுக்குமிடையில் என்னென்ன வித்தியாசங்களை அவர்கள் கண்டு பிடித்தார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அந்த வலைப்பதிவில் விடையில்லை.
ஏதோ ஒரு வலைப்பதிவில் யாரோ ஒருவர் எழுதிய அபத்தமான ஒரு கட்டுக்கதையை நான் ஏன் திண்ணையில் எழுத வேண்டும் என்றால், அதற்கு காரணம் இருக்கிறது. கிட்டத்தட்ட இதே போன்றதொரு கட்டுக்கதையை ஆதாரமாகக் கொண்டு, சென்ற வார திண்ணையில் நேசக்குமார் இப்படி எழுதுகிறார். "குரான் முஹம்மதின் மறைவுக்கு மிகவும் பிற்காலத்தில் பலவித மாற்றங்களுக்கு உட்பட்டு உருவானதை இன்றைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பல முக்கியமான மாற்றங்கள் குரானில் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதும் சரியோ தவறோ ஒரு குரானை மட்டுமே அரசு அதிகாரபூர்வமான குரானாக அறிவித்து ஏனைய குரான்களை எரித்துவிட்டதாலும், அதற்குப் பின்பும் குரான் தொடர்ந்து அடித்து திருத்தப்பட்டு எழுதப்பட்டிருப்பதை அரபு நாட்டு மசூதியொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட குரான் சுவடிகளை ஆய்ந்து பார்க்கும்போது கண்டுபிடித்திருப்பதையும் இன்று செய்திகளில் பார்க்க முடிகிறது."
முந்திய கதையில் ஏமன் நாட்டு குகையாக இருந்தது பிந்திய கதையில் அரபு நாட்டு மசூதியாகியிருக்கிறது. 'ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள்' 'இன்றைய ஆய்வாளர்களாக' மாற்றம் பெற்றிருக்கிறார்கள். மற்றபடி கதையென்னவோ அதேதான். இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மாற்றங்கள் என்னென்ன? எந்த நாட்டு அரசு ஒரு குரானை மட்டும் அதிகாரபூர்வமானதாக அறிவித்தது? அதற்குப் பிறகும் குரானின் எந்தெந்த வசனங்களெல்லாம் அடித்து திருத்தப் பட்டன? அவற்றை அடித்துத் திருத்தியவர்கள் யார்? கேள்விகள் நிறைய இருக்கின்றன. பதில்தான் வந்தபாடில்லை!
குர்ஆன் வசனங்கள் சிறு சிறு பகுதிகளாக இறங்கிக் கொண்டிருந்த பொழுதிலேயே, இறைத்தூதர் அவர்களின் காலத்திலேயே, ஓலைச் சுவடிகளிலும் ஏடுகளிலுமாக பதிவு செய்யப் பட்டுக் கொண்டிருந்தது. அண்ணலாரின் மறைவுக்கு மறு ஆண்டு, உமர் அவர்களின் ஆலோசனையின்படி, அப்போதைய கலிஃபா அபூபக்கர் அவர்களின் காலத்தில் இறை வசனங்கள் மிகுந்த கவனத்துடன் ஒன்று சேர்க்கப்பட்டு குர்ஆனின் முதல் முழு எழுத்துப் பிரதி உருவாக்கப் பட்டது. இவ்வாறு ஒன்று சேர்த்து எழுதப்பட்ட முதல் குர்ஆன் பிரதி இன்றும் இருக்கிறது. குர்ஆன் வசனங்கள் மாற்றப்பட்டது என வாதிடுபவர்கள் இந்த முதல் குர்ஆன் பிரதியோடு ஒப்பிட்டு மாறுபடுவதை விளக்கமாக எடுத்து வைத்து எழுதலாம்.
ஒலி வடிவில் இருந்த குர்ஆன் எழுத்து வடிவில் ஆக்கப் பட்டதை வைத்து 'குர்ஆன் மாறுதலடைந்தது' என்று கூட சிலர் வாதிடுகிறார்கள். அவர்களுக்கு அளிக்கப் பட்ட பதில் திண்ணையில் இந்தச் சுட்டியில் இருக்கிறது.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610193&format=html
திருக்குர்ஆன்: மாற்றம்- உருவில்தான் கருவிலல்ல!
குர்ஆன் தொகுக்கப் பட்டதையும் மாற்றங்கள் எதுவுமின்றி பாதுகாக்கப் பட்டிருப்பதையும் பற்றி மேலும் விபரங்கள் அறிய விரும்புபவர்களுக்கு இந்தச் சுட்டியில் உள்ள நூலை பரிந்துரைக்கிறேன்.
http://www.a1realism.com/alquran/Holy_Quran_An_Introduction.htm#003
வான்மறை குர்ஆன் ஓர் அறிமுகம்
ibnubasheer@gmail.com
http://ibnubasheer.blogsome.com

வஹ்ஹபியின் வழக்கமான உள‌ரல்கட்டுரை(தொடர்?!!)

Thursday February 7, 2008
கதை சொல்லும் வேளை ... 1
வஹ்ஹாபி
இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, 'கோட்ஸேக்குத் துப்பாக்கி ஏற்பாடு செய்ததே காந்திஜிதான்' என்ற தகவல் கட்டுரை வடிவில் வந்தாலும் வியப்படைந்து விடக்கூடாது. ஏனெனில் அண்மைக் காலமாக காந்திஜியின் வரலாறு அவ்வாறு மாற்றம் பெற்று வருகின்றது.
நிற்க.
முகமதியம்/முகமதியன் விவகாரத்தில் கடைசிச் சாட்சியான காந்திஜியும் கைவிட்டு விட்டச் சூழ்நிலையில், ஆங்கிலேயனிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார் மலர் மன்னன் [சுட்டி-1].
நம் நாட்டின் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கள் 'Mohammedan Law' என்ற பெயரில் இருக்கிறதாம். அதனால், "முஸ்லிம்கள் எனப்படுவோருக்குச் சட்டப்படியான பெயர் முகமதியர்தாம்" என்று மலர் மன்னன் நிறுவ முயற்சி செய்திருக்கிறார். செய்த முயற்சியை முழுமையாகச் செய்திருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும்.
ஒரு காலத்தில், அதாவது நாட்டு விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கான உரிமைச் சட்டங்கள் 'Anglo-Mohammedan Law' என்ற முழுப் பெயருக்குள் அடங்கி இருந்தன:
Fyzee pointed out that Muslim Personal Law, known earlier as Anglo-Mohammedan law, was itself a product of the inter-action between Islamic jurisprudence and the British colonial legal system, and was, therefore, not equivalent to the shari'ah. In preparing the principles of Anglo-Mohammedan law, colonial jurists drew heavily on British notions of justice, thus modifying traditional jurisprudence in several respects."[சுட்டி-2].
பின்னர், 'Anglo' என்ற சொல் அகற்றப் பட்டு அது 'Mohammedan Law' என்ற பெயரில் சுருங்கியது. அதற்குப் பின்னர் 'Muslim Persoanal Law' என்றே தற்போது அது அறியப் படுகின்றது [சுட்டி-3].
இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சட்ட அமைப்பின் பெயர் All India Muslim Personal Law Board (AIMPLB) but not 'Mohammedan Law Board'. இன்னும் இங்குஆங்கிலேய ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு எழுதும் மலர் மன்னனின் வரலாற்று அறிவைப் பற்றி நான் ஏதும் சொல்லிவிடக் கூடாது.
"ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான்" கனவில் என்னை சவூதிக்கு அனுப்பி வைக்க முயன்ற மலர் மன்னனுக்கு அங்கு நான் எவ்வாறு அறியப் படுவேன் என்பதை விசாரித்து, அவருடைய கூற்றைத் தவறென நிறுவி இருந்தேன். ஒன்று, தாம் கூறியதே சரியானது என்பதைச் சான்றுகளோடு நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், நான் விசாரித்தறிந்த தகவல் பொய்யானது என்றாவது சொல்ல வேண்டும். இங்கும் இரண்டில் ஒன்றுதான். இவ்விரண்டையும் விடுத்து இசைக் கலைஞர்கள் சிலரின் பெயரைப் பட்டியலிட்டிருப்பதை எதில் சேர்ப்பது?
எல்லா முஸ்லிம்களின் பெற்றோரும் முஸ்லிம்களல்லர்; அவ்வாறு இருந்திருப்பின் உலகின் இரண்டாவது பெரிய சமயமாக இஸ்லாம் வளர்ந்திருக்காது. அவ்வாறே முஸ்லிம் குடும்பத்தில், முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லாருமே உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதும் தரம் தாழ்வதும் ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றுவதைப் பொறுத்திருக்கிறது.
"ஆதியந்தம் கடந்த உமையாள் தன் பாதம்
அகண்ட பரிபூரணமாம் ஐயர் பாதம்
சோதியந்தங் கடந்த கணபதியின் பாதம்
தொழுதிறைஞ்சிக் கரம் குவித்துப் போற்றி செய்து ..."
பாடிய (தாயுமானவரின் தத்துப் பிள்ளையான) குணங்குடியை முழுமையான இந்துவாகவே மலர் மன்னன் வரித்துக் கொள்ளலாம்; எதிர்ப் பேச்சே இல்லை.
இறுதியாக, மலர் மன்னன் கேட்டிருந்த ஃபத்வா விஷயத்துக்கு வரலாம்.
வன்முறையும் பயங்கரவாதமும் மதங்களற்றவை. அவற்றை யார் செய்தாலும் குற்றமே. "அநியாயமாக ஒரு மனிதனைக் கொல்பவன் உலகில் வாழும் அனைத்து மனிதர்களையும் கொலை செய்தவனுக்கு ஒப்பாவான்" என்று எங்கள் இறைமறை கூறுகிறது:
"திண்ணமாக,ஒரு கொலைக்குப் பதிலாகவோ உலகில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி, ஒருவனைக் கொலை செய்கிற இன்னொருவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் உலக மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம் - அல்குர் ஆன் [005:032].
("முகமதியக் கடவுளான அல்லாஹ், யூதர்களான இஸ்ரவேலர்களுக்கு விதிப்பதெப்படி?" என்று மலர் மன்னன் சிந்திக்காமலா போவார்?)
இனி, திண்ணை எழுத்தாளர் நாகூர் ரூமியின் கருத்து:
இஸ்லாம் அமைதியான மார்க்கம்தான். ஆனால் நீங்கள் அடித்தால் நாங்கள் வாங்கிக் கொண்டே இருப்போம் என்று அதற்குப் பொருளல்ல. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று சொன்ன இயேசுகூட ஒரு கட்டத்தில் கோயிலின் புனிதத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தவர்களை சாட்டையால் அடித்து விரட்டியதாக புனித பைபிள் கூறுகிறது.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொன்றால் சாதாரணமாக அது கொலை என்று சொல்லப்படுகிறது. அதையே போர்க்களத்தில் ஒரு ராணுவ வீரன் செய்தால் அது நாட்டுப் பற்று என்றும் தியாகம் என்றும் பாராட்டப்படுகிறது. போலீஸ் 'என்கௌண்ட'ரில் ஒரு தாதா சுட்டுக் கொல்லப்பட்டால் அதையும் சட்டம் கொலை என்று சொல்வதில்லை. தூக்கு தண்டனை கொடுப்பதை கொலை என்று சட்டம் சொல்வதில்லை. ஆனால் இந்த எல்லா உதாரணங்களிலுமே போவது மனித உயிர்கள்தான்.
செயல் நடக்கும் இடத்தைப் (context)பொறுத்து வரையறைகள், இலக்கணங்கள், அளவுகோல்கள் மாறும். மாற வேண்டும். அதுதான் அறிவுடைமை. நீதிமன்றங்களும், தண்டனைகளும், காவல் நிலையங்களும், சட்டங்களும் இருப்பது இதற்காகத்தான்.
நீங்கள் என்னை என் வீட்டில் வந்து அடிக்க வந்தீர்களென்றால் உங்களைத் திருப்பி அடிக்கும் உரிமையோ அல்லது குறைந்த பட்சமாக என்னை உங்கள் வன்முறையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமையோ எனக்கு இருக்கிறது. அமைதி மார்க்கம் என்று சொல்லி கோழையாக இருந்து உயிரை விட அங்கே அனுமதி இல்லை [சுட்டி-4 ]
இஸ்லாமிய ஃபத்வா என்பது என்ன என்பதை, 'பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்' என்ற எனது திண்ணைக் கட்டுரையில் விளக்கி இருந்தேன் [சுட்டி-5] நேரமிருப்பின் பார்வையிடலாம்.
நன்றி!.
***
சென்ற வாரத் திண்ணையில் நேச குமார் எழுதியதை[சுட்டி-6]ப் படிக்க நேர்ந்தது.
அடுத்து, "பார்ப்பனர்", "சங்கராச்சாரி", "சனாதன குட்டை" என்ற சொற்களை நான் பயன் படுத்தி இருப்பதாக வழக்கம்போல் நேச குமார் உளறி இருக்கிறார். அவருடைய மனநிலை குறித்து எனக்கிருக்கும் பரிதாபம் [சுட்டி-7] ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்காகத் திண்ணையில் நான் அவ்வாறெல்லாம் 'தகாத' சொற்களைப் பயன் படுத்தி இருப்பதாகக் குற்றச்சாட்டை வைத்திருக்கும் நேச குமாருக்கு எதிர்க் கேள்வி வைக்கவில்லை எனில் நான் குற்றவாளி ஆகிப் போவன். எனவே, ஒருவார காலத்தைப் பயன் படுத்திக் கொண்டு, நேச குமார் தன் குற்றச்சாட்டை நிரூபித்தே ஆகவேண்டும்.
அப்படியே திருத்தப் பட்ட குர்ஆன் பிரதிகள் கிடைத்த சவூதிப் பள்ளியைப் பற்றியும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கவும். அதை விசாரித்து உறுதி செய்யும் பொறுப்பையும் சவூதி நண்பருடைய தலையில் போட்டு விட எனக்கு ஏதுவாகும்.
(தொடரும்)
ஃஃஃ
to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com
சுட்டிகள்:
1- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80801315&format=html
2 - http://www.milligazette.com/Archives/2004/16-31Aug04-Print-Edition/163108200454.htm
3 - http://nrcw.nic.in/shared/sublinkimages/60.htm
4 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610062&format=html
5 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708236&format=html
6 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=208013110&format=html
7 - http://wahhabipage.blogspot.com/2006/09/blog-post.html

நல்லடியானுக்கு கால்கரி சிவா பதில்கட்டுரை

Thursday February 7, 2008
நேசகுமாரும்.... நல்லடியாரும்....
கால்கரி சிவா
நேசகுமாரும்.... நல்லடியாரும்....
திரு நல்லடியார் என்ற நம்பிக்கையாளர் திரு நேசகுமார் என்ற விமர்சிகருக்கு கடந்த வார திண்ணையில் பதிலளிக்கும் விதத்தில் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில் நல்லடியார் நேசகுமாரை சரித்திர ஆதாரத்தோடு மறுக்காமல் அரபிகளுக்கே உரிய அகங்காரத்துடன் பதில் அளித்துள்ளார். அவர் எக்காளம் செய்த விஷயங்கள்:
1. இந்திய முன்னோர்கள் ஏன் தம் மகளிரை காக்கவில்லை
இந்திய முன்னோர்கள் தத்தம் மகளிரை முகலாய கற்பழிப்பிலிருந்து காக்க முடியவில்லை என ஏளனம் செய்கிறார்.அந்த கால சூழலை சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அந்த கால இந்திய அரசர்களும் போர்வீரர்களும் ஊருக்கு வெளியே சென்று ஏதோ ஒரு விளையாட்டு போல்தான் காலை முதல் மாலை வரை போரிடுவார்கள். அங்கே ஒரு யுத்த தர்மம் இருந்தது, ஆனால் இந்தியாவை கொள்ளையடிக்க வந்த முகமதியர்கள் நேரங்கெட்ட நேரத்தில் தீடிரென்று அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் தாக்கினார்கள் கற்பழித்தார்கள். கொன்று தீர்த்தார்கள். . தர்மத்தையும் நேர்மையும் தம் உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்து சாப்ட் ஆகி போகியிருந்த இந்திய முன்னோர்கள் தங்களின் மகளிரையும் குழந்தைகளையும் கொள்ளை அடிக்க வந்த மூர்க்கர்களிடமிருந்து காக்க முடியவில்லை. இதையும் இந்த நல்லாடியார் எக்காளம் செய்து எழுதியுள்ளார்.
மற்றவர்கள் ஏமாறும் நேரும் தாக்கும் உத்தியை இன்னும் அரேபியரிடம் காணலாம். நான் பார்த்தேன் என் சவூதி வாழ்க்கையில்
2. Yaroslav Trofimov என்பர் அட்ரஸ் இல்லாதவராம். இவர் மத்திய கிழக்கு விவாகரங்களைப் பற்றி உலகளாவிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் நிருபர். இவரின் நம்பிக்கைகளை கேள்வி கேட்பரெல்லாம் இவருக்கு அட்ரஸ் இல்லாதவர் ஆகிவிடுவார்கள் நல்லாடியாருக்கு.
3. பென்குயின் பதிப்பகம் : முகமதிய அரசர்கள் முதல் பேராசிரியர்களிருந்து தற்கொலை தீவிரவாதி வரை அனைவரும் விரும்பும் காரியம் சல்மான் ருஸ்டி என்ற கதாசிரியரின் தலையை கொய்வது. சல்மான் ருஸ்டி என்ற கதாசிரியரின் ஒரு கதை முகமதிஸத்தை நிறுவனரின் கதையை ஒத்து இருப்பதால் இந்த பதிப்பகமே கேவலமான பதிப்பகம். இவர்கள் பதிப்பதெல்லாம் படிக்ககூடாதவை என்ற தொனியில் எழுதியுள்ளார். இதே பதிப்பகம் கடவுளின் வார்த்தைகள் என இவர் நம்பும் குரானைக் கூட பதிப்பித்துள்ளது. இவர் குரானை படிக்காமல் இருந்துவிடுவாரா
4. குஷ்பு : குஷ்பு மேல் ஒரு மறைமுக பத்துவா விட்டுள்ளார். குஷ்பு முன்னாள் முஸ்லிமாம். குஷ்பு முன்னாள் முஸ்லிம் என அறிவித்துள்ளாரா? அவர் ஒரு இந்துவை மணந்து வாழ்கிறார். இதில் என்ன தவறு குஷ்பு முன்னாள் முஸ்லிம் என்று இவரே ஊகித்து இவரை உயிருடன் விட்டு வைத்திருக்கும் முஸ்லிம்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என சொல்வது போல் உள்ளது இவரது பதில்.
5. தினமலரின் ஆன்மிக மலர் : எத்தனை ஆயிரம் பேர் இந்த ஆன்மிக மலரை படித்து மன அமைதி பெருகின்றனர். அத்தகைய ஆன்மிக மலரை கிண்டல் அடிக்கும் தொனியில் இவர் எழுதியுள்ளார். இவர் எஜமான அரேபியரைப் பற்றி உண்மைகள் சொன்னாலே இவர் மனம்புண்படுமே இந்த ஆன்மிக மலரை படிப்பவர்களின் மனது என்ன பாடுபடும் என்பதை சிறிதே யோசித்தாரா நல்லடியார்?
அரேபியரை போல் எக்காளமும் ஏகாதிப்பத்தியமும் இல்லாமல் சரித்திர ஆதாரங்களை வைத்து சுன்னி-ஷியா மக்கள் சண்டையே இடுவதில்லை என்ற "உண்மை" யை சொல்லியிருந்தால் இவரின் நம்பகத்தன்மை அதிகரித்திருக்கும். ஆனால் என்ன செய்வது இவர்கள் சுயமாக சிந்திப்பதை நிறுத்தி நூற்றாண்டுகள் பதினாலு ஓடிவிட்டதல்லவா?
calgarysiva@gmail.com
http://sivacalgary.blogspot.com

திப்பு புகழ்பாடும் முகமதிய முல்லாக்களுக்கு கார்கில் எழுதிய‌ ஜெய் பதில்கட்டுரை

Thursday February 7, 2008
திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்
கார்கில் ஜெய்
திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்
சுட்டி 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801318&format=html ( இப்னு பஷீரின் கட்டுரை)
இப்னு பஷீர் முகமதிய அரசரான திப்பு சுல்தானை போற்றி எழுத வேண்டும் என்றால், திப்பு சுல்தானை புகழ்ந்து எழுத வேண்டும்; அல்லது திப்பு சுல்தானை தூற்றிய ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் ஆகியோர் நம்பதகாதவர்கள், திரிபுவாதிகள் என்பதற்கான ஆதாரத்தை எழுத வேண்டும். அதை விட்டுவிட்டு சம்பந்தமேயில்லாமல் சைவர்கள் மேல் கொலை பழி சுமத்துவது இப்னு பஷீரின் எழுத்தில் உள்நோக்கம் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.
1) இப்னு பஷீர் குறிப்பிட்டது (சுட்டி 1, பத்தி 8 ) : "திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்" என்று எழுதுபவர் வேறு யாருமல்லர்.பாரதிதான். இதற்கு ஆதாரம் மேலே குறிப்பிட்ட இரு ஆங்கிலேயர்களின் நூல்களன்றி வேறு எதாக இருக்க முடியும்? மதநல்லிணக்கக் கொள்கையை கடைப்பிடித்தவர் திப்பு சுல்தான் என்பதற்கு ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்கள் எவ்வளவோ இருக்க, உள்நோக்கத்துடன் ஆங்கிலேயர் பரப்பிய கட்டுக்கதைதான் பாரதியின் கண்ணில் பட்டது போலும். ஆங்கிலேயரை எதிர்த்தவர் எனப் புகழப்படும் பாரதி, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதில் அதே 'ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில்' நிற்கிறார் பாருங்கள்!"
முரணான உண்மை: மகாகவிக்கு பொதுவாக ஏழைகள் மேல் பற்றும், அனைத்து மன்னர்கள் மேல் ஆத்திரமும் இருந்தது. மன்னராட்சி முறை மீதும் அளவு கடந்த வெறுப்பு இருந்தது. இதற்கு ஆதாரமாக பல பாடல்களை காணலாம்:
'எல்லோரும் ஓர் குலம்.....................
.... எல்லோரும் இந்நாட்டு மன்னர்' ,
'தனி ஒருவனுக்கு ......'
ஏன் அதற்கும் மேலே போய்,
ருஷ்ய புரட்சி
"கொடுங்கோலன் ஜார் ஒழிந்தான்
ருஷ்யாவில் மக்களாட்சி மலர்ந்த தம்மா"
என மகாகவி பெருமிதத்துடன் பாடினார். சக்ரவர்த்தி ஜார் சதி செய்து கொல்லப்பட்டதும், அவரின் வாரிசான கோமகன் அலெக்ஸி நிகாலொவிச், பதினான்கே வயதில் லெனினால் கொல்லப் பட்டதும், ஒரு பாவமும் செய்யாத, யாருக்கும் எந்த ஆபத்தையும் விளைவிக்க வாய்ப்பே இல்லாத ஐந்து இளவரசிகளும் கொடூரமாக ஏகாடெரின்பர்க் சிறையில் வைத்து சுட்டுக்கொல்லப் பட்டதும் பாரதிக்கு தெரியவேயில்லை!!. (பின்னர், லெனின் தன்னுடன் புரட்சியில் உயிரை பணயம் வைத்து உதவி செய்த போல்ஷெவிக் கட்சி தலைவர்களையும், தோழர்களையும், தோழர்களின் குடும்பத்தினரையும் ஈவு இரக்கமின்றி காரணமேயில்லாமல் கொன்றார்.) மன்னர்கள் மீது பாரதிக்கு அவ்வளவு வெறுப்பு இருந்ததால்தான் சற்றும் கபடமின்றி உணர்ச்சி வசப்பட்டு ருஷ்ய புரட்சி கவிதையை எழுதினார்.
ஆகவே, பொதுவாகவே மன்னர்கள் மீது வெறுப்பு கொண்டதனால், கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் எழுதிய வரலற்றை படித்தத் தாக்கதால், அல்லது திப்புவின் மகனே ஊர்ஜிதப்படுத்த்¢யதால் நம்பத் தகுந்ததான பதிவை அறிந்ததனால், (சுட்டி 3 : http://en.wikipedia.org/wiki/Tipu_sultan#Religious_policy ) மகாகவி திப்பு சுல்தான் பற்றி எழுதியதில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கின்றன.
ஆனால் இப்னு பஷீரின் எழுத்தில் நேர்மை சிறிதளவேனும் உண்டா? தாய் நாட்டுக்காக அன்பு மனைவி, அழகுக்குழந்தை, புனிதமிக்க முப்புரிநூலையும் பிரிந்து , உடல், பொருள், புகழ், ஆவி, அனைத்தும் தியாகம் செய்து, கள்ளங் கபடமற்ற மனத்துடன் அல்லா பற்றியும் கவி படைத்த பாரதியை நன்றியில்லாமல், அவர் அந்தணராய் பிறந்தார் என்ற ஒரே காரணத்துக்காக "ஆங்கிலேயருடன் கைக்கோர்த்தார்" என்று இப்னு பஷீர் பச்சை பொய் பேசி பழி சுமத்துவது 'திரிபு' அல்ல, 'உள்நோக்கம்'.
(அது சரி, அல்லா பற்றி கவிதை எழுதிய பாரதியை 'முகமதியருடன் கைக்கோர்த்தார்' என்று சொல்லலாமா? அல்லது திப்புவின் மகனே 7000 பேர் என்று சொல்லும்போது அதை விட மிக குறைவாக 'இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கி' என்று பாரதி சொன்னதனால் 'முகமதியருடன் ஓரணியில் நிற்கிறார்' என்று சொல்லலாமா? )
2) இப்னு பஷீர் குறிப்பிட்டது (சுட்டி 1, பத்தி 5) : "திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை 'விலைக்கு வாங்கி', அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்."
முரணான உண்மை: (சுட்டி 2:) . இது தவிர நான் சில வரலாற்று ஆசிரியர்களையும், ஏன் பெங்களூரு அரசு சுற்றுலா வழிகாட்டியிடமும் கூட கேட்டேன் (அந்த வழிகாட்டி கர்நாடக அரசால் மைசூர் பல்கலை கழகத்தில் பயிற்றுவிக்க பட்டவர். திப்புவின் அரண்மனைகளின் ஓவ்வொரு செங்கல்லும் தனக்கு அத்துபடி என்றார். திப்புவை பற்றி மிக உயர்வாக பேசினார்). அனைவரும் சொன்ன ஒரே பெயர்: மீர் சாதிக் மட்டும்தான். நண்பன் மீர் சாதிக்குக்கு ஒரு இளவரசன் போல் திப்பு சுல்தானே வசதிகளை செய்து வளர்த்ததாக சொன்னார்கள். இப்னு பஷீர் குறிப்பிட்ட (சுட்டி 1, பத்தி 7 ) நேர்மையான ஆசிரியர்களான Brittlebank, Hasan, Habib, Saletare அனைவரும் மீர் சாதிக் சதி செய்தது தவிர, முகமதிய அரசர் ஹைதராபாத் நிஜாம் திப்புவை கொல்ல தன் பங்குக்கு 16,000 படை வீரர்களை அனுப்பினாதாக பதித்து இருக்கின்றனர். பூர்ணய்யா துரோகம் செய்ததாக யாரும் சொல்லவில்லை
ஆக துரோகம் செய்தது மீர் சாதிக் என்ற முகமதியர். அதே போரில் 'ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில்' நின்றது முகமதிய அரசர் ஹைதராபாத் நிஜாம். ஆனால் பழியில் பாதி பங்கு பூர்ணய்யா என்கிற பார்ப்பனன். இப்படியே நாலு தடவை பழி சொன்னால் வரலாறு ஆகிவிடும். பிற்பாடு 'மீர் சாதிக்' என்ற பெயரை 'மறதி'யாக விட்டுவிட்டு பூர்ணய்யாவை மட்டும் குறிப்பிட்டு நாலு தடவை சொன்னால் இன்னும் சௌகர்யம். அப்புறம் ஒரேயடியாக 'திப்புவை காட்டி கொடுத்தது பார்ப்பனர்களே' என்று அறிவித்து விடலாம்!! மற்ற இந்துக்களைக்கூட பார்ப்பனரை தாக்க தூண்டிவிடலாம். ஆக இப்பொழுதும் பூர்ணய்யா மீது இப்னு பஷீர் பொய் பழி சுமத்துவது 'திரிபு' அல்ல, 'உள்நோக்கம்'.
3) இப்னு பஷீர் குறிப்பிட்டது (சுட்டி 1, பத்தி 11) : மதுரையில் மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடந்த சைவ-சமண பிரிவினரிடையேயான மோதலைத் தொடர்ந்து எண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை செய்தவர்கள் 'அன்பே சிவம்' என்றோதுகிற சைவ சமயத்தார் தான். இது போன்ற ரத்த வரலாறுகளை மறக்கடிக்க முயலும் அதே வேளையில், சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்திய ஒரு அரசரின் பெயர் பொய்களாலும் புனைந்துரைகளாலும் களங்கப் படுத்தப் படுகிறது, அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே!
முரணான உண்மை: (சுட்டி 3 : பத்தி 3) " M.M.K.F.G. எனப்பட்ட ஒரு மொகலாய தளபதி எழுதிய, திப்பு சுல்தானின் மகன்களில் ஒருவராலேயே திருத்தம் செய்யப்பட்ட, திப்பு சுல்தான் வாழ்க்கைக் குறிப்பில், திருவிதாங்கூர் மகாராஜாவுடனான போரில் திப்பு சுல்தான் 10,000 ஹிந்துக்களையும், கிருத்தவர்களையும் கொன்றும், 7000 பேரை ஸ்ரீரங்கபட்டினம் இட்டுச்சென்று சுன்னத் செய்து, கோமாமிசம் புசிக்க செய்தும் முகமதியராக்கினார் என குறிப்பிடப்பட்டுள்ளது"
திப்புவின் மகனே ஊர்ஜிதப்படுத்த்¢யதால், 'திப்பு சுல்தான் சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்தினார்' என்பதும், கிட்ட தட்ட முழு கட்டுரையுமே ஆதரமற்றதாகிறது. 'எண்ணாயிரம் சமண முனிவர்கள் கழுவிலேற்றப்பட்டனர்' என்பது திப்புவை பற்றிய கட்டுரைக்கு சம்பந்தமில்லாத ஒன்றை, திசை திருப்பி பெரிது படுத்தும் உள்நோக்கமுடன் எழுதப்பட்டது. இதுவே திரிபுவாதத்திற்கு மிகச்சிறந்த உதாரணம். அது மற்றும் இன்றி எண்ணாயிரமெல்லாம் முகமதிய மன்னர்களுக்கு 'மொஹல் அல்வா சாப்பிடுவது' போல. திப்புவின் மகனே பத்தாயிரம் பேரை கொன்றதாக ஒப்புதல் அளித்துள்ளார். முதல் தடவையில் மட்டுமே கஜினி முகமது பத்து லட்சம் பேரை கொன்று, பல லட்சம் பெண்களை கெடுத்து, வேண்டும் போதெல்லாம் அனுபவிக்க ஒரு லட்சம் கன்னி பெண்களையும், பிற்காலத்தில் உபயோகப்படுத்த சிறுமிகளையும் கதறக் கதற கட்டி இழுத்துக் கொண்டுபோனார். அப்புறம் திரும்ப திரும்ப வாலிபம் இருக்கும் வரையில் பதினேழு தடவை வந்தார். கணக்கு போட்டு பாருங்கள். இதே போல பல முகமதிய அரசர்கள். மறுபடியும் கணக்கு போட்டு பாருங்கள். 'ரத்த வரலாறுகளை மறக்கடிக்க' முயல்வது யார் என்று தெரியும். இவ்வளவுக்கு அப்புறமும் ஏன் இந்துக்கள் முகமதியரை இந்தியாவை விட்டே விரட்டவில்லை என்று சிந்தியுங்கள். 'அன்பே சிவம்' என்பது புரியும்.
திப்புவை புகழ வேண்டிய கட்டுரையில், திப்புவின் மகனே ஊர்ஜிதப்படுத்த்¢ய உண்மையயை மாற்றி, திடீரென்று இந்துக்கள் மீது இப்னு பஷீர் பொய் பழி சுமத்துவது 'திரிபு' அல்ல, 'உள்நோக்கம்'.
சரி, அது என்ன உள்நோக்கம்?
இப்னு பஷீரின் உள்நோக்கம் இதுதான்: இந்துக்களிடம், பிராமணர்களிடமும் வேற்றுமையையும், குற்ற உணர்வையும், குழப்பத்தையும் உருவாக்குதல்; முகமதியராக மதம் மாற தூண்டுதல். இந்துக்கள் மேல் சமணர், முகமதியருக்கு அவநம்பிக்கையையும், வெறியையும் ஏற்படுத்துதல்; இதன் மூலம் இந்துக்களை, இந்து மதத்தை ஒழித்தல்.
அதற்கு அவர் கையாண்ட முறை: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தல். அதாவது புளுகும் திரிபுவாதமும்.
- கார்கில் ஜெய்
சுட்டிகள் :
சுட்டி 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801318&format=html
சுட்டி 2: http://en.wikipedia.org/wiki/Fourth_Mysore_War
சுட்டி 3 : ( பத்தி 3) "A Mogul general, known only by his initials, M.M.K.F.G., wrote an account of Tippoo Sultaun's life, which was corrected by one of Tippoo's sons, wherein he asserts that the Sultan, in his wars against the Maharaja of Travancore, had 10,000 Hindus and Christians killed and 7,000 transported back to Seringapatam, where they were circumcised, made to eat beef and forced to convert to Mohammedanism. A more solid proof may be had from the destruction meted out to numerous lesser temples, especially in the Sultan's southern domains, in the late 1780s."
jaykumar.r@gmail.com