Wednesday 24 June, 2009

சரப்ஜித் கருணைமனு நிராகரிப்பு

சரப்ஜித்-ன் கருணைமனுவை நிராகரித்து, தூக்குத் தண்டனையை உறுதிசெய்திருக்கிறது பாகிஸ்தானின் உச்ச(ஷரியத்)நீதிமன்றம்.


சரப்ஜித் பாரதத்தின் சாதாரண குடி மகன். தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று அந்நாட்டின் ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட அப்பாவி குடிமகன். உளவு பார்க்க வந்தவர் என்றும் அங்கே 1990ம் ஆண்டு நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப் பட்டு அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சார்பாக வாதாட சரியான வக்கீல் குழு இல்லாமையாலும் பாரத் பஞ்சாபில் உள்ள அவருடைய உறவினர்கள் மன்றாடி வருவதால் அவரது தூக்கு அரசிடமிருந்து போதுமான ஆதரவு இல்லாததாலும் வழக்கு ஆரம்பித்த ஒரே வருடத்தில் அவருக்கு தூக்குத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது ஷரியத் நீதிமன்றம். அவர் சார்பாக ஆஜராகவேண்டிய வக்கீல் குழு, சரப்ஜித் குடும்பத்தினரிடமிருந்து வழக்கு கட்டணமாக பல லக்‌ஷங்களை சுருட்டிக்கொண்டும் கோர்ட் பக்கமே வருவதில்லை என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்தன. எரிகிற வீட்டில் பிடிங்கியவரை ஆதாயம் என்பதுபோல்... (குரானில் முகமதுவால் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் யார் கண்டது)

பல்வேறு போராட்டங்களுக்குப்பின் தண்டனையை பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது. இன்றுவரை 19 ஆண்டுகள் தான் செய்யாத குற்றத்திற்கு பாகிஸ்தான் சிறையில் வாடிக்கொண்டுதானிருக்கிறார்.

பாகிஸ்தானின் மதச் சட்டம் காடுமிராண்டித்தனமானது. அங்கு நியாயமான தீர்ப்பு என்பது சாத்தியமில்லாதது. குற்றம் சாட்டப் பட்டவன் முகமதியனா அல்லது ஹிந்து போன்ற சிறுபான்மை மத்தினரா என்பதைப்பொறுத்தே அங்கு தீர்ப்புகள் எழுதப்படும். மனிதநேயமற்ற கேவலமான முகமதிய சட்டம் நிலவும் நாடு அது. மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்ட சட்டம் ஒன்றால் 19 ஆண்டுகள் தான் செய்யாத குற்றத்திற்கு பாகிஸ்தான் சிறையில் அடைத்து தண்டனை தரத்துடிக்கிறது இந்த காட்டுமிராண்டி முகமதிய தேசம்.

இந்திய பாகிஸ்தானிய முகமதிய தீவிரவாதிகள் நமது நாட்டில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் அல்லது எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை இங்கே நினைவு கொள்ள வேண்டும்.

கோவையில் குண்டுவைத்த மதானிக்கு கிடைக்காத சலுகைகளா ? மும்பை தாக்குதல்களில் பிடிபட்ட அஜ்மலுக்கு கிடைக்காத மரியாதையா?

எந்தநாட்டிலோ விசாரணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் பாரத முகமதிய இளைஞர்களின் தாய்மார்கள் அளிக்கும் கண்ணீர்ப் பேட்டிகளைப் பார்த்துத் தாமும் கண்ணீர் மல்க இரவெல்லாம் உறக்கமின்றி உழன்றதாகச் சொன்னார் நமது மாண்புமிகு பிரதமர். அந்தத் தாய்மார்களுக்கு ஆறுதலும் தைரியமும் அளித்தார். நமது நாட்டு தூதரகங்கள் அந்த விசாரணைக் கைதிகளின் நலனைக் கவனித்துக் கொள்ளும் என உறுதி கூறினார்.

முன்னாள் உள்துரை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறுகிறார்...

நாம் அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று விரும்புகிறோம். அதே சமயத்தில் சரப்ஜித்சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். நாம் எப்போதுமே மற்றவர்கள் தூக்கில் போடப்படுவதையே விரும்புகிறோம். அங்கே சரப்ஜித்சிங்கை தூக்கில் போடாதே என்று கூறி விட்டு, இங்கே அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று கூறுகிறோம். எப்படி இந்த கோரிக்கையை விடுக்க முடியும்? இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்.

என்று... மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற போதிலும் மிகப்பொறுப்பு வாய்ந்த உள்துறை அமைச்சர் பதவியை அளித்த மன்மோகன் (சோனியா ?)த்தான்குறைசொல்லவேணும்.

தற்போது சட்ட அமைச்சராகியிருக்கும் வீரப்ப மொய்லி என்கிற மேதாவியும் இதே ரீதியில் பயணப்பட்டுக்கொண்டு அஃப்சலின் விடுதலைக்கு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.

எப்படியோ....
எதாவது அதிசயம் நிகழ்ந்த்தாவது சரப்ஜித் விடுதலையாகி நாடுதிரும்ப இறைவனை வேண்டிக்கொள்வதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்.

No comments: