Wednesday 30 January, 2008

முகமதிய தீவிரவாதி தாவூத் உதவியுடன் அத்வானி மோடி‍யை கொல்ல பாகிஸ்தான் திட்டம்.

இன்றய இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தியொன்று...


சர்வதேச பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்று தேடப்பட்டு(??)வரும் முகமதிய தீவிரவாதியான தாவூதை, அத்வானி மோடி ஆகியோரை கொலை செய்ய பாகிஸ்தானின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ அணுகியிருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு வந்த தகவல்களின் அடிப்படையில், இவர்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் தற்போதய பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுமதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக செய்தி.


ஐ.எஸ்.ஐ மற்றும் முகமதிய தீவிரவாதிகள் என்னும் பாம்புக்கு பால்வார்த்த பாகிஸ்தான், அவை தன்னையே தீண்டிக்கொண்டிருந்தும் இன்னும் புத்தி வரவில்லை... இந்த முகமதிய தேசத்துக்கு. இன்ஷா அல்லா !!

No comments: